தங்கபுரம் பகுதியில் மீனை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

புதன், 28 பிப்ரவரி, 2018

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் விசம் கூடிய மீனை உட்கொண்டதில் பெண்ணொருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தங்கபுரம் பகுதியில் இடம்பெற்றது. உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் எனத்  தெரிவிக்கப்பட்டது. ...
READ MORE - தங்கபுரம் பகுதியில் மீனை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

கரடியனாற்றில் இரண்டு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி.!

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கோப்பாவெளி, 78ஆம் கட்டை எனுமிடத்தைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் தீயில் கருகி மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு குழந்தைகளின் தாயான கிருஷ்ணப்பிள்ளை இராஜினி (வயது 30) என்பவரே நேற்று இரவு...
READ MORE - கரடியனாற்றில் இரண்டு குழந்தைகளின் தாய் தீயில் கருகி பலி.!

காணாமற்போன குடும்பஸ்தர் யாழில் எலும்புக்கூடாக இன்று மீட்பு

சனி, 17 பிப்ரவரி, 2018

யாழ்.தென்மராட்சி எழுதுமட்டுவாள் பகுதியில் ஒருவார காலமாகக் காணாமல் போயிருந்த குடும்பஸ்தரொருவர் இன்று (17)எரிந்து எலும்புக்கூடான நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார். எழுதுமட்டுவாள் தெற்கு காட்டுப் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு...
READ MORE - காணாமற்போன குடும்பஸ்தர் யாழில் எலும்புக்கூடாக இன்று மீட்பு

புகை­யிலைக்கு பதி­லாக யாழில் கற்­றாழை, மிளகாய் பயிர்கள் அறி­முகம்

யாழ்.மாவட்­டத்தில் புகை­யிலை பயிர்ச் செய்­கைக்கு பதி­லாக கற்­றாழை மற்றும் நீண்­ட­காலம் பயன் தரக்­கூ­டிய மிளகாய் செய்­கையும் என்­பன அறி­முகம் செய்­யப்­ப­ட­வுள்­ளன. இதன் முதற்­கட்­ட­மாக கற்­றாழைப் பயிர்ச் செய்கை வேலணைப் பகு­தியில் மேற்­கொள்­ளப்­பட்டு...
READ MORE - புகை­யிலைக்கு பதி­லாக யாழில் கற்­றாழை, மிளகாய் பயிர்கள் அறி­முகம்

கிண்ணியாவில் வான்- டிப்பர் மோதி கோர விபத்து! சிறுமி மரணம்!!

கிண்ணியா கச்சக்கொடித்தீவு பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வேன் மோதியதில் வேனில் சென்ற சிறுமி நேற்றிரவு (15) 10.40 மணியளவில்  உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்த சிறுமி தம்பலகாமம் 99ம் கட்டையில் வசித்துவரும்...
READ MORE - கிண்ணியாவில் வான்- டிப்பர் மோதி கோர விபத்து! சிறுமி மரணம்!!

உந்துருளி மோதி கோர விபத்து தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி!!

மாத்தறை – கதிர்காமம் பிரதான வீதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் தந்தையும், மகனும் பலியானர்.அவர்கள் பயணித்த உந்துருளி, வீதிக்கு அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில்  நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.29 வயதுடைய தந்தையும், அவரது...
READ MORE - உந்துருளி மோதி கோர விபத்து தந்தையும் மகனும் ஸ்தலத்தில் பலி!!

உங்கள் குழந்தைகள் அழுவதற்கு பசி மட்டும் காரணமல்ல

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

குழந்தையின் அழகான தகவல் தொடர்பு மொழி தான் இந்த அழுகை. பசி, தூக்கம், ஏதேனும் அடிபட்டுவிட்டாலோ, அல்லது பூச்சிகள் கடித்து விட்டாலோ அழுகும் என்று தான் நாம் நினைத்து  வருகிறோம். நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் குழந்தைகள் ஒருநாளைக்கு ஒரு மணி நேரம்...
READ MORE - உங்கள் குழந்தைகள் அழுவதற்கு பசி மட்டும் காரணமல்ல

இலவச இணைய வசதிகள் ஏப்ரல் முதல் பாடசாலைகளுக்கு

புதன், 7 பிப்ரவரி, 2018

    பாடசாலைகளுக்கு ஏப்ரல் மாதம் முதல்  இலவச இணைய வசதிகள் வழங்கப்படும் என பிரதமர்  தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும்...
READ MORE - இலவச இணைய வசதிகள் ஏப்ரல் முதல் பாடசாலைகளுக்கு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு:

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இடம்பெறவிருக்கின்ற 70ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்வுக்கு அமைவாக, சதோச நிறுவனம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக்  குறைத்துள்ளது என சதோச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி எஸ்.எச்.எம்.பராஸ்...
READ MORE - அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு: