; மேலும் கிளிநொச்சி விவகாரம் சில தடையப்பெருள்கள் மீட்பு

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கிளிநொச்சி, பன்னங்கண்டிப் பகுதியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடைமைகள் சில 30.08.2018. மீட்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி – அம்பாள் குளத்தின் கலிங்குப் பகுதியில்  வைத்து இன்று காலை 11 மணியளவில் தடையப் பொருள்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த...
READ MORE - ; மேலும் கிளிநொச்சி விவகாரம் சில தடையப்பெருள்கள் மீட்பு

இளைஞன்! உழவு இயந்திரம் தடம்புரண்டு பரிதாபமாக உயிரிழப்பு

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

உழவு இயந்திரம் தடம்புரண்டதில் 23 வயதான சியாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் கிளிநொச்சி ஊரியான் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது; இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற வேளை ஆறு ஒன்றில்...
READ MORE - இளைஞன்! உழவு இயந்திரம் தடம்புரண்டு பரிதாபமாக உயிரிழப்பு

யாழ் பிரபல தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளர் கைது

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஊடகவியலாளர் ஒருவரும், பிரபல பெண் அரசியல்வாதி ஒருவரின் செயலாளரும் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஊடகவியலாளர்  நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்ட நிலையில்,...
READ MORE - யாழ் பிரபல தொலைக்காட்சியின் படப்பிடிப்பாளர் கைது

உடுப்பிட்டியில் பகுதியில் கொள்ளையார்கள் அட்டகாசம்

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

உடுப்பிட்டி சந்நிதி கோவில் வீதி வாசிகசாலைக்கு அருகில் இன்று அதிகாலை 1 மணியளவில் வீடு புகுந்த கொள்ளையர்கள் வயோதிபத் தம்பதிகளைக் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கி பெருமளவு பணம், பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகத்  தெரியவருகின்றது. அதிகாலை...
READ MORE - உடுப்பிட்டியில் பகுதியில் கொள்ளையார்கள் அட்டகாசம்

வாகனத்தில் இருந்து இலங்கையில் வீசப்பட்ட தங்கம்!

வியாழன், 9 ஆகஸ்ட், 2018

இலங்கையின் இன்று விசித்திர சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா - தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று பிற்பகல் குறித்த பகுதியினூடாக சென்ற வானில்...
READ MORE - வாகனத்தில் இருந்து இலங்கையில் வீசப்பட்ட தங்கம்!

சுன்னாகத்தில் கொள்ளையர்களுடன் போராடி சங்கிலியை மீட்ட பெண்

தனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் அறுபது வயது பெண்ணொருவர்.  யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூராவத்தை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில்...
READ MORE - சுன்னாகத்தில் கொள்ளையர்களுடன் போராடி சங்கிலியை மீட்ட பெண்

குடும்பஸ்தர் தந்தை நசுங்கிப் பலி கோர விபத்து கோப்பாய் சந்தியில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

யாழ்  கோப்பாய் சந்திப்பகுதியில்  நடந்த விபத்தில் குடும்பத் தலைவர் உயிரிழந்தார் என்று பொலிஸார்  தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் மகளுடன் பயணித்த நபர், பெற்றோர் ஏற்றிக் கொண்டு சென்ற பவுசருடன் மோதுண்டார் எனத்  தெரிவிக்கப்படுகிறது. விபத்தில்...
READ MORE - குடும்பஸ்தர் தந்தை நசுங்கிப் பலி கோர விபத்து கோப்பாய் சந்தியில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்

கோரவிபத்து வவுனியாவில் 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்

புதன், 1 ஆகஸ்ட், 2018

வவுனியாவில் கோர விபத்து! 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்! கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த அரச பேருந்தும் அதே திசையில் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர  வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியின் சாரதி மற்றும் முச்சக்கர வண்டியில்...
READ MORE - கோரவிபத்து வவுனியாவில் 9 பாடசாலை மாணவர்கள் படுகாயம்