கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் 581 ஆக அதிகரிப்பு

திங்கள், 27 ஏப்ரல், 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இதற்கமைய நாட்டில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
 தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 
581ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுறுதியானவர்களில் மேலும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.இதற்கமைய
 கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது.அத்துடன் 434 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்தத் தகவலை 
வெளியிட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக