கொரோனா அச்சுறுத்தலால் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகிறது

வியாழன், 19 மார்ச், 2020

 கொரோனா அச்சுறுத்தலின் தொடராக இலங்கைக்கான வெளிநாட்டு விமானப் பயணங்கள் அனைத்தையும் இன்று முதல் மூன்று வாரங்களுக்கு இடைநிறுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பணித்திருப்பதாக தெரியவருகிறது. இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைமுறைக்கு வரும்வகையில்...
READ MORE - கொரோனா அச்சுறுத்தலால் கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுகிறது

இலங்கையிலும் கொரோனா வைரஸின் தீவிரம்சில பகுதிகள் மூடப்படும் அபாயம்

வியாழன், 12 மார்ச், 2020

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகள் பலவற்றில் சில பகுதிகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் மக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலைமை இலங்கையிலும் ஏற்படும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவை  இயக்குனர் நாயகம் வைத்திய அனில் ஜாசிங்க...
READ MORE - இலங்கையிலும் கொரோனா வைரஸின் தீவிரம்சில பகுதிகள் மூடப்படும் அபாயம்

உணவில் வாய் வைத்ததால் இரண்டு நாய்களை தெருவை விட்டே துரத்திய .சேவல்

செவ்வாய், 3 மார்ச், 2020

தனக்கு வழங்கிய உணவில் வாய் வைத்த குற்றத்திற்காக இரண்டு நாய்களை தெருவை விட்டே சேவல் ஒன்று துரத்தியுள்ளது. இது குறித்த காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.உணவுக்காக ஒரு கட்டத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்து சேவலுடன்  சண்டை போடுகிறது.பின்னர்...
READ MORE - உணவில் வாய் வைத்ததால் இரண்டு நாய்களை தெருவை விட்டே துரத்திய .சேவல்

முக்கிய அறிவிப்பு சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுருக்குக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு

கல்விப் பொதுத் தராதரப் சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்...
READ MORE - முக்கிய அறிவிப்பு சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுருக்குக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு

அவசர அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் திகதி வரை இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கனவே  இந்த மார்ச் 2ஆம் திகதியே இறுதித் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது .விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை...
READ MORE - அவசர அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு