நாட்டில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

சனி, 13 ஜனவரி, 2018

இலங்கையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நிலையில் உயிரியல் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஒன்று மேற்கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன், டெங்கு நோயை பரப்பும் நுளம்புகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், கடந்த 2017ஆம் வருடத்தில் சுமார் 400பேர் டெங்கு நோயினால் இலங்கையில் உயிரிழந்ததுடன், பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக