இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமானம் அறிவிப்பு

வியாழன், 27 பிப்ரவரி, 2020

கல்வியமைச்சில் உரியதரப்புக்கள் இல்லாத காரணத்தால் வெறும் வாய்மொழிமூல உத்தரவாதங்களை ஏற்க மறுத்து பேச்சுவார்த்தைக்கு தொழிற்சங்கங்கள் செல்லவில்லையென தெரிவித்துள்ளது இலங்கை ஆசிரியர் சங்கம்.இன்று  சுகயீன விடுமுறை  போராட்டத்தை அறிவித்ததுடன்,...
READ MORE - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தீர்க்கமானம் அறிவிப்பு

ஓர் மகிழ்ச்சியான செய்தி மார்ச் 11 முதல் வெள்ளவத்தை வரை படகுச் சேவை

மார்ச் 11 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் இருந்து வெள்ளவத்தை வரை பயணிகள் படகுச் சேவை ஆரம்பமாகவுள்ளது.வாகன நெரிசலை கருத்திற்கொண்டு இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.பத்தரமுல்ல தியத்த உயன பூங்கா அருகில் ஆரம்பமாகும் இந்த படகுச் சேவை நாவல பல்கலைக்கழகம்...
READ MORE - ஓர் மகிழ்ச்சியான செய்தி மார்ச் 11 முதல் வெள்ளவத்தை வரை படகுச் சேவை

யாழ்.பிறவுண் வீதியில் தீப்பிடித்து எரிந்த உந்துருளி. உயிர் தப்பிய தந்தையும் மகளும்

திங்கள், 24 பிப்ரவரி, 2020

யாழ்.பிறவுண் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீ பிடித்து எரிந்த நிலையில் வீதியால் சென்றவர்கள் முயற்சியினால் தீ அணைக்கப்பட்டுள்ளது.பிறவுன் வீதி-  நரிக்குண்டு குளம் பகுதியில் நேற்று முன்தினம் (22) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .திருத்த...
READ MORE - யாழ்.பிறவுண் வீதியில் தீப்பிடித்து எரிந்த உந்துருளி. உயிர் தப்பிய தந்தையும் மகளும்

முக்கிய செய்தி நுகர்வோருக்கு நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.

பாண் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையையும் குறைக்க அனைத்து இலங்கை பேக்கரி  உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.நாளை கொழும்பில் நடைபெறவிருக்கும் சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் புதிய விலைகள் அறிவிக்கப்படும்  எனத்...
READ MORE - முக்கிய செய்தி நுகர்வோருக்கு நள்ளிரவு முதல் பாணின் விலையில் மாற்றம்.

முக்கிய தகவல் இனி இரவில் மட்டுமே அரைச்சொகுசுப் பேரூந்து சேவை

வியாழன், 20 பிப்ரவரி, 2020

அரைச் சொகுசு பேருந்துகளை இரவு நேர பிரயாணங்களிற்கு மாத்திரமே இயக்க முடியும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சர், இரவு 07.00 மணி முதல் பேருந்துகளை...
READ MORE - முக்கிய தகவல் இனி இரவில் மட்டுமே அரைச்சொகுசுப் பேரூந்து சேவை

கொரானா வைரஸை இலங்கையில் குணப்படுத்தலாம். சர்வதேச ஆயுர்வேத நிறுவனத்தின் அறிவிப்பு

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

கொரோனா வைரஸுக்கு சாத்தியமான சிகிச்சை அளிக்க முடியும் என பண்டாரநாயக்க சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் சுகாதார அமைச்சகத்திற்கு தெரிவித்துள்ளது.எனினும், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளி  இல்லாத காரணத்தினால் அவர்களால் அதை சோதனை...
READ MORE - கொரானா வைரஸை இலங்கையில் குணப்படுத்தலாம். சர்வதேச ஆயுர்வேத நிறுவனத்தின் அறிவிப்பு

யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய வருடாந்த மஹோற்ஷவப் பெருவிழா 2020

சனி, 8 பிப்ரவரி, 2020

யாழ்ப்பாணம் கீரிமலை நகுலாம்பிகை தேவி சமேத நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவப்பெருவிழா 08.02.2020 சனிக்கிழமை காலை 11.15 முதல் 12 மணிவரையுள்ள சுபநேரத்தில்  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.தொடர்ந்து 15 தினங்கள் மகோற்சவம் இடம்பெறவுள்ளது. 20.02.2020...
READ MORE - யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய வருடாந்த மஹோற்ஷவப் பெருவிழா 2020

வெளிநாட்டுப் பறவைகள்..யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுப்பு

வியாழன், 6 பிப்ரவரி, 2020

யாழ்ப்பாணம் கல்லுண்டாய், வடமராட்சி வல்லைவெளி மற்றும் தீவகத்துக்கு பல ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் பிளமிங்கோ உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகள் அதிகளவில் வந்துள்ளன.இனப்பெருக்கம் மற்றும் பருவ நிலை மாற்றங்களை  அனுபவிக்க வரும் அரிய...
READ MORE - வெளிநாட்டுப் பறவைகள்..யாழ்ப்பாணம் நோக்கிப் படையெடுப்பு