சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் பலி

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017


யாழ் சுன்னாகம் பகுதியில் இன்று மாலை புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று மாலை பயணித்த யாழ் தேவி புகையிரதத்தில் மோதிய நிலையில் உடலும் தலையும் இரண்டாக பிளந்துள்ளது.
குறித்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக