நாட்டில் இணையம் ஊடாக பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் கைது

புதன், 31 ஜூலை, 2024

நாட்டில்புத்தளம் பகுதியில் இணையம் ஊடாக பணத்தை மோசடி செய்த 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரஜைகள் 30-07-2024.அன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.  அங்கு 44 ஆண்களும் 9 பெண்களும் கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா...
READ MORE - நாட்டில் இணையம் ஊடாக பணத்தை மோசடி செய்த வெளிநாட்டு பிரஜைகள் கைது

நாட்டில் மொனராகலையில் பொது வைத்தியசாலையில் பரபரப்பு

செவ்வாய், 30 ஜூலை, 2024

 நாட்டில் மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய அடுக்குமாடி கட்டிடத்தை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட விபத்து காரணமாக பல குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் வார்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.  புதிய அடுக்குமாடி கட்டிடத்திற்கு இயந்திரம்...
READ MORE - நாட்டில் மொனராகலையில் பொது வைத்தியசாலையில் பரபரப்பு

நமது உடலுக்கும் மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் நன்மைகள்

திங்கள், 29 ஜூலை, 2024

நமது உடலுக்கும் மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் சத்துக்களை அறிந்து கொள்வோம். நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,...
READ MORE - நமது உடலுக்கும் மனதிற்கும் நல்லதை செய்யும் நாவல் பழத்தின் நன்மைகள்

நாட்டில் வவுனியாவில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய மூவர் கைது

ஞாயிறு, 28 ஜூலை, 2024

நாட்டில் வவுனியா நெடுங்கேணி பகுதியிலிருந்து திருகோணமலை நோக்கி கப் ரக வாகனத்தில் கடத்திச்செல்லப்பட்ட 15 மாடுகளுடன் மூவர் வவுனியா விசேட அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான...
READ MORE - நாட்டில் வவுனியாவில் சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய மூவர் கைது

மானாங்குடியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

சனி, 27 ஜூலை, 2024

இலங்கைக்கு ராமநாதபுரம் அடுத்த மானாங்குடி கடற்கரையில் இருந்து  கடத்துவதற்காக கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 லட்சத்து 70 ஆயிரம் வலி நிவாரணி மாத்திரைகள் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்...
READ MORE - மானாங்குடியில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

விரைவில் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு

வெள்ளி, 26 ஜூலை, 2024

விரைவில் வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் மலிவான பழங்களை கொழும்பிற்கு கொண்டு வந்து சலுகை விலையில் பாவனையாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் என்று வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.கொழும்பில் உள்ள...
READ MORE - விரைவில் வடக்கில் உற்பத்தி செய்யப்படும் பழங்கள் குறைந்த விலையில் கொழும்பிற்கு

நாட்டில் நாளைமுதல் சில நாட்களுக்கு தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்

வியாழன், 25 ஜூலை, 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.2024  ஜூலை 25ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு2024 ஜூலை 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.நாளை (26)...
READ MORE - நாட்டில் நாளைமுதல் சில நாட்களுக்கு தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்

இலங்கையில் முட்டை விலை குறித்து புதிய சர்ச்சை

புதன், 24 ஜூலை, 2024

நாட்டில்  முட்டை ஒன்றின் சில்லறை விலையை 40 ரூபாவாக குறைக்க முடியும் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தில் முட்டை விலையை குறைக்க முட்டை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் இந்தியாவில் இருந்து...
READ MORE - இலங்கையில் முட்டை விலை குறித்து புதிய சர்ச்சை

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

செவ்வாய், 23 ஜூலை, 2024

 இலங்கையில்இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை பரிசோதித்து வெளியிடுவதற்கு அதிக கால அவகாசம் தேவைப்படுவதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 40 அடி கொள்கலனில் பல வகையான பொருட்களை இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாக...
READ MORE - இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

ஜனாதிபதி நாட்டில் எரிபொருள் விலையை மேலும் குறைக்க தீர்மானம்

திங்கள், 22 ஜூலை, 2024

நாட்டில் சந்தையின் எரிபொருளுக்கமைய எமது பொருள் விலையையும் சீரமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சில செலவுகளை நீக்குவதன் மூலம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க வாய்ப்பு உள்ளது. வலுசக்தி விலைகளுக்கும் இதுவே நடைபெறுகிறது. சந்தை தொடர்பில்...
READ MORE - ஜனாதிபதி நாட்டில் எரிபொருள் விலையை மேலும் குறைக்க தீர்மானம்

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

ஞாயிறு, 21 ஜூலை, 2024

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.2024  ஜூலை 21ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு2024 ஜூலை 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.மேல்...
READ MORE - இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை

வயதான தம்பதியினரை விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமான நிறுவனம் கூறும் காரணம்

சனி, 20 ஜூலை, 2024

கனடாவில், விமான நிறுவனம் ஒன்று ஒரு இந்திய தம்பதியருக்கு விமானத்தில பயணிக்க மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் கோபமடைந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.வெஸ்ட்ஜெட் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்றில், ரொரன்றோவிலிருந்து வான்கூவருக்கு பயணிக்க டிக்கெட் முன்பதிவு...
READ MORE - வயதான தம்பதியினரை விமானத்திலிருந்து இறக்கிவிட்ட விமான நிறுவனம் கூறும் காரணம்

நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு நடுக் கடலில் பிறந்த குழந்தை

வெள்ளி, 19 ஜூலை, 2024

யாழ்- நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து, அம்பியூலன்ஸ் படகு மூலம் யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  படகில் மருத்துவ அதிகாரி, மருத்துவமாது உள்ளிட்டவர்களின்...
READ MORE - நெடுந்தீவு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு நடுக் கடலில் பிறந்த குழந்தை

இலங்கையில் பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்

வியாழன், 18 ஜூலை, 2024

இலங்கையில் உயர்தர மாணவர்களுக்கு கணிதம் கற்பித்த ஆசிரியர் ஒருவர், இடைநீக்கம் செய்யப்பட்டார். பாடசாலைக்கு சமுகமளிக்காது, உயர்தர வகுப்பு மாணவர் குழுவிற்கு பணத்துக்காக பிரத்தியேக வகுப்பை நடத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே அந்த ஆசிரியரை இடைநீக்கம்...
READ MORE - இலங்கையில் பாடசாலை நேரத்தில் தனியார் கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் இடைநீக்கம்

நாட்டில் அடுத்த மாதம் முதல் தேசிய அடையாள அட்டையில் வரவுள்ள மாற்றம்

புதன், 17 ஜூலை, 2024

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆள்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென ஆள்பதிவுய்...
READ MORE - நாட்டில் அடுத்த மாதம் முதல் தேசிய அடையாள அட்டையில் வரவுள்ள மாற்றம்

நாட்டில் பல வகையான உணவு பொதிகளின் விலைகள் குறைக்கப்படும்

செவ்வாய், 16 ஜூலை, 2024

நாட்டில் மின்சாரக் கட்டணக் குறைப்பிற்கு நிவாரணமாக இன்று (16.07) நள்ளிரவு முதல் பல வகையான உணவு வகைகளின் விலைகள் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி சாதாரண சோற்றுப் பொதி ...
READ MORE - நாட்டில் பல வகையான உணவு பொதிகளின் விலைகள் குறைக்கப்படும்

நீங்கள் ஆடிப் பிறப்பிற்கு ஆடிட் கூழ் செய்யும் முறை விபரம் உள்ளே

திங்கள், 15 ஜூலை, 2024

ஆடிப் பிறப்பிற்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே..கூடிப் பனங்கட்டிக் கூழும் குடிக்கலாம் கொழுக்கடடையும் தின்னலாம் தோழர்களே.... ஆம் நாளையதினம் ஆடிப் பிறப்பு. ஆடிப்பிறப்பு என்றாலே தமிழர்களை பொறுத்தவரையில் ஆடிக் கூழ் முக்கியம் பெறுகிறது. அந்தவகையில்...
READ MORE - நீங்கள் ஆடிப் பிறப்பிற்கு ஆடிட் கூழ் செய்யும் முறை விபரம் உள்ளே

நாட்டில் கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை

ஞாயிறு, 14 ஜூலை, 2024

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டார்.கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் நிலைமைகளை பார்வையிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு...
READ MORE - நாட்டில் கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை

நாட்டில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பு

சனி, 13 ஜூலை, 2024

நாட்டில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வாகன வாகன உமிழ்வு பரிசோதனை அறக்கட்டளை நிதியம் தெரிவித்துள்ளதுவீதியில் பயணிக்கும் இவ்வாறான வாகனங்கள் தொடர்பில்...
READ MORE - நாட்டில் அதிக புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பு

இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த ஆறு வெளிநாட்டவர்கள் கைது

வெள்ளி, 12 ஜூலை, 2024

இலங்கையில் வீசா இன்றி  தங்கியிருந்த 6 வெளிநாட்டவர்களையும், வரியில்லா இலங்கைக்கு சிகரெட்டுக்களை கொண்டு வந்த வெளிநாட்டவர் ஒருவரையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.கட்டுநாயக்கா, ஆடியம்பலம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்கள்...
READ MORE - இலங்கையில் விசா இன்றி தங்கியிருந்த ஆறு வெளிநாட்டவர்கள் கைது

நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகளை மக்கள் முறையிடலாம்

வியாழன், 11 ஜூலை, 2024

நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகள், பணி செய்யாத நிலை, கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் இல்லாமை, கடமை நேரத்தில் தனியாரில் பணியாற்றுதல் உள்ளிட்ட முறைப்பாடுகளை தகுந்த ஆதாரங்களுடன் பொதுமக்கள் மேற்கொள்ள முடியும். Senior Assistant...
READ MORE - நாட்டில் அரச வைத்தியசாலைகளில் நிலவும் முறைகேடுகளை மக்கள் முறையிடலாம்

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

புதன், 10 ஜூலை, 2024

யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தற்காலிக மின்பிறப்பாக்கி ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த மின்பிறப்பாக்கியானது, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனின் வழிகாட்டலுக்கு அமைய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் படி, 150kVA வலுவுடைய...
READ MORE - யாழ் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு புதிய மின்பிறப்பாக்கி வழங்கி வைக்கப்பட்டுள்ளது

நாட்டில் கடலோர ரயில் பாதையூடான போக்குவரத்து பாதிப்பு

செவ்வாய், 9 ஜூலை, 2024

நாட்டில் ரயில் தடம் புரண்டதால், கடலோர ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (09.07) காலை பாணந்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த புகையிரதமே கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு...
READ MORE - நாட்டில் கடலோர ரயில் பாதையூடான போக்குவரத்து பாதிப்பு

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

திங்கள், 8 ஜூலை, 2024

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன் அர்ச்சுனா தற்போது வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் விசேட பேச்சுவார்த்தைக்காக அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், சுகயீன விடுமுறையின் காரணமாகவும்...
READ MORE - யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா