நாட்டில் தலைதூக்கும் கொரோனா.தற்போது கிடைத்த விசேட செய்தி

சனி, 31 டிசம்பர், 2022

உலகின் பல நாடுகளில் கோவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையும் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 30-12-2022.அன்று  நடைபெற்ற...
READ MORE - நாட்டில் தலைதூக்கும் கொரோனா.தற்போது கிடைத்த விசேட செய்தி

நாட்டில் 2023.ஜனவரி முதலாம் திகதி முதல் தூதரக சேவை கட்டணங்கள் திருத்தம்

வெள்ளி, 30 டிசம்பர், 2022

நாட்டில் நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி, வெளிவிவகார அமைச்சின் பிரதான தூதரக அலுவலகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் உள்ளூர் அலுவலகங்கள் மற்றும் தூதரகங்கள் ஆவணங்கள்/சான்றிதழ்கள் சரிபார்ப்பு தொடர்பான கட்டணங்களை எதிர்வரும்.2023....
READ MORE - நாட்டில் 2023.ஜனவரி முதலாம் திகதி முதல் தூதரக சேவை கட்டணங்கள் திருத்தம்

நாட்டிலுள்ள மீன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வியாழன், 29 டிசம்பர், 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடல்சார் உணவுகளின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன.இந்நிலையில் வாடிகையாளர்களுக்கு சலுகை விலையில் மீனை வழங்குவதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.மெகா ஸ்டார் என்ற சந்தை வலயமைப்பு...
READ MORE - நாட்டிலுள்ள மீன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

நாட்டில் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

புதன், 28 டிசம்பர், 2022

நிலவும் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.கண்டி, குருநாகல், மாத்தளை, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நாளை காலை 8.30 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மண்சரிவு...
READ MORE - நாட்டில் பலத்த மழை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

நாட்டில் பல மணி நேரம் மின்வெட்டுக்கு பழகிக்கொள்ள வேண்டுமாம் அமைச்சர்

செவ்வாய், 27 டிசம்பர், 2022

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர்...
READ MORE - நாட்டில் பல மணி நேரம் மின்வெட்டுக்கு பழகிக்கொள்ள வேண்டுமாம் அமைச்சர்

நாட்டில் மிக பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்துபெண் ஒருவர்

திங்கள், 26 டிசம்பர், 2022

இலங்கையில் கேக் தயாரிக்கும் பிரபல நிறுவனத்தில் கற்ற பெண் ஒருவர் மிக பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.கொழும்பை சேர்ந்த பெண்ணான ஷெஹ்னி கோஷிலா, கண்டிய மணப்பெண் வடிவில் பாரிய கேக்கினை முழுமையான நிர்மாணித்து சாதித்துள்ளார்.இது...
READ MORE - நாட்டில் மிக பிரம்மாண்ட கேக் ஒன்றை தயாரித்துபெண் ஒருவர்

நாட்டில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும்

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.ஏனைய பகுதிகளிலும் மழையுடனான வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை,...
READ MORE - நாட்டில் இன்று இரவு வேளையில் 150 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும்

நாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா திட்டம்

சனி, 24 டிசம்பர், 2022

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா  திட்டத்தில் மகிழங்காடு கிளிநொச்சியில் வரும் 27.12.2022 காலை 9.00 மணியிலிருந்து மரநடுகை ஆரம்பமாக இருக்கிறது  இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா...
READ MORE - நாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா திட்டம்

நட்டில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது

வெள்ளி, 23 டிசம்பர், 2022

எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு.23-12-2022. இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு ஏழு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.• பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 185.00 ரூபா (5.00 ரூபா குறைக்கப்பட்டது)• பருப்பு – ஒரு கிலோவுக்கு...
READ MORE - நட்டில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது

மீண்டும் இலங்கையினை நோக்கி வருகிறது சூறாவளி..வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வியாழன், 22 டிசம்பர், 2022

காலநிலை மாற்றம் தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.இதற்கமைய தென் வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நாட்டில் கடந்த 16 ஆம் திகதி முதல் இன்றையதினம் வரையான காலப்பகுதியில்...
READ MORE - மீண்டும் இலங்கையினை நோக்கி வருகிறது சூறாவளி..வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டில் விவசாய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.அடுத்தவாரம் முதல் இருபதாயிரம் ரூபா

புதன், 21 டிசம்பர், 2022

8 பில்லியன் ரூபாவினை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.1.2 மில்லியன் விவசாயக் குடும்பங்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, ஒரு...
READ MORE - நாட்டில் விவசாய குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.அடுத்தவாரம் முதல் இருபதாயிரம் ரூபா

இலங்கையில் மேலும் 10 வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

செவ்வாய், 20 டிசம்பர், 2022

சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் விளையாட்டு தொடர்பான மேலும் 10 வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.சுற்றுலாத்துறைக்கு தேவையான ஆற்றல் பானங்கள், CCTV கமரா அமைப்பு உபகரணங்கள், தளபாடங்கள் உற்பத்திக்கு தேவையான...
READ MORE - இலங்கையில் மேலும் 10 வகையான பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

நாட்டில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

திங்கள், 19 டிசம்பர், 2022

நாட்டில் நிலவும் கடும் மழை காரணமாக இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக...
READ MORE - நாட்டில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

இலங்கையில் புதிதாக 26,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சை உடனடியாக நடத்தப்படவுள்ளது.கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் உத்தரவின் பேரில் இடம்பெறும் இந்த பரீட்சையை அடுத்து 26000 புதிய ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு...
READ MORE - இலங்கையில் புதிதாக 26,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்

கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கும் படகு

சனி, 17 டிசம்பர், 2022

இரண்டாம் யாழ் - மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் தத்தளித்த படகில் இருந்த சுமார் 130 பேரும் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.இவர்கள் மியன்மார் நாட்டைச் சேர்ந்தவர்கள் என முதற்கட்ட விசாரணைகளில்...
READ MORE - கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் கரையொதுங்கும் படகு

நாட்டில் நுளம்புகளை விரட்ட இரசாயனமற்ற, இயற்கை முறைகள்

வெள்ளி, 16 டிசம்பர், 2022

மழைக்காலம் என்றால் வீடுகளுக்குள் நுளம்புகளின் படையெடுப்பு வந்துவிடும். நுளம்புளை விரட்டுவதற்கு பெரும்பாலானோர் நுளம்பு சுருள், நுளம்பு விரட்டி ஸ்பிரே, நுளம்பு விரட்டி திரவங்கள் ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.இவற்றில் பெரும்பாலானவை அதிக செறிவு கொண்ட...
READ MORE - நாட்டில் நுளம்புகளை விரட்ட இரசாயனமற்ற, இயற்கை முறைகள்

நாட்டில் புதிய விலைக்கு உடன்படவில்லை: முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

வியாழன், 15 டிசம்பர், 2022

நுகர்வோர் சேவை அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள முட்டைக்கான புதிய திருத்தியமைக்கப்பட்ட விலையில் உடன்பட முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தது.பிரசாந்த டி சில்வா மற்றும் கேமா ஸ்வர்ணதிபி ஆகியோர்...
READ MORE - நாட்டில் புதிய விலைக்கு உடன்படவில்லை: முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்

நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய பாதிப்பு

புதன், 14 டிசம்பர், 2022

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக காற்று மாசடைவை அதிகளவில் அவதானிக்க முடிகின்றதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக, கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களின் அன்றாட செயற்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளாந்த கூலித் தொழிலில் ஈடுபடுபவர்களின் வாழ்வியலிலும்...
READ MORE - நாட்டில் வரலாற்றில் முதல் முறையாக ஏற்பட்ட பாரிய பாதிப்பு

நாட்டில் திடீரென காலநிலையில் மீண்டும் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்

செவ்வாய், 13 டிசம்பர், 2022

மாண்டஸ் சூறாவளி காலநிலையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது.இதனால் நாட்டின் சில முக்கிய நகரங்களில் காற்று தரச்சுட்டெண் மோசமான நிலையை அடைந்துள்ளது.இவ்வாறு காற்று தரச்சுட்டெணில் ஏற்படும் மாற்றம் சுவாச கோளாறுகளை கொண்ட மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்...
READ MORE - நாட்டில் திடீரென காலநிலையில் மீண்டும் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்

நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பு

திங்கள், 12 டிசம்பர், 2022

ரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி, பண்டிகைக் காலத்தில் தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.  இதற்காக, ...
READ MORE - நாட்டில் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பு

நாட்டில் தரமற்ற கோதுமை மாவு குறித்து பேக்கரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

ஞாயிறு, 11 டிசம்பர், 2022

இலங்கை சந்தையில் கிடைக்கும் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் பல இருப்புக்கள் தரமற்றவை என தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இறக்குமதி செய்யப்படும் இந்த கோதுமை மாவை பேக்கரி பொருட்களுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தி...
READ MORE - நாட்டில் தரமற்ற கோதுமை மாவு குறித்து பேக்கரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

நாட்டில் குளிரா – மாசு பட்ட காற்றோ தெரியவில்லை கால் நடைகள் பல இறந்து விட்டது

சனி, 10 டிசம்பர், 2022

இலங்கையில் 09-12-2022.அன்று ஏற்பட்ட அசாதாரண குளிர் காரணமாக இல்லையேல் மாசுபட்ட காற்று காரணமாக பல கால் நடைகள் பல இடங்களில் இறந்துள்ளது. இதில் கிளிநொச்சியில் தான் பல கால்நடைகள் இறந்துள்ளதாக அறியப்படுகிறது இவற்றை விவசாயிகள், எடுத்து எரித்த காட்சிகள்...
READ MORE - நாட்டில் குளிரா – மாசு பட்ட காற்றோ தெரியவில்லை கால் நடைகள் பல இறந்து விட்டது

நாட்டில் 41 இடங்கள் டெங்கு நோய் அபாய வலயங்களாக அறிவிப்பு

வெள்ளி, 9 டிசம்பர், 2022

இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவுவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது.கடந்த வாரம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களில்,...
READ MORE - நாட்டில் 41 இடங்கள் டெங்கு நோய் அபாய வலயங்களாக அறிவிப்பு

யாழ் மக்களுக்கு எரிவாயுவின் விலை தொடர்பில் அதிர்ச்சி செய்தி. வெளியான அட்டவனை

வியாழன், 8 டிசம்பர், 2022

வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி இது 4,610 ரூபாவாக...
READ MORE - யாழ் மக்களுக்கு எரிவாயுவின் விலை தொடர்பில் அதிர்ச்சி செய்தி. வெளியான அட்டவனை