நைனாமடுப் பகுதியில் எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி

ஞாயிறு, 28 ஜூன், 2020

வவுனியாவில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நெடுங்கேணி நைனாமடுப் பகுதியிலேயே இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டியொன்று...
READ MORE - நைனாமடுப் பகுதியில் எட்டுக்கால்களுடன் இறந்து பிறந்த ஆட்டுக்குட்டி

சித்தண்கேணியில் வயோதிபப் பெண்களின் வாயைக் கட்டிவைத்து கொள்ளை

சனி, 27 ஜூன், 2020

யாழ் சித்தண்கேணி பகுதியில் வயோதிபப் பெண்கள் வசிக்கும் வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பல் அவர்களை அச்சுறுத்தி தாக்கி விட்டு 25 பவுன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளது..26-06-20.நேற்றையதினம் இரு வயோதிபப்...
READ MORE - சித்தண்கேணியில் வயோதிபப் பெண்களின் வாயைக் கட்டிவைத்து கொள்ளை

நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

வெள்ளி, 26 ஜூன், 2020

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் சமய வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரே நேரத்தில் செல்லக் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில், பௌத்த விகாரைகள், சைவ  ஆலயங்கள், கத்தோலிக்க உட்பட கிறிஸ்தவ...
READ MORE - நாட்டு மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தேதியில் திருமணம் செய்துகொள்வது நல்லது

திங்கள், 15 ஜூன், 2020

வீட்டில் திருமணப் பேச்சை எடுத்தாலே முதலில் வந்து நிற்பது ஜாதக பொருத்தம் தான். அதே போல ஒருவர் பிறந்த தேதியை கொண்டும் எந்த தேதியில் பிறந்தவர்கள் அவர்களுக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்பதை கணிக்க முடியும். அதை பற்றி விரிவாக பார்ப்போம் வாருங்கள். 01  ஒன்றாம்...
READ MORE - நீங்கள் எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த தேதியில் திருமணம் செய்துகொள்வது நல்லது

அம்பு வில்லு பாவித்த முதல் இனம் இலங்கையில் தென்பகுதில்

ஞாயிறு, 14 ஜூன், 2020

இலங்கையின் தென்பகுதில் உள்ள மழைக் காடுகளில்(Fa-Hien Lena) உள்ள குகை ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட கற்கள், சிறிய ஆயுதங்கள் 48,000 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை  என்பது நிரூபனமாகியுள்ளது. அவர்கள் 48,000 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே  அம்பு...
READ MORE - அம்பு வில்லு பாவித்த முதல் இனம் இலங்கையில் தென்பகுதில்

சில பகுதிகளில் கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில்

வெள்ளி, 12 ஜூன், 2020

நாளை மறுதினம் (14-06-20) ஞாயிற்றுக்கிழமை கொழும்பின் சில பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, கொழும்பின், கொம்பனித் தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம்,...
READ MORE - சில பகுதிகளில் கொழும்பில் 15 மணி நேர நீர் வெட்டு அமுலில்

மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் மூலம் ஏற்படும் பேராபத்தாம்

வியாழன், 11 ஜூன், 2020

கொரோனா அச்சம் காரணமாக இணையவழிக் கற்பித்தல் முறை வைரலாகி வருகிறது.இக்கற்பித்தல் முறை வெறும் வகுப்பறை கற்பித்தல் போல் ஆசிரியரிடமிருந்து மாணவர் கற்கும் ஒருவழிப்பாதையாக  மட்டுமல்லாது பல்வழிப்பாதை கொண்ட முழுநிறைவு கற்பித்தல் முறையாக விளங்குகின்றது.இணையவழிக்...
READ MORE - மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் மூலம் ஏற்படும் பேராபத்தாம்

கணவன் மனைவி கஞ்சா மற்றும் ஹெரோயின் மாத்திரைகளுடன் கைது

புதன், 10 ஜூன், 2020

மஹரகமவில் அரசு உத்தியோகத்தர் மற்றும் அவரது பட்டதாரி மனைவி ஆகியோர் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.நல்லவத்த வீதியில் அரச ஊழியர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவரது வீட்டில் கஞ்சா மீட்கப்பட்டது. மனைவி கைது  செய்யப்பட்டார்.பத்து...
READ MORE - கணவன் மனைவி கஞ்சா மற்றும் ஹெரோயின் மாத்திரைகளுடன் கைது

நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு .ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறை

ஞாயிறு, 7 ஜூன், 2020

கொரோனா தொற்றை அடுத்து முடக்கம் கண்ட சுற்றுலாத்துறையை மீளவும் புத்துயிர் கொடுக்க அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.அந்தவகையில் எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல்,சுற்றுலாப்பயணிகள் ஸ்ரீலங்காவுக்கு  வருவதற்காக விமான நிலையங்கள்...
READ MORE - நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு .ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நடைமுறை

ஹட்டன் வீதியின் கோர விபத்து…மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

சனி, 6 ஜூன், 2020

இலங்கை  கொழும்பு – ஹட்டன் வீதியின் ரெசல்ல சந்தியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக வட்டவலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.டெம்பஸ்டோவிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த தனியார் பயணிகள் பேருந்து.06-06-20. இன்று பிற்பகல் 2.15...
READ MORE - ஹட்டன் வீதியின் கோர விபத்து…மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

முக்கிய செய்தி க.பொத. உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்

உயர்தர பரீட்சை மற்றும் புலமை பரிசீல் பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கை நாளை மறுதினம் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தேர்தல் திகதி அறிவிக்கப்படும் தினத்தன்று பரீட்சைகள் தொடர்பான திகதிகளும் அறிவிக்கப்படுமென நம்பத்தகுந்த  தகவல்...
READ MORE - முக்கிய செய்தி க.பொத. உயர்தர, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில்

இலங்கையில் இடைவிடாது பத்து வருட காலமாக தொடரும் பந்தம்

வெள்ளி, 5 ஜூன், 2020

வுனியா நகரில் அமைந்துள்ள பெரியதொரு குளம் குடியிருப்புக் குளம் ஆகும். அந்தக் குளத்தில் நன்னீர் மீன்பிடியில் பலர் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர்தான் தனிக்கொடி சிவானந்தம் (பாபு) என்பவர்.இவர் இருபது வருடமாக அந்தக் குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு  வருகின்றார்.அவருடன்...
READ MORE - இலங்கையில் இடைவிடாது பத்து வருட காலமாக தொடரும் பந்தம்

முக்கியமான செய்தி திருமண நிகழ்வுகளை நடத்தும் மண்டப உரிமையாளர்களுக்கு

திங்கள், 1 ஜூன், 2020

திருமண, வரவேற்பு மண்டபங்கள் மற்றும் விருந்தினர் விடுதிகளுக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் மண்டப வாயிலில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
READ MORE - முக்கியமான செய்தி திருமண நிகழ்வுகளை நடத்தும் மண்டப உரிமையாளர்களுக்கு

கொழும்பு மாநகரில் 70 நாட்களாக சிக்கிய கேரளத் தம்பதிக்கு ஆதரவு கொடுத்த தமிழர்

விடுமுறை நாட்களை மனைவியுடன் இலங்கையில் கழிக்க சென்ற இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் கடந்த 70 நாட்களாக கொழும்பில் சிக்கியுள்ளார்.கேரள மாநிலம் வைப்பின் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித். கப்பல் ஊழியரான  இவர் விடுமுறை நாட்களை...
READ MORE - கொழும்பு மாநகரில் 70 நாட்களாக சிக்கிய கேரளத் தம்பதிக்கு ஆதரவு கொடுத்த தமிழர்

முக்கிய அறிவிப்பு பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோருக்கு

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பாடசாலைகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு தேவையான இறுதி ஐந்தாண்டுக்கான வாக்காளர்கள் பட்டியல் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் புதிய முறைமையை தேர்தல் ஆணைக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது.கொரோனா  வைரஸ் நிலைமை  காரணமாக...
READ MORE - முக்கிய அறிவிப்பு பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோருக்கு