நாட்டில் லாஃப் எரிவாயு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்கும்

சனி, 30 நவம்பர், 2024

நாட்டில் லாஃப்  (LP) எரிவாயுவை இறக்குமதி செய்து நுகர்வோருக்கு வழங்க  தவறினால் அரசாங்கம் தீர்மானம் எடுக்கும் என வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து...
READ MORE - நாட்டில் லாஃப் எரிவாயு பிரச்சனை தொடர்பில் அரசாங்கம் உரிய தீர்மானத்தை எடுக்கும்

நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு

வெள்ளி, 29 நவம்பர், 2024

நாட்டில் எதிர்காலத்தில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு வழங்கப்பட வேண்டும் என வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பி. சரத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரீ.பி. சரத் இதனை தெரிவித்துள்ளார். வீடுகள் இல்லாத...
READ MORE - நாட்டில் திருமணம் செய்துகொள்ளும் அனைத்து தம்பதியினருக்கும் வீடு

நாட்டில் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

வியாழன், 28 நவம்பர், 2024

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பர் 4 ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள்...
READ MORE - நாட்டில் உயர்தர பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள புதிய தீர்மானம்

நாட்டில் இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

புதன், 27 நவம்பர், 2024

நாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் பலத்த மழையும், காற்றுடனுமான காலநிலையினால் மக்கள் குடியிருப்புக்களை வெள்ளம் சூழ்ந்தது வெள்ளக்காடானது. மக்களின் குடியிருப்புக்குள்ளும் வெள்ளம் புகுந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் செல்கின்றனர். கிளிநொச்சி சிவபுரம்...
READ MORE - நாட்டில் இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு: குடியிருப்புக்குள் புகுந்த வெள்ளம்

நாட்டில் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உள்ள திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

செவ்வாய், 26 நவம்பர், 2024

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உற்பத்தித் திகதி மற்றும் அது தொடர்பான தகவல்களை மாற்றியமைத்து,...
READ MORE - நாட்டில் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் உள்ள திகதி மாற்றி விற்பனை செய்யவிருந்த அரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நாட்டில் சூறாவளி வதந்திகளை நம்ப வேண்டாம்: அனர்த்த முகாமைத்துவ நிலையம்

திங்கள், 25 நவம்பர், 2024

நாட்டில் சூறாவளி உருவாகி.25-11-2024. இன்று அதிகாலை 2.00 க்கு கல்முனையை தாக்கும் என்று பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்துள்ளார். சூறாவளி ஒன்று...
READ MORE - நாட்டில் சூறாவளி வதந்திகளை நம்ப வேண்டாம்: அனர்த்த முகாமைத்துவ நிலையம்

நாட்டில் சீரற்ற வானிலை : அவசரநிலை ஏற்பட்டால் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்

ஞாயிறு, 24 நவம்பர், 2024

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அவசர நிலை ஏற்பட்டால் உயர்தர பரீட்சைக்கு செல்லும் மாணவர்களை அழைத்துச் செல்ல தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புப் பிரிவு...
READ MORE - நாட்டில் சீரற்ற வானிலை : அவசரநிலை ஏற்பட்டால் அறிவிக்க விசேட இலக்கம் அறிமுகம்

இலங்கையில் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

சனி, 23 நவம்பர், 2024

இலங்கை சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளது.கடந்த நாட்களில் 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது சந்தையில் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிறிய அளவிலான முட்டை 38 ரூபாய்க்கும், சாதாரண முட்டை 40 ரூபாய்க்கும்...
READ MORE - இலங்கையில் முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் பெரும்போகத்துக்காக வழங்கப்படும் உர மானிய தொகையில் மாற்றம்

வெள்ளி, 22 நவம்பர், 2024

நாட்டில்  பெரும்போகத்துக்கான உர மானியத்தின் முதற்கட்டம் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதன்படி, 678.06 மில்லியன் ரூபாய் திறைசேரியிலிருந்து பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு...
READ MORE - நாட்டில் பெரும்போகத்துக்காக வழங்கப்படும் உர மானிய தொகையில் மாற்றம்

நாட்டில் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை ஆரம்பம்

வியாழன், 21 நவம்பர், 2024

நாட்டில் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை.22-11-2024. நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி  இஸ்லாமிய பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.  எவ்வாறாயினும்,...
READ MORE - நாட்டில் மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை ஆரம்பம்

அமெரிக்க கண்டத்தில் இரண்டு மாதங்களுக்கு சூரியனை காணாத நகரம்

புதன், 20 நவம்பர், 2024

சூரியன் உதிப்பதைக் கொண்டுதான் நாம் ஒரு நாளின் தொடக்கத்தை கணித்து கொள்கிறோம். அலாஸ்காவில் உள்ள ஒரு நகரத்தில் சுமார் இரண்டு மாதங்கள் வரை சூரியனே தெரியதாம்இந்த நகரத்தில் கடைசியாக சூரிய அஸ்தமனமானது 2024 நவம்பர் 18ம் திகதி என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?மேற்கு...
READ MORE - அமெரிக்க கண்டத்தில் இரண்டு மாதங்களுக்கு சூரியனை காணாத நகரம்

நாட்டில் கம்ப்யூட்டர் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு : பணம் வரவு வைப்பதில் தாமதம்

