வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் ரத்துச் செய்தது

புதன், 29 ஏப்ரல், 2020

வெள்ளை சீனியின் அதிகபட்ச விலையைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.குறித்த வர்த்தமானி அறிவிப்பில், மொத்த வெள்ளை சீனியின் அதிகபட்ச விலை 100 ரூபாவாக ஆக இருந்தது, பக்கெட்டுகளுக்கு 105 ரூபா எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்நிலையில் நுகர்வோர் அதிகார சபையினால் குறித்த வர்த்தமானியை இரத்து செய்யும் வகையிலான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக