உணவுதட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளக்கூடும் அபாயம்

திங்கள், 31 ஜூலை, 2023

இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலை ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை உணவுதட்டுப்பாட்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற அச்சநிலை காரணமாக...
READ MORE - உணவுதட்டுப்பாட்டை இலங்கை எதிர்கொள்ளக்கூடும் அபாயம்

நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

ஞாயிறு, 30 ஜூலை, 2023

நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொது பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.அதிக செலவினால் ஏற்பட்டுள்ள சுமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இலத்திரனியல் கடவுச்சீட்டு தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாகும்....
READ MORE - நாட்டில் இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்

தேங்காய்க்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது

சனி, 29 ஜூலை, 2023

இலங்கையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. தேங்காய் உற்பத்தி 30 சதவீதம் குறையும் என தென்னை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், தென்னை பயிர் செய்கைக்கு தேவையான உரங்கள் உரிய முறையில் கிடைக்கவில்லை எனவும்...
READ MORE - தேங்காய்க்கு இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது

இரண்டு பாடசாலைகளுக்கு மன்னார் மாவட்டத்தில் விற்றமின் மருந்து நன்கொடை

வெள்ளி, 28 ஜூலை, 2023

 இலங்கையைச் சேர்ந்த நோர்வேயில் வசித்து வரும் வைத்திய கலாநிதியொருவரால் மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள இரண்டு பாடசாலையைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு விற்றமின் மருந்துகள் வழங்கி அவர்களது போசாக்கை மேம்படுத்த உதவியுள்ளார். இலங்கையில்...
READ MORE - இரண்டு பாடசாலைகளுக்கு மன்னார் மாவட்டத்தில் விற்றமின் மருந்து நன்கொடை

நீதிமன்றம் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு

வியாழன், 27 ஜூலை, 2023

14 மில்லியன் டொலர் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அவுஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.குறித்த உத்தரவில், மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு...
READ MORE - நீதிமன்றம் நட்டஈட்டை செலுத்துமாறு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு உத்தரவு

ஓக்லஹோமா குளத்தில் அமெரிக்காவில் பிடிப்பட்ட அரிய வகை மீன்

புதன், 26 ஜூலை, 2023

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஓக்லஹோமா குளத்தில் மீன்பிடிக்கும்போது மனிதனைப் போன்ற பற்களைக் கொண்ட அரிய மீனைப் பிடித்துள்ளான். சார்லி கிளிண்டனின் அசாதாரண கண்டுபிடிப்பின் படங்கள் ஓக்லஹோமா வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் சமூக ஊடக கணக்குகளில் பகிரப்பட்டன.இந்த...
READ MORE - ஓக்லஹோமா குளத்தில் அமெரிக்காவில் பிடிப்பட்ட அரிய வகை மீன்

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தில் அள்ளுப்பட்டு வந்த சாமி சிலைகளால் பரபரப்பு

செவ்வாய், 25 ஜூலை, 2023

 இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணா நதியில் ஆங்காங்கே சாமி சிலைகள் கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மழையின் காரணமாக கிருஷ்ணா, கோதாவரி மற்றும் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது....
READ MORE - ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தில் அள்ளுப்பட்டு வந்த சாமி சிலைகளால் பரபரப்பு

எலான் மக்ஸ் ட்விட்டர் நீல பறவைக்கு பதிலாக எக்ஸ் லோகோவை வெளியிட்டார்

திங்கள், 24 ஜூலை, 2023

பிரபஞ்சம் பற்றி புரிந்து கொள்வதற்காக, புதிதாக எக்ஸ்.ஏ.ஐ. என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றை தொடங்க இருக்கிறேன் என எலான் மஸ்க்  சமீபத்தில் கூறினார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை டுவிட்டர் தளம் மறுசீரமைக்கப்படும் என தெரிவித்ததுடன், வர்த்தக குறியீடாக உள்ள...
READ MORE - எலான் மக்ஸ் ட்விட்டர் நீல பறவைக்கு பதிலாக எக்ஸ் லோகோவை வெளியிட்டார்

நாட்டுக்கு வரவுள்ள சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல்கள்

ஞாயிறு, 23 ஜூலை, 2023

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், அந்த நிறுவனத்தின் முதல் இரண்டு எரிபொருள் கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, எரிபொருள் தாங்கிய இரண்டு கப்பல்களும் எதிர்வரும்...
READ MORE - நாட்டுக்கு வரவுள்ள சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல்கள்

நாட்டில் யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்க தாய்லாந்து அரசாங்கம் திட்டம்

சனி, 22 ஜூலை, 2023

இலங்கையில் யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல்...
READ MORE - நாட்டில் யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்க தாய்லாந்து அரசாங்கம் திட்டம்

நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை குறைந்தது

வெள்ளி, 21 ஜூலை, 2023

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை .21-07-2023.இன்று சற்று குறைந்துள்ளது.நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.44,880க்கு விற்கப்பட்டது, இன்று சவரன் ரூ.320 குறைந்து ரூ.44,560 க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,610க்கு...
READ MORE - நாட்டில் கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட தங்கம் விலை குறைந்தது

போஷாக்கு உலருணவு கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்

வியாழன், 20 ஜூலை, 2023

உலக உணவுத் திட்டமானது கிளிநொச்சி மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், போஷாக்கு உலருணவு நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளது.கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களிற்கும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான...
READ MORE - போஷாக்கு உலருணவு கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்

நாட்டில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை நிறுத்தம்

புதன், 19 ஜூலை, 2023

களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சைக்கு தேவையான தடுப்பூசி (Heavy Marcaine) கிடைக்காத காரணத்தினால் சிசேரியன் அறுவை சிகிச்சைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக...
READ MORE - நாட்டில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிசேரியன் சிகிச்சை நிறுத்தம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இஞ்சியின் விலை அதிகரிப்பு

செவ்வாய், 18 ஜூலை, 2023

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ இஞ்சியின் விலை  ரூபாய் 1100 முதல் ரூபாய் 1200 வரையில் விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் தற்போது ஒரு கிலோ இஞ்சியின் சில்லறை விலை 2400 ரூபாவாக அதிகரித்துள்ளது.இஞ்சியின் விளைச்சல் குறைந்ததால் இஞ்சியின்...
READ MORE - தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இஞ்சியின் விலை அதிகரிப்பு

ஊழியர்கள் வேலை நிறுத்தம்; இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான பயணிகள் அவதி

திங்கள், 17 ஜூலை, 2023

இத்தாலியில் ஊதிய உயர்வு கோரியும், ஒப்பந்தத்தை நீட்டிக்க வலியுறுத்தியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் ரோம், வெனிஸ், மிலன் நகரங்களின் விமான நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு...
READ MORE - ஊழியர்கள் வேலை நிறுத்தம்; இத்தாலியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான பயணிகள் அவதி

இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை

ஞாயிறு, 16 ஜூலை, 2023

இலங்கை மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும்...
READ MORE - இலங்கையில் மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை

உலக சுகாதார அமைப்பு செயற்கை இனிப்பு சுவைகள் குறித்து எச்சரிக்கை

சனி, 15 ஜூலை, 2023

1980ஆம் ஆண்டு முதல் உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பு சுவைகளே புற்றுநோய்களுக்கு வழிவகுப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.உலக சுகாதார ஸ்தாபனம் செயற்கை இனிப்புகள் குறித்து அபாயமான அறிவிப்பொன்றை வெளியிடுவது இதுவே முதல்முறையாகும். அஸ்பார்டேம்...
READ MORE - உலக சுகாதார அமைப்பு செயற்கை இனிப்பு சுவைகள் குறித்து எச்சரிக்கை

ஶ்ரீஹரிகோட்ட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் -3

வெள்ளி, 14 ஜூலை, 2023

ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்ட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் 3 விண்கலம். பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.40 நாள் பயணத்துக்கு பிறகு ஆகஸ்டு 23 ஆம் திகதி நிலவில் சந்திரயான்-3 விண்கலத்தை தரை இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்....
READ MORE - ஶ்ரீஹரிகோட்ட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் -3

நாட்டில் புற்றுநோய், நீரிழிவால் அதிகளவு குழந்தைகள் பாதிப்பு

வியாழன், 13 ஜூலை, 2023

இலங்கையில் வருடந்தோறும் குறைந்தது 900 குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மேலும் குறைந்தது 100 குழந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.‘ஒரு...
READ MORE - நாட்டில் புற்றுநோய், நீரிழிவால் அதிகளவு குழந்தைகள் பாதிப்பு

குறைந்த விலையில் சிங்கப்பூரில் விற்கப்படும் செயற்கை இறைச்சி

புதன், 12 ஜூலை, 2023

சிங்கப்பூரில் குறைந்த விலையில் செயற்கை இறைச்சியைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய, அதற்கான ஆய்வில் அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.CREATE அமைப்பு அந்த திட்டங்களையும் நேற்று தொடங்கியது.பல நாடுகளையும்...
READ MORE - குறைந்த விலையில் சிங்கப்பூரில் விற்கப்படும் செயற்கை இறைச்சி

எகிப்தில் 4650 ஆண்டுகளுக்கு முன் பென்சிலின் பயன்படுத்தப்பட்டமை அறிவீர்களா

செவ்வாய், 11 ஜூலை, 2023

பழங்கால எகிப்தியர்கள் பூஞ்சைப் பிடித்த ரொட்டித் துண்டுகளைப் பிழிந்து சில காயங்களை ஆற்றப் பயன்படுத்தினர். அதற்கான காரணம் யாருக்கும் வெகு நாட்களாகப் புரியவில்லை. 4650 ஆண்டுகளுக்கு பின்னர், 1928 ஆம் ஆண்டில் தான் அறிஞர் அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் பெனிசிலின்...
READ MORE - எகிப்தில் 4650 ஆண்டுகளுக்கு முன் பென்சிலின் பயன்படுத்தப்பட்டமை அறிவீர்களா

தித்தெனிய பிரதேசத்தில் காதலியின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் செய்ய காரை திருடிய நபர் கைது

திங்கள், 10 ஜூலை, 2023

ஹன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தித்தெனிய பிரதேசத்தில் 08.07.2023 அன்று சுமார் 68 இலட்சம் ரூபா பெறுமதியான கார் மற்றும் காரிலிருந்து சுமார் 11,000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை திருடிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல பொலிஸ்...
READ MORE - தித்தெனிய பிரதேசத்தில் காதலியின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் செய்ய காரை திருடிய நபர் கைது

யாழ் நெடுந்தீவு கடற்பரப்பி 15 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

ஞாயிறு, 9 ஜூலை, 2023

யாழ்  நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 15 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில்...
READ MORE - யாழ் நெடுந்தீவு கடற்பரப்பி 15 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

நாட்டு மக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை

சனி, 8 ஜூலை, 2023

நாட்டில் சமூக வலைதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை காணொளி எடுத்து வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
READ MORE - நாட்டு மக்களுக்கு பொலிஸாரால் விடுக்கப்பட்டுள்ள ஓர் எச்சரிக்கை