நாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா திட்டம்

சனி, 24 டிசம்பர், 2022

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு மில்லியன் பயன்தரும் மரங்களை நாட்டும் கற்பகா  திட்டத்தில் மகிழங்காடு
 கிளிநொச்சியில் வரும் 27.12.2022 காலை 9.00 மணியிலிருந்து மரநடுகை ஆரம்பமாக இருக்கிறது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக