மாணவர்களுக்கு இணையவழிக் கற்பித்தல் மூலம் ஏற்படும் பேராபத்தாம்

வியாழன், 11 ஜூன், 2020

கொரோனா அச்சம் காரணமாக இணையவழிக் கற்பித்தல் முறை வைரலாகி வருகிறது.இக்கற்பித்தல் முறை வெறும் வகுப்பறை கற்பித்தல் போல் ஆசிரியரிடமிருந்து மாணவர் கற்கும் ஒருவழிப்பாதையாக
 மட்டுமல்லாது பல்வழிப்பாதை கொண்ட
முழுநிறைவு கற்பித்தல் முறையாக விளங்குகின்றது.இணையவழிக் கல்வி முறையில் பாட வல்லுநர்களால் வடிவமைக்கப்படும் பாடங்கள் பல்லூடக 
வசதிகளுடன் பல்வழிக் கற்பித்தல் முறைகளைத் தருவதாக விளங்குகிறது.இத்தகைய நன்மைகளை 
தரும் இணையவழிக் கல்வி முறையில் பல ஆபத்துக்களும் உள்ளதை நீங்கள் அறிவீர்களா?இணையவழிக் கல்வி 
முறையில் எத்தகைய ஆபத்துக்கள் உள்ளன?, அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன? இதுபோன்ற உங்கள் கேள்விகளுக்கு பதிலாக வருகிறது
 இக்காணொளி,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

     

0 கருத்துகள்:

கருத்துரையிடுக