யாழ் மானிப்பாயில் கேணிக்குள் விழுந்து மாணவன் பலி

புதன், 8 நவம்பர், 2017

யாழ் மானிப்பாயில் உள்ள ஆலயம் ஒன்றின் கேணிக்குள் விழுந்து மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவமானது 07.11.2017. செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவனது அடையாள அட்டை ஆலய கேணிக்குள் விழுந்துள்ளது, அதனை எடுக்க முயன்றபோது மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.மேலும், இதில் உயிரிழந்த மாணவன் 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக