இதுரை நால்வருக்கு கொரோனா தொற்று திருமலையில் உறுதி

வியாழன், 30 ஏப்ரல், 2020

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அதிகரிக்குமாயின் அதனை தடுப்பதற்கு தயார் நிலையில் இருப்பதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந் தெரிவித்தார்.கொரோனா தொற்று பற்றி இன்று இடம்பெற்ற நேர்காணலின் போதே  அவர்...
READ MORE - இதுரை நால்வருக்கு கொரோனா தொற்று திருமலையில் உறுதி

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் ரத்துச் செய்தது

புதன், 29 ஏப்ரல், 2020

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை 100 ரூபாவாக ஆக இருந்தது, பக்கெட்டுகளுக்கு 105 ரூபா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில்...
READ MORE - வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் ரத்துச் செய்தது

கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆவது நபரும் யாழில் குணமடைவு

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வெலிகந்த சிறப்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட மற்றுமொரு நபரும் பூரண  குணமடைந்துள்ளார். அவர் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையின் அம்புலன்ஸ் வண்டியில் யாழ்ப்பாணத்திற்கு...
READ MORE - கொரோனா தொற்றுக்குள்ளான 5 ஆவது நபரும் யாழில் குணமடைவு

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 581 ஆக அதிகரிப்பு

திங்கள், 27 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  தேசிய...
READ MORE - கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 581 ஆக அதிகரிப்பு

ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளைய தினம் அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு, பின்னர் இரவு 8 மணிக்கு மீள அமுல்படுத்தப்படவுள்ளது.ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம்...
READ MORE - ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு

வெளியே வருவதற்கு தேசிய அடையாள அட்டை இறுதி இலங்கங்களின் அடிப்படையில் அனுமதி

சனி, 25 ஏப்ரல், 2020

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டுமாயினும் சில விதிகளைப் பின்பற்ற வேண்டுமென...
READ MORE - வெளியே வருவதற்கு தேசிய அடையாள அட்டை இறுதி இலங்கங்களின் அடிப்படையில் அனுமதி

யாழில் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் வெளிமாவட்டக்காரர்

யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், விண்ணப்பித்தவர்களில் 2000...
READ MORE - யாழில் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவிக்கும் வெளிமாவட்டக்காரர்

போதனா வைத்திய சாலையில் நடந்த கொரோனா பரிசோதனை முடிவுகள்

செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ள 19 பேருக்கு-21-04-20- இன்று பி.சி.ஆர் ஆய்வுகூட பரிசோதனை நடத்தப்பட்டது என்று யாழ்.போதனா வைத்தியசாலை  பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.அதில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று...
READ MORE - போதனா வைத்திய சாலையில் நடந்த கொரோனா பரிசோதனை முடிவுகள்

கொரொனா தொற்று முடியும் வரை சாரதி அனுமதிப்பத்திர காலாவதித் திகதி நீடிப்பு

சனி, 18 ஏப்ரல், 2020

சாரதி அனுமதிப்பத்திரங்களின் காலாவதியாகும் காலத்தை கொரோனா தொற்றுநோய் முடியும் வரை நீடிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு  அறிவுறுத்தியுள்ளார்.சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 10 அன்று...
READ MORE - கொரொனா தொற்று முடியும் வரை சாரதி அனுமதிப்பத்திர காலாவதித் திகதி நீடிப்பு

மட்டக்களப்பில் கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காக்க நடந்த மகாயாகம்

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

உலகையே உலுக்கிவரும் கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்குமாறு வேண்டியும் கொரோனா தொற்றினால் உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டியும் தொடர்ச்சியாக மத அனுஸ்டானங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கிழக்கிலங்கையின் வரலாற்றுச்...
READ MORE - மட்டக்களப்பில் கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காக்க நடந்த மகாயாகம்