உத்தரதேவி கொழும்பிலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது

திங்கள், 14 ஜனவரி, 2019

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உத்தரதேவி ரயில் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது
எஸ்.13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் "உத்தரதேவி" என்ற பெயருடன் இன்று காங்கேசன்துறையை 
சென்றடைந்துள்ளது
கொழும்பிலிருந்து இன்று காலை 7.15 மணியளவில் தனது இரண்டாவது பரீட்சார்த்த பயணத்தை ஆரம்பித்த உத்தரதேவி பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்.காங்கேசன்துறையை 
சென்றடைந்துள்ளது
இந்த பரீட்சார்த்தப் பயணத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், உதவிச் செயலாளர், புகையிரத நிலைய அதிகாரிகள், இந்திய அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் எனப் பலரும் பயணம் 
மேற்கொண்டிருந்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக