அண்ணாநகரில் காளை விடும் விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின

புதன், 8 பிப்ரவரி, 2023

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மருதவல்லி பாளையம் அண்ணாநகரில் காளை விடும் விழாவில் 215 காளைகள் பங்குபெற்று சீறிப்பாய்ந்து ஓடின. அப்போது அங்கு நின்றிருந்தவர்களை தூக்கி வீசியது. இதில் 25-க்கும் மேற்பட்டோருக்கு 
காயம் ஏற்பட்டது.
அவர்களுக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவர் கரிஷ்மா, மருத்துவ ஆய்வாளர் உமா ஆகியோர் கொண்ட குழுவினர் சிகிச்சைகள் 
அளித்தனர். 
மாடு முட்டியதில் குடியாத்தத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்தார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக