நாட்டில் நாளை முதல் மின் கட்டணம் 14.2 சதவீதத்தினால் குறைப்பு

வெள்ளி, 30 ஜூன், 2023

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்தை 14.2 வீதத்தால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.வீட்டு மின் பாவனையில் 0 முதல் 30 அலகு வரையிலான மாதாந்த நுகர்வின் 65 சதவீத கட்டணம் ஒரு அலகு 30 ரூபாவாலிருந்து 10 ரூபாவாக...
READ MORE - நாட்டில் நாளை முதல் மின் கட்டணம் 14.2 சதவீதத்தினால் குறைப்பு

நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்தவர் குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த நபர்;

வியாழன், 29 ஜூன், 2023

யாழில் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்க   தான் சூனியம் வைத்துள்ளதாக அறிவிப்பை தனது வீட்டின் முன்னால் காட்சிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நபர் ஒருவரே...
READ MORE - நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்தவர் குப்பை கொட்டுபவர்களுக்கு சூனியம் வைத்த நபர்;

மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்தில் யாழில். ஒருவர் கைது

புதன், 28 ஜூன், 2023

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபடச் சென்றவர் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை தரித்து...
READ MORE - மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்தில் யாழில். ஒருவர் கைது

இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் எயார் சீனா

செவ்வாய், 27 ஜூன், 2023

சீன மக்கள் குடியரசின் கொடி ஏந்திய நிறுவனமான ஏர் சைனா, ஜூலை 03 அன்று கொழும்புக்கான விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளது.இதன்படி, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு மூன்று முறை கொழும்புக்கு சிச்சுவான் விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிச்சுவானில்...
READ MORE - இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் எயார் சீனா

ஐந்து மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 60 மில்லியன் ரூபா இலாபம்

திங்கள், 26 ஜூன், 2023

கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறுபது மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.இதன் மூலம் கிடைக்கும் இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு...
READ MORE - ஐந்து மாதங்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 60 மில்லியன் ரூபா இலாபம்

இந்தியா மகாராஷ்ராவின் நாக்பூரில் 60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு

ஞாயிறு, 25 ஜூன், 2023

மகாராஷ்ராவின் நாக்பூரில், 60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு..!! அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. மகாராஷ்டிராவின் நாக்பூரில், 60 வயதான சஞ்சய் பகத் என்பவருக்கு 20 வயதில் இருந்தே வயிறு சற்று பெரிதாக இருந்துள்ளது.நாளடைவில் மூச்சு விட...
READ MORE - இந்தியா மகாராஷ்ராவின் நாக்பூரில் 60 வயது முதியவர் வயிற்றில் இரட்டை சிசு

நாட்டில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரிப்பு

சனி, 24 ஜூன், 2023

இலங்கையில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம...
READ MORE - நாட்டில் இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 47,000 ஆக அதிகரிப்பு

இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு கனடாவில் அடித்த பெரும் அதிர்ஷ்டம்

வெள்ளி, 23 ஜூன், 2023

கனடாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை பணப்பரிசு வென்றெடுத்துள்ளார்.ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற இலங்கையரே லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 35 மில்லியன் கனேடிய டொலர்களை (இலங்கை மதிப்பில் 8,17,07,73,131)...
READ MORE - இலங்கையை சேர்ந்த ஒருவருக்கு கனடாவில் அடித்த பெரும் அதிர்ஷ்டம்

மத்திய பாரீஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 24 பேர் படுகாயம்

வியாழன், 22 ஜூன், 2023

மத்திய பாரீஸில் வரலாற்று சிறப்புமிக்க 5வது வட்டாரத்தில் உள்ள கட்டிடம் ஒன்றில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து குறைந்தது 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.தீ விபத்துக்கு முன்னதாக பெரிய வெடி சத்தம்...
READ MORE - மத்திய பாரீஸில் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 24 பேர் படுகாயம்

கொழும்பில் தன் பிள்ளையின் கல்விக்காக போராடும் தாய்

புதன், 21 ஜூன், 2023

 கொழும்பில் தனது பிள்ளைக்கு கல்விவேண்டும் என ஒரு தாய் தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்ட காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.இலங்கை அரசாங்கம்  பாடசாலைகளில் இலவச கல்வியே  வழங்கப்படுகின்ற அந்த தாயின் போராட்டம் பலரின்...
READ MORE - கொழும்பில் தன் பிள்ளையின் கல்விக்காக போராடும் தாய்

இலங்கை கடற்பரப்புக்குள் 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

செவ்வாய், 20 ஜூன், 2023

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒன்பது தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.நெடுந்தீவு அருகே .19-06-2023.நேற்றைய...
READ MORE - இலங்கை கடற்பரப்புக்குள் 09 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

நாட்டில் பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க அறிவுறுத்தல்

திங்கள், 19 ஜூன், 2023

நாட்டில் பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.மேலும்இ கோதுமை மாவின் விலை நிலைமை தொடர்பில் அவர் கூறுகையில்கோதுமை மாவின் விலை 430 ரூபாவாக காணப்பட்டது....
READ MORE - நாட்டில் பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க அறிவுறுத்தல்

நாட்டில் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க ஆலோசனை

ஞாயிறு, 18 ஜூன், 2023

உள்நாட்டு கோதுமை மா நிறுவனங்கள் எதிர்காலத்தில் கோதுமை மாவின் விலையை அதிகரிக்குமாயின் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெற வேண்டும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.18-06-2023 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
READ MORE - நாட்டில் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க ஆலோசனை

பொருட்களை அதிக விலைக்கு மன்னாரில் விற்ற மூவருக்கு கடுமையான அபராதம்

சனி, 17 ஜூன், 2023

மன்னாரில் முட்டை மற்றும் அரிசியை கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக விற்பனை செய்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மூவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மன்னார் நகர்...
READ MORE - பொருட்களை அதிக விலைக்கு மன்னாரில் விற்ற மூவருக்கு கடுமையான அபராதம்

மற்ற நாடுகளைப் போலவே, கிரகப் பெருங்கடல்: அலைகள் மாறுகின்றன

வெள்ளி, 16 ஜூன், 2023

இலங்கை தீவு என்று அழைக்கப்படுகிறது, இது கிழக்கின் முத்து. ஆனால் இன்று, மற்ற நாடுகளைப் போலவே, பன்றிக்கு முன்னால் முத்துக்களை வார்ப்பது ஒரு வழக்கு. இலங்கையைச் சுற்றியுள்ள கடலை மாசுபடுத்தியது மட்டுமின்றி, அரசியல் காரணங்களுக்காகவும் இந்தியாவின்...
READ MORE - மற்ற நாடுகளைப் போலவே, கிரகப் பெருங்கடல்: அலைகள் மாறுகின்றன

இந்தியாவில் 2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அபூர்வ குழந்தை

வியாழன், 15 ஜூன், 2023

ந்தியாவின் பீகார் மாநிலம், சாப் ராவை அடுத்த ஷியாம்சாக் பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பிரசுதா பிரியா தேவியை உறவினர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு வைத்தியர்கள் பிரசவம் பார்த்தனர்.இதில் அந்த பெண்,...
READ MORE - இந்தியாவில் 2 இதயம், 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த அபூர்வ குழந்தை

போஸ்னியாவில் நகரமான லூகாவாக்கில் தொடக்கப் பள்ளி ஆசிரியரை சுட்ட சிறுவன் கைது

புதன், 14 ஜூன், 2023

தென்கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள போஸ்னியா என்கிற நாட்டின் நகரமான லூகாவாக்கில் இயங்கி வரும் ஒரு தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியரை 13 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.முன்னாள் மாணவரான சிறுவன் வேறு பள்ளிக்கு...
READ MORE - போஸ்னியாவில் நகரமான லூகாவாக்கில் தொடக்கப் பள்ளி ஆசிரியரை சுட்ட சிறுவன் கைது

யாழ் காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றம் மருந்து பொருட்கள் அன்பளிப்பு

செவ்வாய், 13 ஜூன், 2023

யாழ் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள்.13-06-2023. இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது.ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர் அவர்களால், ஒருத்தி திரைப்படத்தை இலவசமாக...
READ MORE - யாழ் காரைநகர் வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றம் மருந்து பொருட்கள் அன்பளிப்பு

நாட்டில் சில முக்கிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திங்கள், 12 ஜூன், 2023

கொழும்பில் உள்ள சீதாவக்க, களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய மற்றும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேசங்களுக்கு முதல் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.கேகாலையில் தெஹியோவிட்ட...
READ MORE - நாட்டில் சில முக்கிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஞாயிறு, 11 ஜூன், 2023

நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, காய்ச்சல் இருந்தால் கட்டாயம் ஓய்வு எடுக்க...
READ MORE - நாட்டில் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க முடியுமாம்

சனி, 10 ஜூன், 2023

விவசாய அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் மூன்று மாதங்களுக்குள் ஒரு கிலோ கோழி இறைச்சியை ரூ.1200 ஆகக் குறைக்க முடியும் என கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர். ஒரு கிலோ கோழிக்கறியின் விலை ரூ.1,300 வரை விற்பனை செய்யப்படுகிறது....
READ MORE - நாட்டில் மூன்று மாதங்களுக்குள் கோழி இறைச்சியின் விலையைக் குறைக்க முடியுமாம்

மீண்டும் இலங்கையில் அதிக விலைக்கு விற்கப்படும் முட்டைகள்

வெள்ளி, 9 ஜூன், 2023

இலங்கையில் பல வியாபாரிகள் தொடர்ந்தும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்வதாக நுகர்வோர் முறைப்பாடு தெரிவிக்கின்றனர்.நாட்டில் சமீப காலமாக பல வியாபாரிகள் ஒரு முட்டையை 47 ரூபா தொடக்கம் 60 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்து வாடிக்கையாளர்களை...
READ MORE - மீண்டும் இலங்கையில் அதிக விலைக்கு விற்கப்படும் முட்டைகள்