மாங்குளத்தில் . மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடு

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

முல்லைத்தீவு மாங்குளம் பிரதான வீதியில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் வீதிக்கு குறுக்காக பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடுகளை மக்கள் சந்தித்துள்ளனர்.வீதிக்கு குறுக்காக மரம் முறிந்து விழுந்ததனால் வீதியின்...
READ MORE - மாங்குளத்தில் . மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் போக்குவரத்தில் இடர்பாடு

முத்துஐயன்கட்டு இடது கரையில் தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்

வியாழன், 29 ஏப்ரல், 2021

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு இடது கரை பகுதியில் 29-04-2021.இன்றுஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளன. நிலாவரை.கொம் செய்திகள் >>>...
READ MORE - முத்துஐயன்கட்டு இடது கரையில் தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்

யாழில் சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை தனிமைப்படுத்தல்

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

யாழ்ப்பாணம் கனகரத்தினம் மகாவித்தியாலயம் .26-04-2021.இன்று சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை நிர்வாகமானது சனசமூக நிலையம் ஒன்றுக்கு விளையாட்டு நிகழ்வு நடத்துவதற்கு பாடசாலை மைதானத்தினை வழங்கியதன் காரணமாக...
READ MORE - யாழில் சுகாதாரப் பிரிவினர் அனுமதி பெறாது பாடசாலை தனிமைப்படுத்தல்

நாட்டில் தபால் திணைக்களத்தில் புதிதாக 3ஆயிரம் பேர் இணைப்பு

சனி, 24 ஏப்ரல், 2021

 நாட்டில் தபால் திணைக்களத்துக்கு புதிதாக 3,000 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், மாகாண மட்டத்திலேயே இணைக்கப்பட்டனர் என்று பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.கனிஷ்ட தபால் சேவைக்காக, நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையிலேயே புதிதாக ஊழியர்கள்...
READ MORE - நாட்டில் தபால் திணைக்களத்தில் புதிதாக 3ஆயிரம் பேர் இணைப்பு

தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

நாட்டில் சுங்க திணைக்கள அதிகாரிகளுக்கும், தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தேங்காய் எண்ணெய் இறக்குமதிகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில்...
READ MORE - தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்

ஒரு நாளில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் சாதனை

ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

 இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் ஒரு நாளில் அதிகூடிய வருமானத்தை பெற்றுள்ளதுகடந்த திங்கட்கிழமையே இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் இவ்வாறு இலாபத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளது.வழமையாக நாளொன்றிற்கு 14,000 தொடக்கம் 15,000 கிலோ கிராமுக்கு இடைப்பட்ட...
READ MORE - ஒரு நாளில் இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் சாதனை

நாட்டில் 5000 ரூபாய் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களு அறிவித்தல்

   சமூர்த்தி கொடுப்பனவு ரூ .5 ஆயிரம்  இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (19) முதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய்...
READ MORE - நாட்டில் 5000 ரூபாய் சமூர்த்தி கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களு அறிவித்தல்

கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தல் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

சனி, 17 ஏப்ரல், 2021

¨அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக  கடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக  ; கடற்றொழில் மீன்பிடி குறைவடைந்த்துள்ளதுடன்  கரையோர மீனவர்கள் கடற்றொழிலை நம்பியே ஜீவனோபாயத்தை  நடாத்திவரும் சூழ்நிலையில் வெறும் கையுடன் வீடு திரும்பும் நிலை...
READ MORE - கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தல் அம்பாறை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

நாட்டில் புத்தாண்டு காலப்பகுதியில்.வறட்சியான காலநிலையினால்கிய மின்வெட்டு

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சாரத் தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.இருப்பினும், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.அடுத்த சில...
READ MORE - நாட்டில் புத்தாண்டு காலப்பகுதியில்.வறட்சியான காலநிலையினால்கிய மின்வெட்டு

ஒலுவிலில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பிய இருவர் கைது

வியாழன், 8 ஏப்ரல், 2021

நாட்டில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஜஹ்ரான் ஹாசிமை பின்பற்றும் இருவரே இவ்வாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் 2018 இல் இவர்கள் ஒலுவில் பகுதியில்...
READ MORE - ஒலுவிலில் மாணவர்கள் மத்தியில் தீவிரவாத கொள்கைகளை பரப்பிய இருவர் கைது

தேங்காய் களில் ற்றுநோய் காரணிகளை கொண்டடவை இன்னும்

திங்கள், 5 ஏப்ரல், 2021

இறக்குமதி செய்யப்பட்ட புற்றுநோய் காரணிகளை கொண்ட தேங்காய் எண்ணெயை இன்னும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் களஞ்சியசாலையில் வைத்திருப்பது பிரச்சினைக்குரிய விடயம் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(05) நடைபெற்ற...
READ MORE - தேங்காய் களில் ற்றுநோய் காரணிகளை கொண்டடவை இன்னும்

இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

சனி, 3 ஏப்ரல், 2021

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் (CEWET) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள்...
READ MORE - இலங்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்