இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கான மதிய நேர உணவை மீண்டும் வழங்குவதற்கு முயற்சி

ஞாயிறு, 31 ஜூலை, 2022

பாடசாலை மாணவர்களுக்கான மதிய நேர உணவை மீண்டும் வழங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கல்வி அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.தரம்...
READ MORE - இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கான மதிய நேர உணவை மீண்டும் வழங்குவதற்கு முயற்சி

இதோ யாழ் குடாநாட்டுக்கான நாளைய எரிவாயு விநியோகம் முழுமையான விபரங்கள்

சனி, 30 ஜூலை, 2022

யாழ்ப்பாண மாவட்டத்திற்கான நாளைய எரிவாயு விநியோக விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் விநியோகம் இடம்பெறவுள்ளது.கீழ்குறிப்பிடப்பட்ட எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக.31-07-2022. நாளை...
READ MORE - இதோ யாழ் குடாநாட்டுக்கான நாளைய எரிவாயு விநியோகம் முழுமையான விபரங்கள்

உங்கள் மஞ்சள் நிற பற்களை இரண்டே நிமிடத்தில் போக்க வேண்டுமா

வெள்ளி, 29 ஜூலை, 2022

தான் மற்றவர்முன்பு அழகாக தெரியவேண்டும் என நினைப்பது ஆண், பெண் என இருவருக்குமே தோன்றுவது வழக்கம்.நமது அழகை கெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது நமது பற்களில் தெரியும் மஞ்சள் கரை. இந்த பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு. பற்கள் மஞ்சள் நிறமடைவது புகைப்பழக்கம்...
READ MORE - உங்கள் மஞ்சள் நிற பற்களை இரண்டே நிமிடத்தில் போக்க வேண்டுமா

உங்களுக்கு தொப்பையா ஒரே வாரத்தில் குறைக்க சிறந்தவழி

வியாழன், 28 ஜூலை, 2022

இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலும் ஆண்களிடம் இருப்பது இரண்டு விஷயங்கள். ஓன்று ஸ்மார்ட் போன் மற்றொன்று முட்டியை தொடும் அளவிற்கு தொப்பை.பெரும்பாலும் இன்றைய இளைஞர்கள் நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் கண்ட உணவுகளை அருந்துவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து...
READ MORE - உங்களுக்கு தொப்பையா ஒரே வாரத்தில் குறைக்க சிறந்தவழி

கணவன் - மனைவி இடையே சண்டை குழந்தைகளின் மன நலனை எவ்வாறு பாதிக்கிறது

புதன், 27 ஜூலை, 2022

கணவன் - மனைவி இடையே சண்டை இல்லாத வாழ்க்கையே இருக்க முடியாது. என்னதான் ஒற்றுமையான தம்பதியர் என்றாலும், விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகள் போன்றவற்றை தவிர்க்கவே முடியாது. பெற்றோராகிய உங்களுக்கு இது சாதாரணமாக தோன்றலாம். ஆனால், உங்கள் சண்டை...
READ MORE - கணவன் - மனைவி இடையே சண்டை குழந்தைகளின் மன நலனை எவ்வாறு பாதிக்கிறது

நாட்டில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள நாளாந்த மின்வெட்டு நேரம்

செவ்வாய், 26 ஜூலை, 2022

மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.நாளாந்த மின்வெட்டு நேரம் மூன்று மணித்தியாலங்களை விடவும் விரைவில் அதிகரிக்கப்படலாம் என தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது....
READ MORE - நாட்டில் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ள நாளாந்த மின்வெட்டு நேரம்

நீதிபதி இளஞ்செழியனின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது

திங்கள், 25 ஜூலை, 2022

யாழ்ப்பாணத்தில் நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியன் கடமையாற்றிய போது அவரது மெய் பாதுகாவலராக இருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரியால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது...
READ MORE - நீதிபதி இளஞ்செழியனின் செயல் பலரையும் நெகிழவைத்துள்ளது

இலங்கையில் எரிபொருள் பிரச்சினையால் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

ஞாயிறு, 24 ஜூலை, 2022

இலங்கையில் போக்குவரத்துக்கான எரிபொருள் விநியோகம் தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப நாட்களாக, எரிபொருள் பிரச்சினையால், பொருளாதார மையங்களுக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வரத்து குறைந்து...
READ MORE - இலங்கையில் எரிபொருள் பிரச்சினையால் மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

மஸ்கெலியாவில் நம்பர் பிளேட்டை மாற்றி எரிபொருள் வாங்க வந்த நபர் கைது

சனி, 23 ஜூலை, 2022

இலங்கை நோர்வூட் நகரில் உள்ள மஸ்கெலியா  கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் போலி இலக்கத் தகடு காட்டி பெற்றோல் பெற சென்ற ஒருவரை  நோர்வூட் பொலிஸார்.23-07-2022. இன்று (23) கைது செய்துள்ளனர்.எரிபொருள்...
READ MORE - மஸ்கெலியாவில் நம்பர் பிளேட்டை மாற்றி எரிபொருள் வாங்க வந்த நபர் கைது

எரிபொருள் நாடளாவிய ரீதியில் விநியோகம்

வெள்ளி, 22 ஜூலை, 2022

எரிபொருள் ஏற்றிய இரண்டு கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அத்துடன், நாடளாவிய ரீதியில் பல இடங்களில் எரிபொருள் விநியோகமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.முல்லைத்தீவில் இரண்டு பிரதேச...
READ MORE - எரிபொருள் நாடளாவிய ரீதியில் விநியோகம்

தேக்கவத்தை ஆலடி சந்தியை சேர்ந்த சிறுவனை காணவில்லை

வியாழன், 21 ஜூலை, 2022

வவுனியாவில் சிறுவனை காணவில்லை என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.வவுனியா, தேக்கவத்தை, ஆலடி சந்தியை சேர்ந்த ஜசோதரன் கிஷால் என்ற பதினைந்து வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.இன்று (20) காலை வீட்டிலிருந்து வெளியே சென்ற குறித்த...
READ MORE - தேக்கவத்தை ஆலடி சந்தியை சேர்ந்த சிறுவனை காணவில்லை

முழு விபரம் இதோ யாழில் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை எரிபொருள் விநியோகம்

புதன், 20 ஜூலை, 2022

யாழ்.மாவட்டத்தில் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளைய தினம் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேசன் கூறியுள்ளார்.முதல்கட்டமாக குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களில் நாளை பொதுமக்களுக்கு பெற்றோல் மற்றும் டீசல்...
READ MORE - முழு விபரம் இதோ யாழில் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை எரிபொருள் விநியோகம்

இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

செவ்வாய், 19 ஜூலை, 2022

பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.டீசல், எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், இவ்வாறு பாணின் விலையை குறைக்கமுடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.இதன்போது...
READ MORE - இலங்கை மக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி தகவல்

நாட்டில் எரிபொருள் வழங்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பு

திங்கள், 18 ஜூலை, 2022

நாட்டில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரமே இனி எரிபொருள் வழங்கப்படும் என அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 20ஆம் திகதி முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும்...
READ MORE - நாட்டில் எரிபொருள் வழங்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பு

நாட்டில் எதிர்வரும் இரு நாட்களில் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஞாயிறு, 17 ஜூலை, 2022

நாட்டில் எதிர்வரும் இரு நாட்களில் (18, 19) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதற்கமைய, குறித்த இரு தினங்களிலும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்துண்டிப்பு...
READ MORE - நாட்டில் எதிர்வரும் இரு நாட்களில் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட மகிச்சியான அறிவிப்பு

வெள்ளி, 15 ஜூலை, 2022

இலங்கை மக்களுக்கு தேவையான டீசல் மற்றும் பெற்றோலை எவ்வித தட்டுப்பாடுமின்றி வழங்க தயாரென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.அதன்படி நாளை மறுதினம் இரு டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ள நிலையில் ஒரு கப்பலில் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலும்,...
READ MORE - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட மகிச்சியான அறிவிப்பு

இலங்கையில் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

செவ்வாய், 12 ஜூலை, 2022

இலங்கையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.அறிக்கை...
READ MORE - இலங்கையில் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

இலங்கையில் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு

திங்கள், 11 ஜூலை, 2022

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு மத்தியிலும் விலையை அதிகரிக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 50 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிவாயு சிலிண்டர்...
READ MORE - இலங்கையில் எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகள் இல்லாமல் போகும் நிலை

ஞாயிறு, 10 ஜூலை, 2022

இலங்கையில்  தற்போதைய நெருக்கடி மற்றும் பொருளாதார சூழ்நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் இல்லாமல் போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பேக்கரி உற்பத்திகளை நிறுத்த வேண்டி வரும் என வரும் என்று அகில இலங்கை...
READ MORE - இலங்கையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகள் இல்லாமல் போகும் நிலை

விபரங்கள் இதோ யாழ் –கிளிநொச்சி மக்களுக்காக புதிய ரயில் சேவை

சனி, 9 ஜூலை, 2022

யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடையே எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் யாழ் ராணி சேவையினை ஆரம்பிக்க உள்ளதாக, யாழ். புகையிரத நிலைய அத்தியட்சகர் ப. பிரதீபன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,காலை 6 மணிக்கு காங்கேசன்துறையில்...
READ MORE - விபரங்கள் இதோ யாழ் –கிளிநொச்சி மக்களுக்காக புதிய ரயில் சேவை