அவசர அறிவிப்பு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு

செவ்வாய், 3 மார்ச், 2020

கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9ஆம் திகதி வரை இந்த நீடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஏற்கனவே 
இந்த மார்ச் 2ஆம் திகதியே இறுதித் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது
.விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை இணையம் மூலம் அனுப்ப முடியும்.தகவல்கள் தேவைப்பட்டால், பரீட்சை திணைக்கள தொலைபேசி விளக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கோரப்பட்டுள்ளனர். 
0112 2784208, 01122784537

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக