போதனா வைத்தியசாலையில் நடந்த வரலாற்று சாதனை

செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரு மைல்கல்.பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் “டாக்டர்.டீபாலின்” வருகையின் பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சையின் பின் தாயுடன் நலமாக வீடு திரும்பியது.யாழ் போதனா வைத்தியசாலை வரலாற்றில்...
READ MORE - போதனா வைத்தியசாலையில் நடந்த வரலாற்று சாதனை

நாட்டில் அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதில் புதிய சுற்றறிக்கை வழங்கப்பட உள்ளது

திங்கள், 27 பிப்ரவரி, 2023

இலங்கைக்கு சில அழகுசாதனப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஒரு சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக மாநில நிதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டியா கூறுகிறார்.இலங்கைக்குள் அந்த பொருட்களுக்கு தேவை இருப்பதால், சில ஒப்பனை பொருட்களை...
READ MORE - நாட்டில் அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்வதில் புதிய சுற்றறிக்கை வழங்கப்பட உள்ளது

ரோட்டில் வாழைப்பழம் விற்ற வயதான ஐயாவின் மனவலி.தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ரோட்டில் ஒரு வயதானவர் வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்தார்.ஒரு பெண் காரில் இறங்கி வாழைப்பழம் 3 என்ன விலை என்று கேட்டாள்?அதற்கு வயதானவர் ஒரு பழம் 5 ரூபாய் என்றார்.அந்த பெண் 6 வாழைப்பழம் 25 க்கு கொடுப்பிங்களா என கேட்டாள்.வயதானவர் சரிம்மா நீ கேட்ட விலைக்கே...
READ MORE - ரோட்டில் வாழைப்பழம் விற்ற வயதான ஐயாவின் மனவலி.தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்

மீண்டும் இலங்கையில் நீண்டநேர மின்தடை தொடர்பில் வெளியான செய்தி

சனி, 25 பிப்ரவரி, 2023

இலங்கை மின்சார சபையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.மேலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதில்சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும்...
READ MORE - மீண்டும் இலங்கையில் நீண்டநேர மின்தடை தொடர்பில் வெளியான செய்தி

நீரிழிவு நோயாளர் இலங்கையிலேயே அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது

வெள்ளி, 24 பிப்ரவரி, 2023

இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாகவும், வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சுகாதார கொள்கைக்கான...
READ MORE - நீரிழிவு நோயாளர் இலங்கையிலேயே அதிகம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது

நாட்டில் வெளிநாட்டு பெண்ணை செருப்பால் அடித்தவராய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வியாழன், 23 பிப்ரவரி, 2023

பண்டாரவளையில் இருந்து எல்ல நோக்கி ரயிலில் பயணித்த வெளிநாட்டு பெண் ஒருவரை செருப்பால் தாக்கிய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் வெளிநாட்டுப் பெண்ணை செருப்பால்...
READ MORE - நாட்டில் வெளிநாட்டு பெண்ணை செருப்பால் அடித்தவராய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மிகவும் தரமான முறையில் யாழில் மிக்க குறைந்த விலையில் செருப்புக்கள் உற்பத்தி

புதன், 22 பிப்ரவரி, 2023

யாழ்ப்பாணத்துச் செருப்பு.பார்ப்பதற்கு அழகானதும், தரமானதுமான செருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உற்பத்தியாகின்றன என்றால், நீங்கள் நம்புவீர்களா? ‘அந்திரான்’ என்று ஒரு யாழ்ப்பாணத்துச் சிறு கிராமம்.அங்குதான் இந்த செருப்புத் தொழிற்சாலை இருக்கிறது. கொழும்பில்...
READ MORE - மிகவும் தரமான முறையில் யாழில் மிக்க குறைந்த விலையில் செருப்புக்கள் உற்பத்தி

எலக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனத்திடம் இருந்து ¨வாங்க முடிவு செய்துள்ள uber நிறுவனம்

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

uber நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவரான பிரப்ஜீத் சிங் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் யாதெனில் “tata நிறுவனத்திடம் இருந்து 25 ஆயிரம் எலக்ட்ரிக் கார்களை uber நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது.இது அடுத்த மூன்று ஆண்டுகளில் நடக்கும்....
READ MORE - எலக்ட்ரிக் கார்களை டாடா நிறுவனத்திடம் இருந்து ¨வாங்க முடிவு செய்துள்ள uber நிறுவனம்

அரவியல் நகர் நிலையத்திற்கு அருகில் பேருந்து மற்றும் கார் மீது ரயில் மோதி விபத்து.

திங்கள், 20 பிப்ரவரி, 2023

 யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த யாழ்ராணி புகையிரதம் கிளிநொச்சி அரவியல் நகர் நிலையத்திற்கு அருகில் இன்று (20) பேருந்து மற்றும் காருடன் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ராணி புகையிரதம்...
READ MORE - அரவியல் நகர் நிலையத்திற்கு அருகில் பேருந்து மற்றும் கார் மீது ரயில் மோதி விபத்து.

நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

இலங்கை சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக...
READ MORE - நாட்டில் பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் 12 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு.

சனி, 18 பிப்ரவரி, 2023

இவ்வருடம் இதுவரை நாடளாவிய ரீதியில் 3500க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இவற்றில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.இது தவிர மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை,...
READ MORE - நாட்டில் 12 மாவட்டங்களுக்கு டெங்கு அபாய வலயங்களாக அறிவிப்பு.

முற்றுமுழுதாக மீண்டும் முடங்கப்போகுமா இலங்கை..வெளியான அதிர்ச்சி செய்தி

வெள்ளி, 17 பிப்ரவரி, 2023

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் 74 இலட்சம் மின்பாவனையாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என துறைமுகம், பெட்ரோலியம் மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளின் ஒன்றிணைந்த சேவை சங்கத்தின் தலைவர் ரஞ்சன் ஜயலால் அழைப்பு விடுத்துள்ளார்.அத்துடன், நாடளாவிய ரீதியில்...
READ MORE - முற்றுமுழுதாக மீண்டும் முடங்கப்போகுமா இலங்கை..வெளியான அதிர்ச்சி செய்தி

இலங்கையில் ஆடைகளின் விலைகள் 20% அதிகரிப்பு

வியாழன், 16 பிப்ரவரி, 2023

நாட்டில் மின்சார கட்டணத்தை 63% அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  அனைத்து ஆடைகளின் விலையையும் 20 % அதிகரிக்க வேண்டியுள்ளதாக ஆடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனால் ஏற்படும் சிரமங்களுக்கு...
READ MORE - இலங்கையில் ஆடைகளின் விலைகள் 20% அதிகரிப்பு

நாட்டில் மின் கட்டங்களை இணைக்கும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பம்

புதன், 15 பிப்ரவரி, 2023

இலங்கையும் இந்தியாவும் தங்களது மின் கட்டங்களை இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக்கவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகரை கோடிட்டு ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. கடந்த...
READ MORE - நாட்டில் மின் கட்டங்களை இணைக்கும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பம்

நாட்டில் தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்ய தீர்மானம்! அரசாங்க மருந்தாளர் சங்கம் குற்றச்சாட்டு

செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பதிவு செய்யப்படாத மற்றும் தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக அரசாங்க மருந்தாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.சங்கத்தின் உறுப்பினர் சேர்ந்த அஜித் தென்னக்கோன் இன்று இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்மருந்து...
READ MORE - நாட்டில் தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்ய தீர்மானம்! அரசாங்க மருந்தாளர் சங்கம் குற்றச்சாட்டு

இலங்கை வைத்தியர் விமானத்தில் வயோதிபப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்

திங்கள், 13 பிப்ரவரி, 2023

மெல்பேர்னில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வயோதிப பெண்ணின் உயிரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரான மனோரி கமகே  காப்பாற்றியுள்ளார்.            ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்...
READ MORE - இலங்கை வைத்தியர் விமானத்தில் வயோதிபப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார்

யாழ் பலாலி விமான நிலையத்தில் Duty Free shop திறந்து வைக்கப்பட்டது.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ் – பலாலி சர்வதேச விமான நிலையத்தின் தீர்வையற்ற (Duty Free) வர்த்தக வளாகத்தின் முதலாவது தொகுதி .11-02-2023. அன்று  திறந்து வைக்கப்பட்டது. சிவில் விமான சேவைத் தலைவர் நிறுவனத்தின், ஓய்வுபெற்ற...
READ MORE - யாழ் பலாலி விமான நிலையத்தில் Duty Free shop திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை மருத்துவமனைகளில் 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

சனி, 11 பிப்ரவரி, 2023

வைத்தியசாலை அமைப்பில் அத்தியாவசிய மருந்துகள் உட்பட நூற்றைம்பது வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இதய நோயாளர்களுக்கு அத்தியாவசியமான மருந்துகள் அதிகம் இல்லை எனவும் அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் ரவீந்திர கஹதாராச்சி  10-0 ...
READ MORE - இலங்கை மருத்துவமனைகளில் 150 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கனடாவில் ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான மாணவி.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

கனடாவில் லொட்டரி சீட்டு வாங்கிய முதல் முறையிலேயே ரூ.290 கோடி பரிசை வென்று ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதி ஆனார் 18 வயது மாணவி.ஜூலியட் லாமோர் என்ற கனடா நாட்டைச் சேர்ந்த மாணவிக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.கனடாவின் ஒன்ராறியோவில் வசிக்கும் அந்த மாணவி, தனது...
READ MORE - கனடாவில் ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான மாணவி.

நாட்டில் வீதியின் குறுக்கே புகையிரத தண்டவாளங்கள் காணப்படின் வாகன சாரதிகள் தெரிந்து கொள்ளவேண்டியவை

வியாழன், 9 பிப்ரவரி, 2023

தூரத்தில் ரயில் வரும்போது ரயில்பாதையை கடக்கும் வாகனங்களின் இன்ஜின்கள் திடீரென ரயில்பாதையின் நடுவில் நின்று, இன்ஜினை ஸ்டார்ட் செய்ய முடியாமல் ரயிலில் சிக்கிக் கொள்ளும் விபத்துக்களை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அல்லது ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கலாம்....
READ MORE - நாட்டில் வீதியின் குறுக்கே புகையிரத தண்டவாளங்கள் காணப்படின் வாகன சாரதிகள் தெரிந்து கொள்ளவேண்டியவை

அண்ணாநகரில் காளை விடும் விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின

புதன், 8 பிப்ரவரி, 2023

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மருதவல்லி பாளையம் அண்ணாநகரில் காளை விடும் விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது அங்கு நின்றிருந்தவர்களை தூக்கி வீசியது. இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.அவர்களுக்கு அடுக்கம்பாறை...
READ MORE - அண்ணாநகரில் காளை விடும் விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின

நம்மால் மாற்ற முடியாத ஒன்று பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்

செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

நம்முள் மூடநம்பிக்கை நம்மால் மாற்ற முடியாத ஒன்று அப்படி நம்ம கிட்ட இருக்கும் மூட பழக்கங்கள் ஒன்றுதான் பூனை சகுனம் நம் வெளியே கிளம்பும்போது பூனை குறைக்க வந்துச்சு அதை அபசகுனம் என்று சொல்லுவோம்.நம்மை புதிய கிளம்பும்போது பூனை குறுக்கே வந்துவிட்டால் அதை...
READ MORE - நம்மால் மாற்ற முடியாத ஒன்று பூனை சகுனத்தில் மறைந்திருக்கும் ரகசியம்

நாட்டில் அரிசி தொடர்பில் விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்

திங்கள், 6 பிப்ரவரி, 2023

இலங்கையில் இந்த வருடம் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என  விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நெற்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக பல்வேறு...
READ MORE - நாட்டில் அரிசி தொடர்பில் விவசாய திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்