நாட்டில் கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை

ஞாயிறு, 14 ஜூலை, 2024

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டார்.
கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் நிலைமைகளை பார்வையிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார
 அவர்கள் அதனை சீர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களுடனும் மாவட்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடலினை
 மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்ட முதன்மை வேலைகளுக்கான மதிப்பீட்டினை வழங்குமாறும் அதற்குரிய நிதி ஏற்பாடுகளை செய்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.என்பது குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக