இளைஞன்! உழவு இயந்திரம் தடம்புரண்டு பரிதாபமாக உயிரிழப்பு

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

உழவு இயந்திரம் தடம்புரண்டதில் 23 வயதான சியாந் என்ற இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் கிளிநொச்சி ஊரியான் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது;
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற வேளை ஆறு ஒன்றில் இறங்கி ஏறிய போது உழவு இயந்திரம் தடம்புரண்டுள்ளது.
இந்த விபத்தில் சாரதியான குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக