தங்கபுரம் பகுதியில் மீனை உட்கொண்ட பெண் உயிரிழப்பு

புதன், 28 பிப்ரவரி, 2018

முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் விசம் கூடிய மீனை உட்கொண்டதில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தங்கபுரம் பகுதியில் இடம்பெற்றது.
உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் எனத் 
தெரிவிக்கப்பட்டது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக