வருகிறது இலங்கை.7,500 மெற்றிக் தொன் டீசல் அரச தரப்பிலிருந்து தகவல் கசிவு

வியாழன், 30 ஜூன், 2022

 தற்போதைய நெருக்கடி நிலைமையை தற்காலிகமாக சமாளிக்கும் பொருட்டு லங்கா IOC நிறுவனத்திடம் இருந்து 7 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானிதுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கான பணப்பரிமாற்றம் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு...
READ MORE - வருகிறது இலங்கை.7,500 மெற்றிக் தொன் டீசல் அரச தரப்பிலிருந்து தகவல் கசிவு

நாட்டில் எரிபொருளாக மாறிய சிறுநீர் வீதியில் தவித்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்

புதன், 29 ஜூன், 2022

எரிபொருள் எனக் கூறி சிறுநீரை விற்பனை செய்த சம்பவம் நீர்கொழும்பில் பதிவாகியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,அவசர வேலையாக சென்று கொண்டிருந்தவரின் மோட்டார் சைக்கிளில் இருந்த எரிபொருள் தீர்ந்து போயுள்ளது.இந்த நிலையில் குறித்த நபர் மோட்டார்...
READ MORE - நாட்டில் எரிபொருளாக மாறிய சிறுநீர் வீதியில் தவித்தவருக்கு கிடைத்த ஏமாற்றம்

நாட்டில் மக்களின் நலன்கருதி இலவச பஸ் சேவை அறிமுகம்

செவ்வாய், 28 ஜூன், 2022

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட தூரப் பாடசாலைகளுக்கிடையிலான விசேட பேருந்து போக்குவரத்து சேவைகள் நேற்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டது.எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இச்சேவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர்...
READ MORE - நாட்டில் மக்களின் நலன்கருதி இலவச பஸ் சேவை அறிமுகம்

இலங்கையில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

ஞாயிறு, 26 ஜூன், 2022

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இன்று (26) அதிகாலை 2.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.புதிய விலை விபரம்92 ஒக்டேன் பெட்ரோல் 50/- ரூபாவினால்...
READ MORE - இலங்கையில் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் பெற்றோலுக்காக காத்திருப்பவர்களுக்கு பேரிடியான செய்தி

வெள்ளி, 24 ஜூன், 2022

இலங்கை வரவுள்ள 40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலுடனான கப்பல் மேலும் தாமதமடையக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் நாட்டை வந்தடையவிருந்த குறித்த கப்பல்...
READ MORE - நாட்டில் பெற்றோலுக்காக காத்திருப்பவர்களுக்கு பேரிடியான செய்தி

நாட்டில் 33 இலட்சம் குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

புதன், 22 ஜூன், 2022

பொருளாதார நெருக்கடியில் வாழும் தெரிவு செய்யப்பட்ட 33 இலட்சம் குடும்பங்களுக்கு இம்மாதம் முதல் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதற்கான நிதியை உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி...
READ MORE - நாட்டில் 33 இலட்சம் குடும்பங்களுக்கு 6 மாதங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு

கிளிநொச்சி வீரரொருவர் பிரித்தானியா கொமன்வெல்த்தில் இடம்பிடித்த தமிழ் இளைஞன்

செவ்வாய், 21 ஜூன், 2022

கிளிநொச்சி வீரரொருவர் பிரித்தானியா – பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 குத்துச்சண்டை போட்டியில் முதன்முதலாக பங்கேற்கவுள்ளார்.கிளிநொச்சி – தருமபுரம், நாதன் குடியிருப்பை வதிவிடமாகக் கொண்ட விட்டாலிஸ் நிக்லஸ் என்னும் வீரரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார்இவர்...
READ MORE - கிளிநொச்சி வீரரொருவர் பிரித்தானியா கொமன்வெல்த்தில் இடம்பிடித்த தமிழ் இளைஞன்

இப்படியானவர்களும் இலங்கையில் இருக்கின்றனர்

திங்கள், 20 ஜூன், 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.இவர்களுக்கு நலன் விரும்பிகள் பலர் அவ்வப்போது உணவு மற்றும் பானங்களை...
READ MORE - இப்படியானவர்களும் இலங்கையில் இருக்கின்றனர்

இலங்கையில் எரிபொருளை விநியோகிக்க புதிய யோசனை

ஞாயிறு, 19 ஜூன், 2022

நாட்டில் உந்துருளிகளின் இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த...
READ MORE - இலங்கையில் எரிபொருளை விநியோகிக்க புதிய யோசனை

இலங்கையர்களை தலை சுற்றவைக்கும் எரிபொருள் விலை உயர்வு

வெள்ளி, 17 ஜூன், 2022

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 210 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐக்கிய கூட்டு தொழிற்சங்க சக்தியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், ஏனைய எரிபொருட்களின் விலைகளையும் 60 ரூபாவிற்கும்...
READ MORE - இலங்கையர்களை தலை சுற்றவைக்கும் எரிபொருள் விலை உயர்வு

நாட்டில் மூன்று வருடங்களுக்கு மின் வெட்டு தொடரும்என அறிவிப்பு

வியாழன், 16 ஜூன், 2022

இலங்கையில்  இன்னும் குறைந்தது மூன்று வருடங்களுக்கு நாட்டில் மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.15-06-2022.அன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...
READ MORE - நாட்டில் மூன்று வருடங்களுக்கு மின் வெட்டு தொடரும்என அறிவிப்பு

இலங்கையில் பாணின் விலை 1, 790 ரூபாவாக அதிகரிக்கும் அபாயமாம்

செவ்வாய், 14 ஜூன், 2022

இலங்கையில் அதித பணவீக்கம் என்ற நிலைமையானது மிகவும் பயங்கரமானது.இதனால், அதிகரித்து வரும் நிலைமையை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.கடந்த மார்ச் மாதம் பணவீக்கம் 18.2 வீதமாக...
READ MORE - இலங்கையில் பாணின் விலை 1, 790 ரூபாவாக அதிகரிக்கும் அபாயமாம்

நாட்டில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கையில் வெள்ளிக்கிழமைகளில் அரச ஊழியர்களுக்கு பொது விடுமுறை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு, இதற்கான யோசனை நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.இந்த நிலையிலேயே...
READ MORE - நாட்டில் வெள்ளிக்கிழமை பொது விடுமுறைக்கு அமைச்சரவை அனுமதி

இலங்கை லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமனம்

திங்கள், 13 ஜூன், 2022

லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.15-06-2022..அன்று  முதல் அவர் நிறுவனத்தின் தலைவராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.இவர் லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் முகாமைத்துவப் பணிப்பாளர்களுள் ஒருவராவார்.லிட்ரோ எரிவாயு...
READ MORE - இலங்கை லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைவராக முதித்த பீரிஸ் நியமனம்

இலங்கையில் இன்றைய மின்வெட்டு நேர விபரம்

ஞாயிறு, 12 ஜூன், 2022

இலங்கையில்12-06-2022. இன்று. 1 மணித்தியாலம் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.இதனடிப்படையில் மின் துண்டிப்பு பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>...
READ MORE - இலங்கையில் இன்றைய மின்வெட்டு நேர விபரம்

யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக்கொட்டி வைத்தியசாலையில் அனுமதி

சனி, 11 ஜூன், 2022

யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.10-06-2022.அன்று  பாடசாலை மைதானத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஒன்றுக்கூடிய போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.இதன்போது...
READ MORE - யாழ் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குளவிக்கொட்டி வைத்தியசாலையில் அனுமதி

நாட்டில் தங்கப் பிரியர்களா நீங்கள் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கையில் கடந்த இரு தினங்களை விட.11-06-2022. இன்று தங்கத்தின் விலையில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது.இன்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 187,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோல் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,300 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுண்...
READ MORE - நாட்டில் தங்கப் பிரியர்களா நீங்கள் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நாட்டில் வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை

வியாழன், 9 ஜூன், 2022

நாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை என  அறிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் பணிப்பாளர், வைத்தியர் சித்ரமாலி டி சொய்சா இது குறித்து அறிவித்துள்ளார்.கடந்த நவம்பர் மாதம் முதல்...
READ MORE - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நாட்டில் வழங்கப்பட வேண்டிய திரிபோஷா இல்லை

குச்சவெளி மக்களுக்கு இலவச மண்ணெண்ணெய் விநியோகம்

புதன், 8 ஜூன், 2022

குச்சவெளி பிரதேச சபை தவிசாளரினால் இலவச மண்ணெண்ணெய் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.தற்போது நாட்டில் ஏற்ப்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு குச்சவெளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மின்சார இணைப்பு பெறாத வசதியற்ற குடும்பங்கள், வறிய குடும்பங்கள்,...
READ MORE - குச்சவெளி மக்களுக்கு இலவச மண்ணெண்ணெய் விநியோகம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

செவ்வாய், 7 ஜூன், 2022

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, உலக சந்தையில் இன்று தங்கம் ஒரு அவுன்ஸ் இலங்கை ரூபாவின் படி 664,542 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி,  24 கரட் தங்கப் பவுண்...
READ MORE - உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றியது.

திங்கள், 6 ஜூன், 2022

வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.05-06-2022.அன்று  இரவு 10 மணியளவில் கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையத்திலேயே திடீரென இவ்வாறு தீப்பற்றியது.இந்த...
READ MORE - வவுனியா கள்ளிக்குளத்தில் அமைந்துள்ள சூரிய மின் உற்பத்தி நிலையம் தீப்பற்றியது.