கிருலப்பனையில் புகையிரதத்தை நிறுத்த மறந்த சாரதி இறுதியில் நடந்த சம்பவம்

செவ்வாய், 31 ஜனவரி, 2023

கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கொஸ்கம நோக்கி சென்ற புகையிரதத்தினை சாரதி கிருலப்பனை புகையிரத நிலையத்தில் நிறுத்த மறந்தமையினால் பயணிகள் மத்தியில் குழப்பநிலைஏற்பட்டுள்ளது.குறித்த புகையிரதம் 30-01-2023.அன்று மாலை 04.00 மணியளவில் கொழும்பு,...
READ MORE - கிருலப்பனையில் புகையிரதத்தை நிறுத்த மறந்த சாரதி இறுதியில் நடந்த சம்பவம்

நாட்டில் . இனிமேல் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

திங்கள், 30 ஜனவரி, 2023

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 698,603 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து...
READ MORE - நாட்டில் . இனிமேல் தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவது குறித்து அமைச்சர் அறிவிப்பு

ஞாயிறு, 29 ஜனவரி, 2023

நாட்டில்  புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.29-01-2023.இன்று ...
READ MORE - நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவது குறித்து அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிப்பு

சனி, 28 ஜனவரி, 2023

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கை முகாமைத்துவத் திட்டமானது உயர்தர (A/L) பரீட்சையை மீறும் மற்றும் பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது.பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகளை...
READ MORE - நாட்டில் மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் நிராகரிப்பு

நாட்டில் மின்துண்டிக்க அனுமதியில்லை - பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவிப்பு

வெள்ளி, 27 ஜனவரி, 2023

நாட்டில்  2022 உயர்தரப் பரீட்சை காலப்பகுதியில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளது.இன்று (27) மின்தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதிகோரி, இலங்கை...
READ MORE - நாட்டில் மின்துண்டிக்க அனுமதியில்லை - பொதுப்பயன்பாடு ஆணைக்குழு அறிவிப்பு

நாட்டில் பெற்றோரினை இழந்த மாணவி.. புலமைப்பரிசில் சிறப்பு சித்தி பெற்று சாதனை.

வியாழன், 26 ஜனவரி, 2023

கடந்த 2021 அம ஆண்டு பசறை விபத்தில் பலியான தம்பதியினரின் மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவியான நோவா யூஜீனியா, புலமைப்பரிசில்...
READ MORE - நாட்டில் பெற்றோரினை இழந்த மாணவி.. புலமைப்பரிசில் சிறப்பு சித்தி பெற்று சாதனை.

இலங்கையில் உயர்தரப் பரீட்சை முடியும்வரை மின்வெட்டு இல்லை

புதன், 25 ஜனவரி, 2023

இலங்கையில் இன்று (25.01.2023) முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை  க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இணக்கம் காணப்பட்டுள்ளது.மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின்...
READ MORE - இலங்கையில் உயர்தரப் பரீட்சை முடியும்வரை மின்வெட்டு இல்லை

மிக முக்கிய அறிவிப்பு கொழும்பு கண்டி வீதியினை பயன்படுத்தும் சாரதிக்கு

செவ்வாய், 24 ஜனவரி, 2023

கொழும்பு- கண்டி பிரதான வீதியில் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸ ஆகிய பகுதிகளுக்கு இடையிலான வாகன போக்குவரத்து இன்று முதல் ஒரு வார காலத்திற்கு ஒரு பாதையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இன்று காலை முதல் பெப்ரவரி முதலாம்திகதி வரை குறித்த பகுதியில் காபட் இடப்படவுள்ள...
READ MORE - மிக முக்கிய அறிவிப்பு கொழும்பு கண்டி வீதியினை பயன்படுத்தும் சாரதிக்கு

நாட்டில் மீண்டும் திடீரென அதிகரிக்கபடவுள்ள எரிவாயுவின் விலை

திங்கள், 23 ஜனவரி, 2023

எரிவாயு சர்வதேச சந்தையின் தற்போதைய விலையுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையை பெப்ரவரி மாதத்திற்குள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றனஇதன்படி 12.5 கிலோகிராம் நிறைக்கொண்ட சமையல் எரிவாயுவின்...
READ MORE - நாட்டில் மீண்டும் திடீரென அதிகரிக்கபடவுள்ள எரிவாயுவின் விலை

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு.நடைமுறையில் திடீர் மாற்றங்கள்

ஞாயிறு, 22 ஜனவரி, 2023

மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.இதற்கமைய நாளைய தினம் (23.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள்மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதற்கமைய A,...
READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவிப்பு.நடைமுறையில் திடீர் மாற்றங்கள்

இலங்கையில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை

சனி, 21 ஜனவரி, 2023

இலங்கையில் உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின் தேவைகளையும்...
READ MORE - இலங்கையில் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை

நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பெரும்பான்மை ஒப்புதல்

வெள்ளி, 20 ஜனவரி, 2023

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டுத் தீர்மானம் மாற்றப்பட்டுள்ளது.இலங்கை மின்சார சபை உட்பட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பணிப்பாளர் சபை மற்றும் அதிகாரிகள் தேசிய சபையில் மின் கட்டண அதிகரிப்பு...
READ MORE - நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்த பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பெரும்பான்மை ஒப்புதல்

நாட்டில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

வியாழன், 19 ஜனவரி, 2023

நாட்டில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் தான் செல்வாக்கு செலுத்த போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறினார்.இதன்போது...
READ MORE - நாட்டில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பு

நாட்டில்12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு. விலைப்பட்டியல் உள்ளே.

புதன், 18 ஜனவரி, 2023

நாட்டில் 12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விலை குறைப்பு லங்கா சதொச ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இதற்கமைய,...
READ MORE - நாட்டில்12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு. விலைப்பட்டியல் உள்ளே.

நாட்டில் எரிபொருள் நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்:

செவ்வாய், 17 ஜனவரி, 2023

 நாட்டில் எச்சரிக்கை விடுத்த பெற்றோலிய கூட்டுத்தாபனம் QR தொழில்நுட்ப முறைமைக்கமைய சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளை விற்பனை செய்யத் தவறியுள்ளதாகவும் அதனை பின்பற்றாத எரிபொருள் நிலையங்களின்  உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும் என...
READ MORE - நாட்டில் எரிபொருள் நிலையங்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்:

நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.இரண்டு மாதத்திற்கு இலவச அரிசி.

திங்கள், 16 ஜனவரி, 2023

இலங்கை வாழ் மக்களுக்கு  சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.அதன்படி,...
READ MORE - நாட்டு மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி.இரண்டு மாதத்திற்கு இலவச அரிசி.

இலங்கையில்மரதன் ஓட்டபோட்டியில் வென்று சாதனை படைத்த சிறுவன்.

ஞாயிறு, 15 ஜனவரி, 2023

நாட்டில் 2 ஆம் தரத்தில் பயிலும் மாணவர் ஒருவர், நேற்று (12) நடைபெற்ற 13 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மரதன் ஓட்டப் போட்டியில் 5 கிலோமீற்றர் தூரத்தை 27 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார்.கெக்கிராவ கல்வி வலயத்திலுள்ள பல்லலுவ முஸ்லிம் கல்லூரியில்...
READ MORE - இலங்கையில்மரதன் ஓட்டபோட்டியில் வென்று சாதனை படைத்த சிறுவன்.

இலங்கையில் இனி குறிப்பிட்ட காலங்களுக்கு மின்வெட்டு இல்லை

சனி, 14 ஜனவரி, 2023

நாட்டில்  இந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் போது தினசரி ஒரு மாதகாலத்திற்கு மின்வெட்டு இருக்காது என அதிகாரிகள் அறிவித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.தமதுதிணைக்களத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, மின்சார...
READ MORE - இலங்கையில் இனி குறிப்பிட்ட காலங்களுக்கு மின்வெட்டு இல்லை

இலங்கையில் கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு

வெள்ளி, 13 ஜனவரி, 2023

இலங்கையில் கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளது. இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா...
READ MORE - இலங்கையில் கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு

திடீரென வெடித்து தீப்பற்றிய தொலைபேசி தைவான் விமானத்தில்-பரபரப்பில் பயணிகள்

வியாழன், 12 ஜனவரி, 2023

தைவான் நாட்டில் டாவோயுவான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானம் ஒன்று பயணிகளுடன் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தது.இந்நிலையில், விமானத்தில் பயணி ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் சார்ஜர்...
READ MORE - திடீரென வெடித்து தீப்பற்றிய தொலைபேசி தைவான் விமானத்தில்-பரபரப்பில் பயணிகள்

யாழ் இளைஞனுக்கு பிறந்த தினத்தன்று காதலி கொடுத்த அன்புப்பரிசு

புதன், 11 ஜனவரி, 2023

யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது 10-01-2023.அன்று  இடம்பெற்றுள்ளது.குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற...
READ MORE - யாழ் இளைஞனுக்கு பிறந்த தினத்தன்று காதலி கொடுத்த அன்புப்பரிசு

இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் தோல்வி

செவ்வாய், 10 ஜனவரி, 2023

இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு ராக்கெட்டை அனுப்பும் நடவடிக்கையில் இறங்கி அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது. விர்ஜின் ஆர்பிட் நிறுவனம் போயிங் 747 விமானத்தில் 70 அடி உயர லாஞ்சர் ஒன் ராக்கெட்டை பொருத்தி அதில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த...
READ MORE - இங்கிலாந்து முதல் முதலாக விண்வெளிக்கு அனுப்பிய ராக்கெட் தோல்வி

நீர்வேலிப்பகுதியில் புதிய திட்டங்களுடன் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்

திங்கள், 9 ஜனவரி, 2023

புதிய திட்டங்களுடன் தாயகத்தில் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்.யாழ். நீர்வேலிப்பகுதியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 1500 வரையான மாமரங்களை உருவாக்கி, உள்ளூர் விவசாயிகள் பலருக்கு புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கியிருக்கிறார் வெளிநாட்டு முதலீட்டாளர்...
READ MORE - நீர்வேலிப்பகுதியில் புதிய திட்டங்களுடன் கால்பதிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்

மீண்டும் இலங்கையில் கொரோனா தொற்று அலை ஏற்பட்டால் மிக மோசமானதாக இருக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஞாயிறு, 8 ஜனவரி, 2023

மீண்டும் கொவிட் தொற்று நிலைமை ஏற்பட்டால் அதனை முன்னர் போன்று கட்டுப்படுத்துவது சிரமமாக அமையும் என்று பொது சுகாதார பரிசோதர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.தற்பொழுது பல நாடுகளில் கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் மற்றும் மரணங்களின்...
READ MORE - மீண்டும் இலங்கையில் கொரோனா தொற்று அலை ஏற்பட்டால் மிக மோசமானதாக இருக்கும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டில் இலவசமாக விநியோகிக்கப்படப்போகும் எரிபொருள்.இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை

சனி, 7 ஜனவரி, 2023

 இலங்கை விவசாயிகளுக்கு சீனாவினால் வழங்கப்பட்ட டீசல் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு ஹெக்டேரில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த எரிபொருளை இலவசமாக வழங்குமாறு விவசாய அமைச்சரஇவ்வாறு சீனாவின் நன்கொடையில் கிடைத்த 9,000 மெற்றிக் தொன் டீசலே...
READ MORE - நாட்டில் இலவசமாக விநியோகிக்கப்படப்போகும் எரிபொருள்.இவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை