நாட்டில் 2025 ஆம் ஆண்டில் முதலாம் தரத்திக்கு எட்டுப் பாடங்கள் அறிமுகம்

ஞாயிறு, 3 நவம்பர், 2024

நாட்டில் கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1, தரம் 6, தரம் 10 ஆகிய வகுப்புகளுக்கு 2025 ஆம் ஆண்டில் புதிய பாடத் திட்டம் அறிமுகம்.
 புதிய பாடத் திட்டத்தின் கீழ் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2029 ஆம் ஆண்டிலும், உயர்தரப் பரீட்சை 2028 டிசெம்பர் மாதத்திலும், சா/த பரீட்சை 2026 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திலும் முதன் முதலில் நடைபெறவுள்ளது. முதலாம் தரத்திற்கு பின்வரும் எட்டுப் பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது.
 *தாய் மொழி Mother Language 
 *ஆங்கில மொழி English Language 
 *இரண்டாம் தேசிய மொழி Second National Language 
 *கணிதம் Mathematics 
 *சமயம் மற்றும் விழுமியக்கல்வி Religion & Value Education 
 *விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் Science, Technology & Environment Studies
 *ஒன்றிணைந்த அழகியற்கல்வி Integrated Aesthetics Education 
 *சுகாதாரமும் உடற்கல்வியும் Health and Physical Education விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான போதியளவு 
அனுபவம்
 இல்லாத ஆசிரியர்களுக்கு சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் பாடத்தைக் கற்பித்தல் சற்றுச் சிரமமாக இருக்கும்.
ஆதலால் குறித்த ஆசிரியர்களுக்கு போதியளவு வாண்மைத்துவப் பயிற்சி வழங்க வேண்டும்.என்பது குறிப்பிடத்தக்கது




0 கருத்துகள்:

கருத்துரையிடுக