ஆண்டுக்கு இலங்கையில் 25 ஆயிரம் பேரைப் பலியெடுக்கும் புகையிலை!

புதன், 31 மே, 2017

இலங்கையில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் பேர் புகைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் மரணமாவதாக, இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலக புகையிலை தவிர்ப்பு நாள் இன்றாகும் (மே 31). இதனை முன்னிட்டு இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின்...
READ MORE - ஆண்டுக்கு இலங்கையில் 25 ஆயிரம் பேரைப் பலியெடுக்கும் புகையிலை!

இலங்கையில் தொடரும் துயரம் தெற்கில் வெள்ளம், வடக்கில் வரட்சி!

இலங்கையிள் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வரட்சி நீடிப்பதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வடக்கில் 130,243  குடும்பங்களைச் சேர்ந்த 440,531...
READ MORE - இலங்கையில் தொடரும் துயரம் தெற்கில் வெள்ளம், வடக்கில் வரட்சி!

இளைஞர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்!!!

செவ்வாய், 30 மே, 2017

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லியப்பு பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொகவந்தலாவை லெட்சுமி தோட்டத்தை சேர்ந்த 25 வயதுடைய கணேசன் தயாளன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற ரயிலில்...
READ MORE - இளைஞர் ஒருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார்!!!

மூதுாரில் 3 பெண் குழந்தைகள் மீது பாலியல் வதை

திரு­கோ­ண­ம­லை­யில் மூன்று பெண் குழந்­தை­கள் பாலி­யல் ரீதி­யில் வதைக்­கப்­பட்­ட­னர். அதைச் செய்த குற்­றச் சாட்­டில் நான்கு பேர் கைது­செய்­யப்­பட்­ட­னர். இத­னால் மூதூர் பெரிய­ வெளிப் பகு­தி­யில் நேற்­றுப் பெரும் பதற்­றம் ஏற்­பட்­டது. பொது­மக்­கள்...
READ MORE - மூதுாரில் 3 பெண் குழந்தைகள் மீது பாலியல் வதை

யாழ் நாவற்குழி கிராமம் பெயர் மாற்ரம்செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி கிராமத்தின் பெயரை சாந்திபுரம் என்று மாற்றுவதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குறித்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...
READ MORE - யாழ் நாவற்குழி கிராமம் பெயர் மாற்ரம்செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு!

மின்விநியோகத்தடை ஜுன் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் !

ஜுன் மாதம் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக இந்த மின்...
READ MORE - மின்விநியோகத்தடை ஜுன் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் !

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

தற்போது பலரது உடலில் போதிய அளவில் ஆற்றல் மற்றும் வலிமை இல்லை. இதற்கு அவர்களின் உணவுப் பழக்கவழக்கங்களில் உள்ள தவறு தான் காரணம். தவறான உணவுப் பழக்கவழக்கத்தினால், உடலின் ஆற்றல் மற்றும் வலிமைக்கு வேண்டிய காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், வைட்டமின் சி, புரோட்டீன்கள்...
READ MORE - உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

மழையுடன் கூடிய மினி சூறாவளியினால் வவுனியாவில் பாரிய இழப்புக்கள் !

வெள்ளி, 26 மே, 2017

வவுனியாவில் இன்று மதியம் ஏற்பட்ட மழையுடன் கூடிய மினிசூறாவளியினால் மரங்கள் முறிந்து விழுந்தமையால் வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதுடன் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருந்த பொலிசார் விடுதி ஒன்றும் சேதமடைந்துள்ளது. வவுனியா நகரில் இன்று மதியம் முதல் 3 மணிநேரம்...
READ MORE - மழையுடன் கூடிய மினி சூறாவளியினால் வவுனியாவில் பாரிய இழப்புக்கள் !

சிறுபோக செய்கையில் யாழ்.மாவட்ட விவசாயிகள் ஆர்வம்?

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது சிறுபோக விவசாயச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கரட், பீற்ரூட், தக்காளி, வெங்காயம், மிளகாய், பயிற்றங்காய் உள்ளிட்ட மரக்கறிப் பயிர்கள் சிறுபோக மரக்கறிச் செய்கைகளாக விவசாயிகளால்...
READ MORE - சிறுபோக செய்கையில் யாழ்.மாவட்ட விவசாயிகள் ஆர்வம்?

ஆயிரம் பட்டதாரிகளுக்குவடக்கில் வேலை நாடாளுமன்றில் உறுதி?

வடக்கு, கிழக்கிலுள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை தொடர்பில் அரசு கவனம் செலுத்தும் என்றும், ஆரம்ப கட்டமாக வடக்கிலிருந்து ஆயிரம் பேர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். வடக்கு, கிழக்கிலுள்ள...
READ MORE - ஆயிரம் பட்டதாரிகளுக்குவடக்கில் வேலை நாடாளுமன்றில் உறுதி?

விமான நிலையத்தில் ஜூன் 1 முதல் பயணிகள் கொண்டு செல்லும் பொதிகளுக்கு புதிய நடைமுறை!

வியாழன், 25 மே, 2017

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படும் என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முகாமையாளர் எச்.எஸ்.ஹெட்டியாராச்சி  தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க...
READ MORE - விமான நிலையத்தில் ஜூன் 1 முதல் பயணிகள் கொண்டு செல்லும் பொதிகளுக்கு புதிய நடைமுறை!

கண்டிப்பா படிங்க மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும் பெண்கள் ?

கிழங்கு என்றாலே கையெடுத்துக் கும்பிடுகிறவர்களையும் தன் ருசியால் கட்டிப் போட வைத்து விடும் மரவள்ளி. குறிப்பிட்ட சீசனில் அதிகம் கிடைக்கும். கிழங்கைத் தவிர்க்கச் சொல்லி அறிவுறுத்தப்படுகிற எல்லோருக்கும் மரவள்ளிக்கிழங்கும் அந்தப் பட்டியலில் உண்டு என்பதில்...
READ MORE - கண்டிப்பா படிங்க மரவள்ளிக்கிழங்கு சாப்பிடும் பெண்கள் ?

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த ஆலய கட்டடம் தேடுதல் தீவிரம்

சனி, 20 மே, 2017

மட்டக்களப்பு, ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மண்டபம் இன்று மாலை இடிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருவதாவது, குறித்த ஆலயத்தின் மண்டப கட்டட பணிகள் நிறைவடைந்து...
READ MORE - மட்டக்களப்பில் இடிந்து விழுந்த ஆலய கட்டடம் தேடுதல் தீவிரம்

ஏற்படு தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும்.!

கழுத்துப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான சுரப்பி தான் தைராய்டு சுரப்பி. இது உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. ஆனால் தற்போதைய மோசமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால், ஏராளமானோருக்கு தைராய்டு பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக தைராய்டு...
READ MORE - ஏற்படு தைராய்டு பிரச்சனை விரைவில் குணமாகும்.!

தனிமையிலிருந்த ஆசிரியர் யாழ் அச்சுவேலி கொலை!

வெள்ளி, 19 மே, 2017

யாழ் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமையிலிருந்த ஆசிரியர் ஒருவர் கொலை  செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த வீட்டில் திருடுவதற்காக சென்ற மர்மநபர்கள் தனிமையிலிருந்த...
READ MORE - தனிமையிலிருந்த ஆசிரியர் யாழ் அச்சுவேலி கொலை!

யாழ் புத்தூர் கிராமத்தில் பாடசாலை மாணவர்கள் இப்படி ஒரு முடிவாம்?

 யாழ்  புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்புவது பாதுகாப்பு இல்லை என கூறி பெற்றோர்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை என அரச அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புத்தூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம்...
READ MORE - யாழ் புத்தூர் கிராமத்தில் பாடசாலை மாணவர்கள் இப்படி ஒரு முடிவாம்?

பஸ் விபத்தில் ஊர்காவற்றுறையில் மாணவன் பலி

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மாணவனொருவன் ஸ்தலத்தில் உயிரிழந்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ் விபத்துச் சம்பவம்இன்று காலை இடம்பெற்றுள்ளது. வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை...
READ MORE - பஸ் விபத்தில் ஊர்காவற்றுறையில் மாணவன் பலி

இனி கட்டாயமாக்கப்படவுள்ள கைவிரல் அடையாள பதிவு

வியாழன், 18 மே, 2017

அரச நிறுவனங்களில் சேவையாளர்கள் பணிக்கு வருகை தருவதையும் பணியை முடித்து வெளியேறுவதையும் உறுதிப்படுத்தும் கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது. உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின்...
READ MORE - இனி கட்டாயமாக்கப்படவுள்ள கைவிரல் அடையாள பதிவு