சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மூடப்படவுள்ள மதுபானசாலைகள்

வியாழன், 1 பிப்ரவரி, 2024

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மதுபானக்கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 அதன்படி, பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை வரை மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக