நாட்டிலுள்ள மீன் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வியாழன், 29 டிசம்பர், 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடல்சார் உணவுகளின் விலைகள் அதிகளவில் உயர்ந்துள்ளன
.இந்நிலையில் வாடிகையாளர்களுக்கு சலுகை 
விலையில் மீனை வழங்குவதற்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் நடவடிக்கை 
எடுத்துள்ளது.
மெகா ஸ்டார் என்ற சந்தை வலயமைப்பு ஒன்று அமைக்கப்படவிருக்கிறது. இதன் முதலாவது கிளை மினுவாங்கொட பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.அமைச்சர் பியல் நிஷாந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.கடற்றொழில் கூட்டுத்தாபனத்தை லாபமீட்டும் நிறுவனமாக முன்னெடுத்துச் செல்வது அவசியம் என்றும் 
வலியுறுத்தினார்.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக