எதிர்வரும் 12ம் திகதி சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்

செவ்வாய், 21 நவம்பர், 2017

2017ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 12ம் திகதி முதல் 21ம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்காக நாடளாவிய ரீதியில் 5,116 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது ...
READ MORE - எதிர்வரும் 12ம் திகதி சாதாரண தரப் பரீட்சை ஆரம்பம்

நாட்டில் தொலைபேசி பாவனையாளர்களின் கவனத்திற்கு!

வியாழன், 9 நவம்பர், 2017

அநாமதேய தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி மக்களை தொல்லைப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகுமென இலங்கை பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. அதற்கமைய, இனிவரும் காலத்தில், இவ்வாறான...
READ MORE - நாட்டில் தொலைபேசி பாவனையாளர்களின் கவனத்திற்கு!

யாழ் மானிப்பாயில் கேணிக்குள் விழுந்து மாணவன் பலி

புதன், 8 நவம்பர், 2017

யாழ் மானிப்பாயில் உள்ள ஆலயம் ஒன்றின் கேணிக்குள் விழுந்து மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவமானது 07.11.2017. செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவனது அடையாள அட்டை ஆலய கேணிக்குள் விழுந்துள்ளது, அதனை எடுக்க...
READ MORE - யாழ் மானிப்பாயில் கேணிக்குள் விழுந்து மாணவன் பலி

அவசர அறிவித்தல்;சாரதிகளுக்கும் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில்!

திங்கள், 6 நவம்பர், 2017

நாட்டில் மூன்று நாட்களுக்கு போதுமான பெற்றோலே கையிருப்பில் உள்ளது என பெற்றோலிய வளக் கூட்டுத்தாபன உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பெற்றோலிய வள திணைக்களத்தின் பெற்றோல் கையிருப்பு குறைந்து கொண்டு செல்வதாகத்  தெரிவிக்கப்படுகிறது. முத்துராஜவல களஞ்சியத்தில்...
READ MORE - அவசர அறிவித்தல்;சாரதிகளுக்கும் மூன்று நாட்களுக்கு தேவையான எரிபொருளே கையிருப்பில்!

நாட்டில் சந்தையிலுள்ள இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து அவதானம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு நோய்களுக்கு உட்பட்ட மிருகங்கள் இறைச்சிக்காக சந்தைக்கு வழங்கப்படுவதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. அரச மிருக வைத்தியர்கள் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள்...
READ MORE - நாட்டில் சந்தையிலுள்ள இறைச்சி வகையின் பயன்பாடு குறித்து அவதானம்

நாட்டில் அரிசி மற்றும் பருப்பு விலை குறைப்பு

வியாழன், 2 நவம்பர், 2017

 சதொச வர்த்தக நிலையங்களில் இன்று தொடக்கம் அரிசி மற்றும் பருப்பை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும்என கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின்  தெரிவித்தார்.  தற்போது ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி...
READ MORE - நாட்டில் அரிசி மற்றும் பருப்பு விலை குறைப்பு