நாட்டுக்கு நாற்பத்தி ஏழு மருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

இந்திய ஏகபோகத்தின் கீழ் 47 மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் சமர்ப்பித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் அறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது சுகாதார சேவைக்கும் இந்நாட்டு குடிமக்களுக்கும் எவ்வாறு பயனுள்ளதாக அமையும் என்பதை அமைச்சர் விளக்க வேண்டும் என 
அந்த சங்கத்தின் தலைவர் திரு.ரவி குமுதேஷ் 
தெரிவித்தார்.
இந்தியாவில் இருந்து பதிவு செய்யப்படாத மருந்துகளை இறக்குமதி செய்வதன் மூலம் மருந்துகளின் தரம் மற்றும் நிலை மீண்டும் ஒருமுறை சீரழிந்துவிடும் என்றும் திரு.ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டுகிறார்.என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக