உணவில் வாய் வைத்ததால் இரண்டு நாய்களை தெருவை விட்டே துரத்திய .சேவல்

செவ்வாய், 3 மார்ச், 2020

தனக்கு வழங்கிய உணவில் வாய் வைத்த குற்றத்திற்காக இரண்டு நாய்களை தெருவை விட்டே சேவல் ஒன்று துரத்தியுள்ளது.
இது குறித்த காட்சி மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.உணவுக்காக ஒரு கட்டத்தில் இரண்டு நாய்கள் சேர்ந்து சேவலுடன்
 சண்டை போடுகிறது.பின்னர் ஒரு நாய்
 மட்டும் சேவலுடன் விடாமல் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறது. கோவத்தில் சேவல் இரண்டு நாய்களையும் 
விரட்டியடித்துள்ளது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக