பிட்டிகல தலகஸ்பே பகுதியில் லொத்தர் சீட்டில் கிடைத்த பேரதிர்ஷ்டம்

புதன், 31 மார்ச், 2021

கடனுக்கு ஒதுக்கி வைத்த லொத்தர் சீட்டில் கிடைத்த பேரதிர்ஷ்டம்!! லொத்தர் விற்கும் பெண்ணின் நெகிழ்ச்சியான செயல்தென்னிலங்கையில் இளைஞன் ஒருவரினால் கடனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட லொத்தர் சீட்டிற்கு கிடைத்த பணப்பரிசு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிட்டிகல...
READ MORE - பிட்டிகல தலகஸ்பே பகுதியில் லொத்தர் சீட்டில் கிடைத்த பேரதிர்ஷ்டம்

கரணவாயில் அனுமதி பெறாமல் நடக்கவிருந்த திருமணத்திற் சீல் வைப்பு

யாழ்  கரணவாய் மூத்த விநாயகர் மண்டபத்தில் திருமண வைபவம் அனுமதி பெறாமல் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து கரவெட்டி சுகாதார பணிமனையினரால்,30-03-2021. அன்று இரவோடு இரவாக மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.கல்யாண மண்டபங்கள் மற்றும் இறுதிச்...
READ MORE - கரணவாயில் அனுமதி பெறாமல் நடக்கவிருந்த திருமணத்திற் சீல் வைப்பு

நாட்டில் சினமன் எயார் விமான சேவை ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கும்

திங்கள், 29 மார்ச், 2021

உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓர் நல்ல செய்தி..இலங்கையின் முதன்மையான உள்நாட்டு விமான நிறுவனமான சினமன் எயார் , ஏப்ரல் முதலாம் திகதி முதல் தனது உள்நாட்டு பட்டய விமான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.கொவிட் தொற்றின் காரணமாக பல மாதகால இடைவெளிக்குப்...
READ MORE - நாட்டில் சினமன் எயார் விமான சேவை ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கும்

நாட்டில் புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்தறியும் “டிஜிடல் தளம்” ஆரம்பம்

சனி, 27 மார்ச், 2021

நாட்டில்“டிஜிடல் தளம்” கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து “பேண்தகு கல்விக் கொள்கை சட்டகமொன்றை” உருவாக்குவதற்கு மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் ஒன்றாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.“ஒரு நாட்டின் சிந்தனை...
READ MORE - நாட்டில் புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்தறியும் “டிஜிடல் தளம்” ஆரம்பம்

அவதானமாக புத்தாண்டு காலத்தில் இருக்குமாறு அறிவுறுத்தல்

செவ்வாய், 23 மார்ச், 2021

போலி நாணயத்தாள்கள் புலக்கத்திற்கு வரும் அபாயம் இருப்பதினால் எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.5,000 ரூபா போலி நாணயத்தாள்களை அச்சிட்ட சிலர் பொலிஸாரினால் கடந்த சில நாட்களில் கைது செய்யப்பட்டனர்.இதுதொடர்பாக...
READ MORE - அவதானமாக புத்தாண்டு காலத்தில் இருக்குமாறு அறிவுறுத்தல்

நாட்டில் தடுப்பூசி ஏற்றிய எவருக்கும், இதுவரை குருதி உறைவு இல்லை, அச்சப்படத் தேவையில்லை

வியாழன், 18 மார்ச், 2021

இலங்கையில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டுள்ள எவருக்கும் இரத்த உறைவுகள் ஏற்படவில்லை என்பதால் எவரும் அச்சப்படத்தேவை யில்லையென இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.அத்துடன், சீனாவில் தயாரிக்கப்படும் சைனோபாம் தடுப்பூசிக்கு அனுமதியளிப்பதற்கான...
READ MORE - நாட்டில் தடுப்பூசி ஏற்றிய எவருக்கும், இதுவரை குருதி உறைவு இல்லை, அச்சப்படத் தேவையில்லை

வேலையை இழந்த தனியார்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் கொவிட் -19 பரவல் அபாயம் காரணமாக வேலையை இழந்த தனியார்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை அரசு அறிவித்திருக்கின்றது.வேலை இழந்த தனியார் துறை ஊழியர்களுக்கு அரச சலுகை வழங்குவது தொடர்பிலான கணக்கெடுப்பை நடத்துவதற்காக, தொழில் திணைக்களத்தில் தத்தமது...
READ MORE - வேலையை இழந்த தனியார்துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு சனிக்கிழமை முதல் ஆரம்பம்

வியாழன், 11 மார்ச், 2021

நாட்டில் எதிர்வரும்,13-03-2021, சனிக்கிழமை முதல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாட்டில் பதிவாகும் கொரோனா மரணங்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டோர் என்பதால்...
READ MORE - நாட்டில் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு சனிக்கிழமை முதல் ஆரம்பம்

ஒரு வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந்தையை யாழில் அடித்து துன்புறுத்திய தாய்

செவ்வாய், 2 மார்ச், 2021

குழந்தைப் பாக்கியம் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் மிகவும் மங்களகரமான ஒரு விடயமாகும். எத்தனையோ வகையான பேறுகளில் இது மிகவும் முக்கியமானது.குழந்தைப் பாக்கியம் அனைவருக்கும் கிடைப்பதில்லை. அப்படியிருக்க குழந்தை பாக்கியம் வேண்டி ஏங்கிக்கொண்டிருக்கும்...
READ MORE - ஒரு வயதுகூட நிரம்பாத பச்சிளம் குழந்தையை யாழில் அடித்து துன்புறுத்திய தாய்

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சு வெளியிட்ட செய்தி

திங்கள், 1 மார்ச், 2021

நாட்டில் நிலவும் வறட்சியின் போது கூட மின்சாரம் விநியோகத்தில் எந்த தடங்கலும் ஏற்படாது என்று  மின்சாரத்துறை அமைச்சு வெளியிட்ட நிம்மதி தரும் செய்தி.மின்சார மற்றும் எரிசக்தி மேம்பாட்டு இயக்குநரும், ஊடக செய்தித் தொடர்பாளருமான சுலக்ஷனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.நாட்டில்...
READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் மின்சாரத்துறை அமைச்சு வெளியிட்ட செய்தி