நாட்டில் மீண்டும் உச்சத்திற்கு சென்ற தேங்காயின் விலை.!!!

வியாழன், 31 டிசம்பர், 2020

  இலங்கையில் மீண்டும் உச்சத்திற்கு  தேங்காயின் விலை பெரும் குழப்பத்தில் பொதுமக்கள்.!சந்தையில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதன்படி தேங்காய் ஒன்று சந்தையில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும்...
READ MORE - நாட்டில் மீண்டும் உச்சத்திற்கு சென்ற தேங்காயின் விலை.!!!

நெலுபொல்லுகட பகுதியில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது

ஞாயிறு, 27 டிசம்பர், 2020

அநுராதபுரம் – கஹட்டகஸ்திஹிலிய, நெலுபொல்லுகட பகுதியில் காட்டு யானை ஒன்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது.குறித்த பகுதியில்.26-12-20. அன்று யாான ஒன்று வீடொன்றை சேதப்படுத்தியதுடன், விளை பயிர்களையும் சேதப்படுத்தியுள்ளது. இது கிராம மக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.சம்பவ...
READ MORE - நெலுபொல்லுகட பகுதியில் ஒரே நாளில் இரு யானைகள் பலி ஒருவர் கைது

நான்கு தேசிய விருதுகள் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு

வியாழன், 24 டிசம்பர், 2020

ல்வி அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் டவர் மண்டப அரங்க மன்றம் நடாத்திய அகில இலங்கை பாடசாலைகளுக் கிடையிலான நாடகப் போட்டியில் முதல் முறையாகக் கலந்து கொண்ட கொழும்பு இராமநாதன்...
READ MORE - நான்கு தேசிய விருதுகள் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிக்கு

மறு அறிவித்தல் வரை திருகோணமலையில் அனைத்து பாடசாலைகள் மூடல்

ஞாயிறு, 20 டிசம்பர், 2020

திருகோணமலை கல்வி வலயத்தின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது என்று கிழக்கு மாகாண ஆளுநர்.20-12-20. இன்று சற்றுமுன் அறிவித்துள்ளார்.மூடப்படுவதற்கான காரணம் தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள்...
READ MORE - மறு அறிவித்தல் வரை திருகோணமலையில் அனைத்து பாடசாலைகள் மூடல்

இலங்கையில் முகக் கவசப் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

வியாழன், 17 டிசம்பர், 2020

இலங்கையில் பயன்படுத்தும் முகக்கவசம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.முகக் கவசம் பயன்படுத்தும் போது மஞ்சள் நிறத்திலான சின்னத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள முகக் கவசத்தை பயன்படுத்த வேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறித்த முகக் கவசத்தை தடை...
READ MORE - இலங்கையில் முகக் கவசப் பயன்பாடு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இலங்கையில் உடன் அமுலுக்கு வடக்கிலுள்ள அனைத்து சந்தைகளும் பூட்டு

வடமாகாணத்தின் அனைத்து பொதுச்சந்தைகளும் உடன் அமுலுக்கு வரும் வகையில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.சந்தைகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் முடிவுகள் பெறுவதில் தாமதம் நிலவிவரும்...
READ MORE - இலங்கையில் உடன் அமுலுக்கு வடக்கிலுள்ள அனைத்து சந்தைகளும் பூட்டு

பிரமந்தனாறு பகுதியில் சிசுவை மண்ணில் புதைத்த பெண்

ஞாயிறு, 13 டிசம்பர், 2020

கிளிநொச்சி – பிரமந்தனாறு பகுதியில்13-12-20.. இன்று மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தமை கண்டறியப்பட்டது. இந்நிலையில் பிறந்த தனது குழந்தையை மண்ணில் புதைத்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.“பிரமந்தனாறு...
READ MORE - பிரமந்தனாறு பகுதியில் சிசுவை மண்ணில் புதைத்த பெண்

கண்டி மாவட்டத்தில் நான்கு ஏற்றுமதி வலயங்களில் பழ உற்பத்தி

சனி, 12 டிசம்பர், 2020

நாட்டில் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி, கம்பளை, உடுநுவர மற்றும் ஹேவாஹெட்ட ஆகிய 4 ஏற்றுமதி வலயங்களில் ஏற்றுமதி வர்த்தகத்தை இலக்காக கொண்டு பழ உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில்...
READ MORE - கண்டி மாவட்டத்தில் நான்கு ஏற்றுமதி வலயங்களில் பழ உற்பத்தி

புரேவிப் புயலால் யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

புதன், 9 டிசம்பர், 2020

  புரேவி புயலால் யாழ் மாவட்டத்தில் 142 படகுகளும், 60 வரையான வெளியிணைப்பு இயந்திரங்களும் சேதமாகியுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.வடமராட்சி பகுதியிலேயே அதிகளவான படகுகள் கடல் நீர்...
READ MORE - புரேவிப் புயலால் யாழில் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் சேதம்

யாழ். போதனாவில் மற்றுமொரு மனிதாபிமான சேவை உதயம்

புதன், 2 டிசம்பர், 2020

 அநியாய உயிரிழப்பைத் தவிர்க்க  வடக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக தற்கொலைக்கு முயற்சிப்போர் மற்றும் அதனால் சாவடைவோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.எனவே இவற்றிலிருந்து பலரது இழப்பை உரிய ஆலோசனையின் மூலம் தவிர்க்க முடியும் என்ற வகையில் யாழ்.போதனா...
READ MORE - யாழ். போதனாவில் மற்றுமொரு மனிதாபிமான சேவை உதயம்