கொக்கட்டிச்சோலை இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கைது

புதன், 30 ஜனவரி, 2019

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரி சட்டவிரோதமாக மண் ஏற்றிய லொறியை விடுவிப்பதற்கு 25 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சட்டில் கொழும்பில் இருந்து வந்த இலஞ்சல் ஊழல் மோசடிப் பிரிவினால் பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த...
READ MORE - கொக்கட்டிச்சோலை இலஞ்சம் வாங்கிய பொலிஸ் பொறுப்பதிகாரியின் கைது

மீண்டும் இலங்கையில் கடும் சிவப்பு மழை எச்சரிக்கை

புதன், 16 ஜனவரி, 2019

இலங்கையின் சில பகுதிகளுக்கு அடுத்துவரும் சில மணித்தியாலங்கள்வரை பாரிய மழைவீழ்ச்சி தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த அறிவிப்பினை இயற்கைப் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் விடுத்துள்ளது.மத்திய மாகாணம், ஊவா மாகாணம்,  கிழக்கு...
READ MORE - மீண்டும் இலங்கையில் கடும் சிவப்பு மழை எச்சரிக்கை

உத்தரதேவி கொழும்பிலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது

திங்கள், 14 ஜனவரி, 2019

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உத்தரதேவி ரயில் இரண்டாவது பரீட்சார்த்த பயணமாக கொழும்பிலிருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை சென்றடைந்துள்ளது எஸ்.13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு புகையிரதம் "உத்தரதேவி" என்ற பெயருடன் இன்று காங்கேசன்துறையை  சென்றடைந்துள்ளது கொழும்பிலிருந்து...
READ MORE - உத்தரதேவி கொழும்பிலிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தது

புதியவகை நோய் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டன

வெள்ளி, 11 ஜனவரி, 2019

பெரியதொரு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை நோய் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இதுவரை பதிவாகாத Trypanasoma என்ற நாய் தொடர்பான  நோய் பல ங்கொடை மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இனம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த...
READ MORE - புதியவகை நோய் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டன

தீ விபத்திள் மனைவி, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய தந்தை

புதன், 9 ஜனவரி, 2019

கண்டியில் ஏற்பட்ட தீ விபத்தின் போது தனது உயிரை பணயம் வைத்து, நான்கு பேரின் உயிரை காப்பாற்றியவரை ஒட்டுமொத்த இலங்கையர்களும் பாராட்டி வருகின்றனர்.யட்டிநுவர வீதியில்  அமைந்த 5 மாடி கட்டடத்தில் நேற்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது.இதன்போது...
READ MORE - தீ விபத்திள் மனைவி, குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய தந்தை

பத்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு யாழில்

யாழ். சாவகச்சேரி நகரில் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது.இக்கொள்ளைச் சம்பவம் இன்று அதிகாலை 2 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .குறிப்பிட்ட வர்த்தக நிலையத்தின்...
READ MORE - பத்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு யாழில்