; மேலும் கிளிநொச்சி விவகாரம் சில தடையப்பெருள்கள் மீட்பு

வியாழன், 30 ஆகஸ்ட், 2018

கிளிநொச்சி, பன்னங்கண்டிப் பகுதியில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடைமைகள் சில 30.08.2018. மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி – அம்பாள் குளத்தின் கலிங்குப் பகுதியில் 
வைத்து இன்று காலை 11 மணியளவில் தடையப் பொருள்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த பெண் அணிந்து சென்ற பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான சீருடையின் மேல் ஆடை, அவருடைய தேசிய அடையாள அட்டை, அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் அடையாள அட்டை மற்றும் கைப் பை என்பன இதுவரை கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே, இன்று காலை 11 மணியளவில் மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக