நாட்டில் வாக்காளர்களை கவர இன்றிரவு எரிபொருள் விலை குறைக்கப்படுமா

சனி, 31 ஆகஸ்ட், 2024

நாட்டில் மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று இடம்பெறவுள்ளது. மாதாந்திர எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, கடந்த ஜூன் 30 ஆம் திகதி கடைசியாக விலை திருத்தம் செய்யப்பட்டது. ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படவில்லை என்பதுடன்,...
READ MORE - நாட்டில் வாக்காளர்களை கவர இன்றிரவு எரிபொருள் விலை குறைக்கப்படுமா

கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் இருபத்தேழு ஓட்டங்களால் முன்னிலையில்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படுகின்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 13வது வடக்கின் நீலங்களின் சமர் இன்று ஆரம்பமாகியது இன்றைய முதல் நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி...
READ MORE - கிளிநொச்சி மத்திய கல்லூரி அணியினர் இருபத்தேழு ஓட்டங்களால் முன்னிலையில்

இலங்கையில் ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு

வியாழன், 29 ஆகஸ்ட், 2024

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...
READ MORE - இலங்கையில் ஒரு சில மாவட்டங்களில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு

நாட்டில் இன்று முதல் செப்டெம்பர் ஆறாம் திகதி வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்

புதன், 28 ஆகஸ்ட், 2024

பி.ப. 12:11 மணியளில் நெடுந்தீவு, பூநகரி, தட்டுவான்கோட்டை, சுண்டிக்குளம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும்இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.2024 ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கான...
READ MORE - நாட்டில் இன்று முதல் செப்டெம்பர் ஆறாம் திகதி வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும்

ஆசிய சுற்றுப்பயணத்தை அடுத்த வாரம் ஆரம்பிக்கும் போப் பிரான்சிஸ்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

அடுத்த வாரம் போப் பிரான்சிஸ்  தனது ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது அவர் இந்தோனேசியாவின் சின்னமான இஸ்திக்லால் மசூதிக்கு செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.87 வயதான கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், நாட்டின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட...
READ MORE - ஆசிய சுற்றுப்பயணத்தை அடுத்த வாரம் ஆரம்பிக்கும் போப் பிரான்சிஸ்

இலங்கை பெண்களுக்கு தென் கொரியாவில் கிடைக்கும் வாய்ப்பு

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

இலங்கைப் பெண்களுக்கும் தென் கொரியாவில் சுரங்கத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு  கிடைத்துள்ளது. கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற 120 பேர் கொண்ட குழு நேற்று (25) கொரியாவுக்குச் சென்றதாக இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...
READ MORE - இலங்கை பெண்களுக்கு தென் கொரியாவில் கிடைக்கும் வாய்ப்பு

நாட்டுக்கு நாற்பத்தி ஏழு மருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

இந்திய ஏகபோகத்தின் கீழ் 47 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் அறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இது சுகாதார சேவைக்கும் இந்நாட்டு குடிமக்களுக்கும் எவ்வாறு பயனுள்ளதாக அமையும் என்பதை...
READ MORE - நாட்டுக்கு நாற்பத்தி ஏழு மருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

இலங்கையில்அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுநர் உரிமம் அறிமுகம்

சனி, 24 ஆகஸ்ட், 2024

நாட்டில்  2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது அடுத்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி...
READ MORE - இலங்கையில்அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இ-ஓட்டுநர் உரிமம் அறிமுகம்

தொடர்ந்தும் இலங்கையில் அதிகரிக்கும் பணவீக்கம்

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2024

இலங்கையில் தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய,...
READ MORE - தொடர்ந்தும் இலங்கையில் அதிகரிக்கும் பணவீக்கம்

நாட்டில் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி

வியாழன், 22 ஆகஸ்ட், 2024

நாட்டில் வயல் நிலங்களில் பயிரிடப்படும் நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினால் அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேருக்கு ஹெக்டேருக்கு 15,000 ரூபா நிதி மானியமாக வழங்குவதற்கு...
READ MORE - நாட்டில் விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி

நாட்டில் வெள்ள நிலைமை குறித்து அவதானமாக இருங்கள் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

புதன், 21 ஆகஸ்ட், 2024

நாட்டில் பல நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் திருமதி ஜி.எஸ். சகுரா தில்தாரா தெரிவிக்கிறார்.அதனடிப்படையில்...
READ MORE - நாட்டில் வெள்ள நிலைமை குறித்து அவதானமாக இருங்கள் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவிப்பு

நாட்டில் வெள்ள அபாயம் அவதானமாக இருங்கள் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

களுகங்கையின் உயர்ந்த பகுதிகளுக்கு 70மில்லிமீட்டர் அளவில் மழைவீழ்ச்சியுடன் வெள்ள அபாயத்திற்கான எச்சரிக்கை தொடர்ந்தும் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பொறியியலாளர் ஜி.டபிள்யு. ஏ. சகுரா தில்தாரா தெரிவித்தார்.கடந்த...
READ MORE - நாட்டில் வெள்ள அபாயம் அவதானமாக இருங்கள் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் சீரற்ற காலநிலையால் குடா கங்கை உபகுழியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

திங்கள், 19 ஆகஸ்ட், 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை மற்றும் குடா கங்கை உபகுழியின் தாழ்வான பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட...
READ MORE - நாட்டில் சீரற்ற காலநிலையால் குடா கங்கை உபகுழியின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம்

நாட்டில் தொடர்ந்து அதிரிகத்து வரும் மழையால் கிளை ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக அத்தனகலு ஓயா மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.  அந்நிலைமை காரணமாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ...
READ MORE - நாட்டில் தொடர்ந்து அதிரிகத்து வரும் மழையால் கிளை ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

நாட்டில் தர்மபுரத்தில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய நால்வர் கைது

சனி, 17 ஆகஸ்ட், 2024

நாட்டில்  அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு டிப்பர்களும் அதன் சாரதிகளும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்...
READ MORE - நாட்டில் தர்மபுரத்தில் அனுமதி பத்திரத்திற்கு முரணான வகையில் வேறு பகுதியில் மணல் ஏற்றிய நால்வர் கைது

இலங்கையில் பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

இலங்கையில் இரண்டாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் 16-08-2024.இன்றுடன் நிறைவடைகின்றன. அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, மூன்றாம்...
READ MORE - இலங்கையில் பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

இலங்கையில் இடியுடன் கூடிய மழை வானிலை முன்னறிவிப்பு

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

இலங்கையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும்...
READ MORE - இலங்கையில் இடியுடன் கூடிய மழை வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

புதன், 14 ஆகஸ்ட், 2024

நாட்டில் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை கற்கைகள் நிறைவடைவது தொடர்பாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  அதன்படி, பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆகஸ்ட் 16ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதேவேளை, மூன்றாம் தவணைக்கான...
READ MORE - நாட்டில் இரண்டாம் தவணை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஆணின் வயிற்றினுள் பெண்ணின் கருப் பை: மருத்துவர்கள் அதிர்ச்சி

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

உத்தரப் பிரதேசத்தில் ஹெர்னியா ஆபரேஷனுக்காக வந்த நபரின் வயிற்றில் கருப் பை இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் கோரக்பூரை சேர்ந்த 46 வயதான ராஜ்கிர் மிஸ்திரி [Rajgir Mistri] இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. கடந்த...
READ MORE - உத்தரப் பிரதேசத்தில் ஆணின் வயிற்றினுள் பெண்ணின் கருப் பை: மருத்துவர்கள் அதிர்ச்சி

இலங்கைக்கு மூன்று கோடி இந்திய முட்டைகள் இறக்குமதி செய்யப்படும்

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

இலங்கைக்கு  மூன்று  கோடி இந்திய முட்டைகள் முதல் தொகுதி இம்மாதம் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் முட்டை இறக்குமதி செய்வது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று...
READ MORE - இலங்கைக்கு மூன்று கோடி இந்திய முட்டைகள் இறக்குமதி செய்யப்படும்

இலங்கையில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.2024  ஓகஸ்ட் 11ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு2024 ஓகஸ்ட் 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.நாட்டில் ...
READ MORE - இலங்கையில் அடுத்த சில நாட்களில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாத்தியம்

கனடா பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது

சனி, 10 ஆகஸ்ட், 2024

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 09.08.2024.அன்று  நடைபெற்ற ஆடவருக்கான 4x100 மீற்றர் தொடர் ஓட்டப் போட்டியில் தற்போதைய உலக சாம்பியனான அமெரிக்காவை வீழ்த்தி கனடா தங்கப் பதக்கத்தை வென்றது. பலம் வாய்ந்த அமெரிக்க அணி இங்கு தங்கப்பதக்கத்தை...
READ MORE - கனடா பாரிஸ் ஒலிம்பிக் போட்டி : தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது

சிறுமிகளுக்கு ஈராக்கில்ஏற்பட்டுள்ள அவலம் ஒன்பது வயதில் திருமணம்

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

ஈராக்கில் பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா அந்நாட்டின் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஆண்குழந்தைகளுக்கு 15 வயதிலும் , பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைக்க முடியும். தற்போதுவரை...
READ MORE - சிறுமிகளுக்கு ஈராக்கில்ஏற்பட்டுள்ள அவலம் ஒன்பது வயதில் திருமணம்

கிளிநொச்சியில் உரிய விலையின்றி தவிக்கும் முருங்கை செய்கையாளர்கள்

வியாழன், 8 ஆகஸ்ட், 2024

நாட்டில்  கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு, மயில்வானபுரம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் தமது வாழ்வாதாரமாக முருங்கைச் செய்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.அண்மைக்காலமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட...
READ MORE - கிளிநொச்சியில் உரிய விலையின்றி தவிக்கும் முருங்கை செய்கையாளர்கள்

மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா

புதன், 7 ஆகஸ்ட், 2024

'யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா - 2024' யாழ்ப்பாணத்தில் மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாண வர்த்தக தொழில்த்துறை மன்றத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.குறித்த கண்காட்சி...
READ MORE - மூன்று தினங்கள் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா