யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய வருடாந்த மஹோற்ஷவப் பெருவிழா 2020

சனி, 8 பிப்ரவரி, 2020

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலாம்பிகை தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப்பெருவிழா 08.02.2020 சனிக்கிழமை காலை 11.15 முதல் 12 மணிவரையுள்ள சுபநேரத்தில் 
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.தொடர்ந்து 15 தினங்கள் மகோற்சவம் இடம்பெறவுள்ளது.
20.02.2020 வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் சப்பறத்திருவிழாவும்
21.02.2020 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இரதோற்சவமும்
22.02.2020 சனிக்கிழமை சூரிய உதயத்தில் தீர்த்தோற்சவமும் இடம்பெற்று மாலை 7 மணியளவில் கொடியிறக்கமும் நடைபெற்று மகோற்சவம் இனிதே நிறைவுபெறும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக