உலகம் முழுவதும் இந்த லீப் வருடம் உருவானதற்குப் பின்னால் இருக்கும் வரலாறு

வியாழன், 29 பிப்ரவரி, 2024

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி 29 ஏன் வருகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது தவறா அல்லது இதற்குப் பின்னால் ஏதாவது அறிவியல் இருக்கிறதா?பூமி 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 வினாடிகளில் ஒரு சுற்றுப்பாதையை நிறைவு...
READ MORE - உலகம் முழுவதும் இந்த லீப் வருடம் உருவானதற்குப் பின்னால் இருக்கும் வரலாறு

நாட்டில் மின்கட்டண குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாமல் திணறும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

புதன், 28 பிப்ரவரி, 2024

நாட்டில்28-02-2024. இன்று பிற்பகல் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் கூடி மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் கலந்துரையாடினர். எவ்வாறாயினும், கலந்துரையாடலின் பின்னர், இன்று இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாட்டு...
READ MORE - நாட்டில் மின்கட்டண குறைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாமல் திணறும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு

நாட்டில் யாழ் மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

யாழ்- மாதகல் சம்பில்துறை (ஜம்புகோள பட்டினம்) விகாரைக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என கடற்படையினர் தடை விதித்துள்ளதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.சம்பில்துறை பகுதியில் அமைந்துள்ள சங்கமித்த விகாரையின்...
READ MORE - நாட்டில் யாழ் மாதகல் விகாரைக்கு அருகில் மீன்பிடிக்க தடை

பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆறுகளில் அரைவாசி மாசடைந்தவையாக காணப்படுகின்றன

திங்கள், 26 பிப்ரவரி, 2024

இங்கிலாந்து   மற்றும் அயர்லாந்தின் ஆறுகள் மாசுபாட்டின் தாக்கத்தால் அவநம்பிக்கையான நிலையில் உள்ளன. இங்கிலாந்து அல்லது வடக்கு அயர்லாந்தில் நீர்வழியும் ஆற்று நீர் ஒட்டுமொத்த ஆரோக்கியமாக இருப்பதாக பட்டியலிடப்படவில்லை என்று திங்களன்று ஒரு அறிக்கை...
READ MORE - பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆறுகளில் அரைவாசி மாசடைந்தவையாக காணப்படுகின்றன

நாட்டில் எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் பொருட்களின் விலைகள் குறையும்

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

நாட்டில் ரூபாயின் பெறுமதி வலுவடைந்தமையின் பிரதிபலனை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி கடந்த சில மாதங்களாக படிப்படியாக வலுவடைந்து...
READ MORE - நாட்டில் எதிர்வரும் மார்ச் முதல் வாரத்தில் பொருட்களின் விலைகள் குறையும்

நாட்டில் கிளிநொச்சியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

சனி, 24 பிப்ரவரி, 2024

நாட்டில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில்.24-02-2024. இன்றைய தினம் நடைபெற்றது.  கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கரவண்டி...
READ MORE - நாட்டில் கிளிநொச்சியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணி

மீனவர்கள் :கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்துள்ளள்ளனர் பொதுமக்கள் கவலையில்

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

கச்சத்தீவு திருவிழாவிழாவில்  இந்திய தரப்பிலிருந்து யாரும் பங்கேற்காத நிலையில் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.  இந்நிலையில் இந்த விவகாரத்தில் மதிய, மாநில அரசுகள் உரிய...
READ MORE - மீனவர்கள் :கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்துள்ளள்ளனர் பொதுமக்கள் கவலையில்

நாட்டில் விற்பனையாகும் சலவை பொருட்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

வியாழன், 22 பிப்ரவரி, 2024

இலங்கை சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பல்வேறு வகையான சவர்க்காரம், கிருமிநாசினிகள், சலவைத்தூள்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் நீதி மையம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது....
READ MORE - நாட்டில் விற்பனையாகும் சலவை பொருட்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியில் கொவிட் தடுப்பூசி ஏற்றிய வர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

புதன், 21 பிப்ரவரி, 2024

 ஆராய்ச்சியில் பைசர், மொடர்னா மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக...
READ MORE - உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியில் கொவிட் தடுப்பூசி ஏற்றிய வர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் மின்சார கட்டணம் விரைவில் குறைக்க திட்டம் கஞ்சன விஜேசேகர

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

மின்சார கட்டணம் முன்னர் குறிப்பிட்ட தொகையை விட அதிகமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொதுப்...
READ MORE - நாட்டில் மின்சார கட்டணம் விரைவில் குறைக்க திட்டம் கஞ்சன விஜேசேகர

இலங்கையின் மின் தேவை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு

திங்கள், 19 பிப்ரவரி, 2024

இலங்கையில் கடந்த சில மாதங்களை விட மின்தேவை அதிகரித்துள்ளதாக மின்சார சபை 19-02-2024.இன்று தெரிவித்துள்ளது.  விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மின்சார சபையின்  பேச்சாளரான பிரதி பொது முகாமையாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த இதனை...
READ MORE - இலங்கையின் மின் தேவை கடந்த சில மாதங்களாக அதிகரிப்பு

நாட்டில் நுவரெலியாவில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை பாரிய வீழ்ச்சி

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

நுவரெலியாவில் 2000 ரூபாய்க்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ கரட்டின் விலை இன்று 360 ரூபாயாக குறைந்துள்ளது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 360 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.அத்தோடு, மரக்கறி...
READ MORE - நாட்டில் நுவரெலியாவில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை பாரிய வீழ்ச்சி

யாழ்ப்பாணம் டெங்கினால் பெருமை பெற்றதாக தெரிவிப்பு

சனி, 17 பிப்ரவரி, 2024

  நாட்டின் அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டங்களாக யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன .கண்டி மாவட்டத்தில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் வீதம் தற்போது குறைவடைந்துள்ளதாக கண்டி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர்...
READ MORE - யாழ்ப்பாணம் டெங்கினால் பெருமை பெற்றதாக தெரிவிப்பு

நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்: கிழக்கு ஆளுநரின் சாதனை

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

நாட்டில்  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு ஐந்து மாதக் காலத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட...
READ MORE - நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள்: கிழக்கு ஆளுநரின் சாதனை

வருடாந்த இடமாற்றத்திற்கு வடமாகாணத்தில் விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவித்தல்

வியாழன், 15 பிப்ரவரி, 2024

வடக்கு மாகாணத்தில் வலயங்களுக்கு இடையிலான வருடாந்த (2023) இடமாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்கள் 19.02.2024( திங்கள்) புதிய பாடசாலைகளில் கடமையேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வடக்கு மாகாணம் யாழ்ப்பாணம், வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி...
READ MORE - வருடாந்த இடமாற்றத்திற்கு வடமாகாணத்தில் விண்ணப்பித்துள்ளவர்களுக்கான அறிவித்தல்

இலங்கையில் முழுவதும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு

புதன், 14 பிப்ரவரி, 2024

நாடு முழுவதும் பல பகுதிகளில் நாளாந்தம்  எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.  காலை 10.00 மணி வரை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் செலுத்தும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாக இந்த...
READ MORE - இலங்கையில் முழுவதும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு

கிழமைகள் உலகில் தோன்றிய சுவாரஸ்யமான கதை. எல்லோரும் வாசியுங்கள்

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

நாம் தற்காலத்தில் உபயோகிக்கும் கிழமைகள் எவ்வாாறு வந்தது என்றதைப்பற்றி ஒரு சுவாரஸ்யமான கதையே இன்று நாம் இந்த கட்டுரையில் காணவிருக்கின்றோம்.தற்போது திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என கிழமைகள் நம் வழக்கத்திலுள்ளது. இந்நாட்களில் பொதுவாக...
READ MORE - கிழமைகள் உலகில் தோன்றிய சுவாரஸ்யமான கதை. எல்லோரும் வாசியுங்கள்

தபால் கட்டணங்கள் கனடாவில் அதிகரிக்கப்படவுள்ளது

திங்கள், 12 பிப்ரவரி, 2024

தபால் கனடாவில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய தபால் திணைக்களம் இவ்வாறு கட்டணங்களை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது. தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா...
READ MORE - தபால் கட்டணங்கள் கனடாவில் அதிகரிக்கப்படவுள்ளது

யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், ஆளில்லா விமானத்துடன் தெல்லிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகளால்...
READ MORE - யாழ் தெல்லிப்பளை பிரதேசத்தில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது

தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் சீனாவில் களைகட்டிய புத்தாண்டு கொணடாட்டம்

சனி, 10 பிப்ரவரி, 2024

சீனாவில் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன.10-02-2024. இன்று முதல் 15-ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படும் நிலையில் பீஜிங்கில் சீன ஊடக துறை சார்பில் நடத்தப்படும் புத்தாண்டு விழாவில் காலாச்சார நிகழ்ச்சிகள்...
READ MORE - தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் சீனாவில் களைகட்டிய புத்தாண்டு கொணடாட்டம்

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படலாம் அபாய சங்கை ஊதுகிறது மின்சார சபை.

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

நாட்டில்உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.தி...
READ MORE - நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படலாம் அபாய சங்கை ஊதுகிறது மின்சார சபை.

பேஸ் என்ற புதிய காலநிலை நிலை செயற்கைகோளை ஏவிய நாசா

வியாழன், 8 பிப்ரவரி, 2024

உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை இதுவரை இல்லாத வகையில் விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற புதிய காலநிலை செயற்கைகோளை நாசா.08-02-2024. இன்று விண்ணில் செலுத்தியது. கேப் கனவெரலில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின்...
READ MORE - பேஸ் என்ற புதிய காலநிலை நிலை செயற்கைகோளை ஏவிய நாசா

மட்டக்களப்பில் பெண் சட்டத்தரணி மற்றும் கணவன் மீது தாக்குதல்இருவர் கைது.

புதன், 7 பிப்ரவரி, 2024

மட்டக்களப்பு நகரில் நீதிமன்றத்திற்கு அருகாமையிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் காரியாலயத்தினுள் அத்துமீறி நுழைந்து பெண் சட்டத்தரணியையும் அவரது கணவரையும் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு...
READ MORE - மட்டக்களப்பில் பெண் சட்டத்தரணி மற்றும் கணவன் மீது தாக்குதல்இருவர் கைது.

நாட்டில் மாங்குளத்தில் மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள இலவச அம்புலன்ஸ் சேவை

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச அ ம்புலன்ஸ் சேவை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை முள்ளியவளை, மணலாறு பகுதிகளிலும் சேவை பல நாட்களாக இடம்பெறவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 3 மாதங்களாக...
READ MORE - நாட்டில் மாங்குளத்தில் மூன்று மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ள இலவச அம்புலன்ஸ் சேவை

இலங்கை முழுவதும் பாண் எடை தொடர்பில் சுற்றிவளைப்பு

திங்கள், 5 பிப்ரவரி, 2024

இலங்கை முழுவதும்  பாண் எடையை குறிப்பிடும் வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க பாண் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்டறய திங்கட்கிழமை (05) முதல் நாடு முழுவதும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி,...
READ MORE - இலங்கை முழுவதும் பாண் எடை தொடர்பில் சுற்றிவளைப்பு