முக்கிய செய்தி நுகர்வோருக்கு நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையையும் குறைக்க அனைத்து இலங்கை பேக்கரி 
உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.நாளை கொழும்பில் நடைபெறவிருக்கும் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் புதிய விலைகள் அறிவிக்கப்படும்
 எனத் தெரிவிக்கப்படுகின்றது .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக