நாட்டில் அரிசி மற்றும் பருப்பு விலை குறைப்பு

வியாழன், 2 நவம்பர், 2017

 சதொச வர்த்தக நிலையங்களில் இன்று தொடக்கம் அரிசி மற்றும் பருப்பை குறைந்த விலைக்கு பெற்றுக் கொள்ள முடியும்என கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் 
தெரிவித்தார். 
தற்போது ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை
 மேற்கொள்ளப் பட்டுள்ளது.
சம்பா அரிசி ஒரு கிலோவை 78 ரூபாயுக் கும், நாட்டரிசி ஒரு கிலோவை 73 ரூபாயுக் கும் பெற்றுக் கொள்ள முடிவதோடு, ஒரு கிலோ பருப்பை 148 ரூபாயுக்கு நாடு முழுவ தும் உள்ள எந்தவொரு
 சதொச நிலையத்தி லும் பெற்றுக் கொள்ளலாம் என்று கொழு ம்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அமைச்சர் ரிஷாட் பதியூதின் 
தெரி வித்தார். 
இங்கு அழுத்தவும் நவற்கிரி .கொம்1 செய்தி >>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக