நாட்டில் சீனியின் விலைஅதிகரிப்பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கலாம்

செவ்வாய், 31 மே, 2022

நாட்டில் கடந்த வாரம் ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சிவப்பு சீனி தற்போது ரூ.320க்கும், ரூ.300க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளை சீனி தற்போது ரூ.330க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதேவேளை கடந்த வாரம் சதொச கிளைகளில் ஒரு கிலோ சீனி 170 ரூபாவிற்கு விற்பனை...
READ MORE - நாட்டில் சீனியின் விலைஅதிகரிப்பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கலாம்

நாட்டில் பல மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

திங்கள், 30 மே, 2022

நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்...
READ MORE - நாட்டில் பல மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தற்போது நாட்டில் நிலவும் நிலைமையில்யாழ் மக்களுக்கு அறிவித்தல்

ஞாயிறு, 29 மே, 2022

நாட்டில் எரிவாயு கொள்கலன் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான எரிவாயு கொள்கலன்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால்,...
READ MORE - தற்போது நாட்டில் நிலவும் நிலைமையில்யாழ் மக்களுக்கு அறிவித்தல்

நாட்டில் மின் வெட்டு குறித்து வெளியான தகவல்

வெள்ளி, 27 மே, 2022

நாட்டில் .27-05-2022.இன்று மே  வெள்ளிக்கிழமை 2 மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மின்வெட்டு தொடர்பான அட்டவணையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது....
READ MORE - நாட்டில் மின் வெட்டு குறித்து வெளியான தகவல்

அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களுக்கு முன்னுரிமை

யாழ் அச்சுவேலியில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.இந்நிலையில், மக்களுக்கு இலகுவாக எரிபொருளை வழங்கும் நோக்குடன். 27-05-2022.இன்றையதினம் அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு...
READ MORE - அச்சுவேலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண்களுக்கு முன்னுரிமை

ரயில் மோதும் நிலையில் குருணாகலில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய்சம்பவம்

வியாழன், 26 மே, 2022

குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய் தொடர்பில் பலரும் நெகிழ்ச்சியாக பேசிவருகின்றனர்.அலவ்வ பிரதேசத்தில் ரயில் நிலையத்திற்கு அண்மித்த குறுக்கு வீதியில் ரயிலில் மோதவிருந்த மாணவனை, அந்தப் பகுதியில் இருந்த நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது.25-05-2022-அன்று...
READ MORE - ரயில் மோதும் நிலையில் குருணாகலில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய்சம்பவம்

நாட்டில் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு

புதன், 25 மே, 2022

நாட்டில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலையும் மேலும் உயர்வடையும் நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 38 அல்லது 40 ரூபாவாக அதிகரிக்கப்படுமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்...
READ MORE - நாட்டில் மீன், இறைச்சி, முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்களும் அதிகரிப்பு

செவ்வாய், 24 மே, 2022

நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலியாக பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்களிலும் திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி  முச்சக்கரவண்டிகளில் முதல் கிலோமீட்டருக்கு...
READ MORE - நாட்டில் முச்சக்கரவண்டிகளின் கட்டணங்களும் அதிகரிப்பு

நாட்டில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!!!

ஞாயிறு, 22 மே, 2022

இலங்கையின் சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை 1000 ரூபாவை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சில பகுதிகளில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை சுமார் 1050 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது.சிங்கள – தமிழ் புத்தாண்டிலிருந்து...
READ MORE - நாட்டில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பு!!!

நாட்டில் விரைவில் தடையில்லா மின்சாரம்! அமைச்சர் தெரிவிப்பு

சனி, 21 மே, 2022

அடுத்த வார தொடக்கத்தில் இருந்து தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு...
READ MORE - நாட்டில் விரைவில் தடையில்லா மின்சாரம்! அமைச்சர் தெரிவிப்பு

இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரித்தது

வெள்ளி, 20 மே, 2022

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக உயர்ந்துள்ளதால் நுகர்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.கோதுமை மாவை இறக்குமதி செய்யும் உள்ளூர் நிறுவனமான செரண்டிப், கோதுமை மாவின் விலையை கிலோகிராம் ஒன்றின் விலையை 35...
READ MORE - இலங்கையில் 450 கிராம் பாண் ஒன்றின் விலை 170 ரூபாவாக அதிகரித்தது

நாட்டில் பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் நுகர்வோரிடம் கோரிக்கை

புதன், 18 மே, 2022

கொழும்பு துறைமுகத்திற்கு .18-05-2022.இன்றைய தினம் வரவிருக்கும் கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கி விநியோகிக்கப்படும் வரை நாட்டில் பெற்றோல் கிடையாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.சுமார் 2000 மெற்றிக் தொன் பெற்றோலை எரிபொருள் நிரப்பும்...
READ MORE - நாட்டில் பெற்றோல் வாங்க வரிசையில் காத்திருக்க வேண்டாம் நுகர்வோரிடம் கோரிக்கை

இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செவ்வாய், 17 மே, 2022

இன்று மே 17 ஆம் திகதிக்கு 3 மணி நேரம் மற்றும் 40 நிமிட மின்வெட்டுக்கு இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளதுகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி...
READ MORE - இலங்கையில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் வழமைக்கு

திங்கள், 16 மே, 2022

எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா அறிவித்துள்ளார்.எரிபொருள் நிலையங்களுக்கு நேற்று எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது...
READ MORE - நாட்டில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் மீண்டும் வழமைக்கு

இலங்கையில் தென்மேற்க்கில் சில பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு

ஞாயிறு, 15 மே, 2022

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக நான்கு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அடுத்த சில நாட்களிலும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, மேல்,...
READ MORE - இலங்கையில் தென்மேற்க்கில் சில பகுதிகளில் வௌ்ளப்பெருக்கு

நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சனி, 14 மே, 2022

உலகில் கோவிட் தொற்று, ரஷ்ய –  உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்டுள்ள டொலரின் மதிப்புக் குறைப்பு மற்றும் உலக பொருளாதார மீட்பின் மந்தநிலை ஆகியவை தங்கத்தின் விலை உயர்வினை தீர்மானித்து வருகின்றது.அதற்கயைம, தங்கத்தின் விலை எதிர்காலத்தில் மேலும் உயரக்கூடும்...
READ MORE - நாட்டில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக நாடுகளில் புவி வெப்பநிலை தொடர்பில் எச்சரித்த விஞ்ஞானிகள்

புதன், 11 மே, 2022

 உலக நாடுகளில் எதிர்வரும் 5 வருடங்களில் புவியின் வெப்பநிலை 1.5 பாகை செல்சியஸ்ஸினால் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகள் 50 சதவீதம் அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து்ள்ளனர்.அதன்படி, 2022 முதல் 2026 வரையான காலப்பகுதியில், உலக நாடுகளில் அதிகளவான வெப்பநிலை...
READ MORE - உலக நாடுகளில் புவி வெப்பநிலை தொடர்பில் எச்சரித்த விஞ்ஞானிகள்

நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது

செவ்வாய், 10 மே, 2022

இலங்கையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் தொடர்ந்து  மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூகவலைத்தளங்களில் வெளியான ஒலிப்பதிவு உண்மையில்லை என மின்சாரசபை தெரிவித்துள்ளது.அத்துடன் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
READ MORE - நாட்டில் இன்று நள்ளிரவு முதல் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது

நாட்டில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

திங்கள், 9 மே, 2022

வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு கையிருப்பு இல்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.சமையல் எரிவாயுவுக்காக வரிசைகளில் நிற்கும் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நோக்கில் லிட்ரோ நிறுவன தலைவர் ஊடகங்களுக்கு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.வீட்டு உபயோகத்துக்கான...
READ MORE - நாட்டில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

மன்னார் கடல்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட கனிய வளம்

சனி, 7 மே, 2022

 இலங்கை கடற்பரப்பில் கிடைத்த கனிய வளத்தை கொண்டு நாட்டுக்கு தேவையான எரிபொருளை 60 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது.எனினும் இது குறித்து முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படாமை பற்றி நாடாளுமன்றத்தில் கோப்பா குழு கவனம் செலுத்தியுள்ளது.மன்னார்...
READ MORE - மன்னார் கடல்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட கனிய வளம்

நாட்டில் மேலும் மேலும் அதிகரிக்கப்படும் மின்வெட்டு நேர அறிவிப்பு

வெள்ளி, 6 மே, 2022

நாட்டில் தற்போ நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு நேரம் மேலும் நீடிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சுமார் ஐந்து மணித்தியாலம் வரை இவ்வாறு மின்வெட்டு நீடிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....
READ MORE - நாட்டில் மேலும் மேலும் அதிகரிக்கப்படும் மின்வெட்டு நேர அறிவிப்பு

நாட்டில் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

வியாழன், 5 மே, 2022

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும்...
READ MORE - நாட்டில் வானிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் எரிவாயு

புதன், 4 மே, 2022

நாட்டில் சந்தையில் கொள்வனவு செய்ய போதிய தொகை எரிவாயு கொள்கலன்கள் இல்லாத போதிலும் கறுப்புச் சந்தையில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் ரூபாவுக்கு எரிவாயு கொள்கலன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக சமையல் எரிவாயு கொள்கலன்களை...
READ MORE - நாட்டில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் எரிவாயு

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

செவ்வாய், 3 மே, 2022

இலங்கையில் தங்கத்தின் விலை.03-05-2022. இன்று சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ.648,997.00. 24 காரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ. 22,900.00. 24 காரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை ரூ. 183,150.00.22 கேரட்...
READ MORE - இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்