செவ்வாய், 19 நவம்பர், 2024

நாட்டில் கம்ப்யூட்டர் அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக உர மானியப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை.19-11-2024. இன்று விவசாய அமைச்சின் செயலாளரிடம்...
READ MORE - நாட்டில் கம்ப்யூட்டர் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு : பணம் வரவு வைப்பதில் தாமதம்

நாட்டில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிட தடை நீதிமன்றின் உத்தரவு

திங்கள், 18 நவம்பர், 2024

நாட்டில் சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் .18-11-2024. இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சில வினாக்கள் கசிந்தமை தொடர்பில்...
READ MORE - நாட்டில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிட தடை நீதிமன்றின் உத்தரவு

நாட்டில் உயர்தர பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

ஞாயிறு, 17 நவம்பர், 2024

நாட்டில் இந்த ஆண்டுக்கான உயர்தரப் பொதுச் சான்றிதழ் தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.தேர்வு முடியும் வரை...
READ MORE - நாட்டில் உயர்தர பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புகளை நடத்த தடை

நாட்டில் சியம்பலாகொட பிரதேசத்தில் பல கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

சனி, 16 நவம்பர், 2024

நாட்டில் கஹதுடுவ, சியம்பலாகொட பிரதேசத்தில் 66 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கஹதுடுவ பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் 16-11-2924.அன்று  மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்...
READ MORE - நாட்டில் சியம்பலாகொட பிரதேசத்தில் பல கடவுச்சீட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது

திருமண வயதை அதிகரிக்கும் மசோதா கொலம்பியாவில் நிறைவேற்றம்

வெள்ளி, 15 நவம்பர், 2024

லத்தீன் அமெரிக்க நாடான கொலம்பியாவில் குழந்தைத் திருமணங்களை ஒழிக்கும் முகாந்திரத்தில் புதிய மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப் பட்டுள்ளது.கொலம்பியாவில் இதுவரை பெற்றோர் சம்மதத்துடன் 14 வயதிலிருந்து பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை...
READ MORE - திருமண வயதை அதிகரிக்கும் மசோதா கொலம்பியாவில் நிறைவேற்றம்

யாழ் சுன்னாகம் பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வியாழன், 14 நவம்பர், 2024

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது உயிர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தமது உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடந்த...
READ MORE - யாழ் சுன்னாகம் பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நாட்டில் பண்டிகை காலத்தில் முட்டை விலை அறுபத்தி ஐந்து ரூபா வரை உயரலாம்

புதன், 13 நவம்பர், 2024

நாட்டில் முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...
READ MORE - நாட்டில் பண்டிகை காலத்தில் முட்டை விலை அறுபத்தி ஐந்து ரூபா வரை உயரலாம்

நாட்டில் பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

செவ்வாய், 12 நவம்பர், 2024

நாட்டில் பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பான அறிவிப்பை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.  2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக திணைக்களப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினால், நவம்பர் 14ஆம் திகதி பரீட்சை...
READ MORE - நாட்டில் பரீட்சை சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் தலைமன்னார் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்

திங்கள், 11 நவம்பர், 2024

நாட்டில் மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான ரயில் வீதி அபிவிருத்தி காரணமாக தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கும் தலைமன்னார் ரயில் சேவை நாளை (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.அதன்படி,...
READ MORE - நாட்டில் தலைமன்னார் ரயில் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்

பெண்கள் புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஞாயிறு, 10 நவம்பர், 2024

 பெண்கள் பொதுவாகவே மற்ற ஆடைகளை விடவும் புடவையில் சற்று கூடுதல் அழகுடன் இருப்பார்கள். அதன் காரணமாக பெரும்பாலான பெண்களுக்கு சேலை அணிவது பிடிக்கும். இருப்பிணும் சேலை அணிவதற்கு அதிக நேரம் தேவைப்படும் என்பதனால் தினசரி பாவனைக்கு பலரும் சேலையை...
READ MORE - பெண்கள் புடவை கட்டுவதால் புற்றுநோய் ஏற்படுமா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நாட்டில் மின்சார கட்டணத்தை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை

சனி, 9 நவம்பர், 2024

நாட்டில் மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.  தம்புள்ளையில் .09-11-2024.இன்று இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்...
READ MORE - நாட்டில் மின்சார கட்டணத்தை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை

நாட்டில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம்

வெள்ளி, 8 நவம்பர், 2024

நாட்டில் ரூபாவின் பெறுமதி வலுப்படுத்தப்பட்டமையை கருத்தில் கொண்டு, பேக்கரி மற்றும் உணவக பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த பொருட்களின் விலை குறைப்பு சதவீதம் குறித்து, நுகர்வோர்...
READ MORE - நாட்டில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் கவனம்

நாட்டில் கொழும்பில் பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்து இருள் மூண்டுள்ளது

வியாழன், 7 நவம்பர், 2024

நாட்டில் கொழும்பு உட்பட தீவின் பல நகரங்களில் காற்றின் தரக் குறியீடு "சற்று ஆரோக்கியமற்ற நிலையை" எட்டியுள்ளது. இதன் விளைவாக, சுவாசிப்பதில் சிலர் சிரமங்களை சந்தித்தால் அவர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...
READ MORE - நாட்டில் கொழும்பில் பல நகரங்களில் காற்றின் தரம் குறைந்து இருள் மூண்டுள்ளது