யாழ்.பிறவுண் வீதியில் தீப்பிடித்து எரிந்த உந்துருளி. உயிர் தப்பிய தந்தையும் மகளும்

திங்கள், 24 பிப்ரவரி, 2020

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ளது.பிறவுன் வீதி- 
நரிக்குண்டு குளம் பகுதியில் நேற்று முன்தினம் (22) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
.திருத்த வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்துள்ளனர். எரிபொருள் கசிவு காரணமாக தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வீதியில் பயணித்தவர்களின் முயற்சியினால், தீ அணைக்கப்பட்டுள்ள நிலையில் தந்தையும் மகளும் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> 






0 கருத்துகள்:

கருத்துரையிடுக