நாட்டில் எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல்குறைப்பு

ஞாயிறு, 30 ஜூன், 2024

நாட்டில் எரிபொருள் விலையில்  30.06-2024.இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன்படி  ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும். ஒக்டேன்...
READ MORE - நாட்டில் எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல்குறைப்பு

முதல்காலாண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

சனி, 29 ஜூன், 2024

இலங்கைக்கு 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து  வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அயர்லாந்தின் டப்ளினில் இருந்து வந்த பால் ராய் 1,000,000 வது சுற்றுலாப் பயணி என்று பெயரிடப்பட்டது, அவருடன் பாட்ரிசியா...
READ MORE - முதல்காலாண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை

யாழ் செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பல்லி பொரியலுடன் மிக்சர் விற்றவருக்கு தண்டம்

வெள்ளி, 28 ஜூன், 2024

தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி ஒன்று காணப்பட்டது தொடர்பான வழக்கில் மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15,000 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு , ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள்...
READ MORE - யாழ் செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பல்லி பொரியலுடன் மிக்சர் விற்றவருக்கு தண்டம்

அல்பர்ட் டா மாகாணத்தில் உருவாகும் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சி

வியாழன், 27 ஜூன், 2024

கனடாவில் அல்பர்ட் டா மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சியை உருவாக்கும் சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. உலகில் மிகவும் உயரம் கூடிய ஐஸ் குச்சியை உருவாக்குவதற்கு தென் அல்பர்ட்டாவின் ஹட்டரைட் மக்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்....
READ MORE - அல்பர்ட் டா மாகாணத்தில் உருவாகும் உலகின் மிகப்பெரிய ஐஸ் குச்சி

யாழ், ஊர்காவற்றுறையில் போலிச் சாவி மூலம் ஆலயத்தில் பவுண் நகைகள் திருட்டு

புதன், 26 ஜூன், 2024

யாழ், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலயமொன்றில் 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்சம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளன.ஆலயத்தினுள் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணமே திருட்டுப் போயுள்ளன. போலி திறப்புக்களை பயன்படுத்தி...
READ MORE - யாழ், ஊர்காவற்றுறையில் போலிச் சாவி மூலம் ஆலயத்தில் பவுண் நகைகள் திருட்டு

யாழ் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை

செவ்வாய், 25 ஜூன், 2024

யாழ்- அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.வீட்டார்...
READ MORE - யாழ் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை

புதிய வசதி யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் உறவினர்களுக்கான தங்குமிடம்

திங்கள், 24 ஜூன், 2024

தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுக்க, குளித்து உடை...
READ MORE - புதிய வசதி யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் உறவினர்களுக்கான தங்குமிடம்

நாட்டில் நாளைய தினம் பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஞாயிறு, 23 ஜூன், 2024

நாட்டில் நாளை (24-06-26-ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.  கல்வி சாரா ஊழியர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினம்...
READ MORE - நாட்டில் நாளைய தினம் பாடசாலை நடவடிக்கை தொடர்பில் வெளியான அறிவிப்பு

திடீரென இலங்கையில் அதிகரித்த மரக்கறிகள் விலைகள்

சனி, 22 ஜூன், 2024

இலங்கையில் பல பகுதிகளில் கடந்த காலங்களில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட இதர காரணங்களினால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளது.  மரக்கறி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த...
READ MORE - திடீரென இலங்கையில் அதிகரித்த மரக்கறிகள் விலைகள்

தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்கள் கைது

வெள்ளி, 21 ஜூன், 2024

இலங்கையிலிருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் இராமேஸ்வரத்தை அடுத்த தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கையைச் சேர்ந்த பைபர் படகு ஒன்றில் இருவர் வந்திறங்கியுள்னர். இவ்வாறு...
READ MORE - தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்கள் கைது

நாட்டில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

வியாழன், 20 ஜூன், 2024

இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன்டர்நெசல் இன்டஸ்ரியல் எக்ஸ்போ- 2024 (சர்வதேச கைத்தொழில்...
READ MORE - நாட்டில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கி

நாட்டில் வாடகை வரியால் 90 சதவீதமான மக்கள் நன்மையடைவார்கள்

புதன், 19 ஜூன், 2024

நாட்டில் உத்தேச வாடகை வருமான வரி இந்த நாட்டின் 90% மக்களுக்கு நன்மை பயக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.  10% பணக்காரர்களுக்கு மட்டுமே அந்த வரி விதிக்கப்படும் என்றார். எனவே இந்த வரி தொடர்பில்...
READ MORE - நாட்டில் வாடகை வரியால் 90 சதவீதமான மக்கள் நன்மையடைவார்கள்

நாட்டில் மின் கட்டண திருத்த கருத்துக்களை கூற மக்களுக்கு அரிய வாய்ப்பு

செவ்வாய், 18 ஜூன், 2024

நாட்டில்2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தின் பிரிவு 30 க்கு இணங்க, முன்மொழியப்பட்ட இரண்டாவது மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்தை (பொது ஆலோசனை) பெற இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.இலங்கை...
READ MORE - நாட்டில் மின் கட்டண திருத்த கருத்துக்களை கூற மக்களுக்கு அரிய வாய்ப்பு

திருகோணமலையை சேர்ந்தவர் பாக்குநீரினையை கடந்து சாதனை புரிந்த மற்றுமொரு மாணவர்

திங்கள், 17 ஜூன், 2024

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா 15-06-2024. சனிக்கிழமை  இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.  15-06-2024. சனிக்கிழமை அதிகாலை 02.00 மணிக்குத்...
READ MORE - திருகோணமலையை சேர்ந்தவர் பாக்குநீரினையை கடந்து சாதனை புரிந்த மற்றுமொரு மாணவர்

நாட்டில் வாடகை வீடு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி அரசாங்கத்தின் புதிய திட்டம்

ஞாயிறு, 16 ஜூன், 2024

இலங்கையில் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, 2025 ஏப்ரல் 01 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் காலியாக உள்ள குடியிருப்பு சொத்துக்களுக்கு வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த சர்வதேச நாணய நிதியம் முன்மொழிந்துள்ளது. சர்வதேச...
READ MORE - நாட்டில் வாடகை வீடு வைத்திருப்பவர்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி அரசாங்கத்தின் புதிய திட்டம்

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில்

சனி, 15 ஜூன், 2024

நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பதில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்த நாட்களில் போக்குவரத்து...
READ MORE - நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில்

இலங்கை அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் பல கோடி வருமானம் ஈட்டியுள்ளது

வெள்ளி, 14 ஜூன், 2024

நாட்டில்2019ம் ஆண்டு முதல் இந்த வருடம் (2024) ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் இலங்கை 263.2 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த அலங்கார மீன்கள் ஏற்றுமதியை மேலும் அதிகரிக்கவும், அது தொடர்பிலான தொழில்துறையை மேம்படுத்தவும்...
READ MORE - இலங்கை அலங்கார மீன்கள் ஏற்றுமதி மூலம் பல கோடி வருமானம் ஈட்டியுள்ளது

நாட்டில் புகையிரதம் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகலாம்

வியாழன், 13 ஜூன், 2024

நாட்டில் பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் தடம் புரண்டதால் தடைப்பட்டிருந்த கரையோரப் புகையிரதப் பாதை வழமைக்கு திரும்பியுள்ளது. எவ்வாறாயினும், அந்த பாதையில் மேலும் ரயில்கள் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று...
READ MORE - நாட்டில் புகையிரதம் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் தாமதமாகலாம்

நாட்டில் மன்னாரில் இரண்டாம் ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம்

புதன், 12 ஜூன், 2024

நாட்டில் மன்னார் மாவட்டத்தில் 2 ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு களுக்கு எதிராக 12-06-2024.இன்றைய தினம் புதன்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு...
READ MORE - நாட்டில் மன்னாரில் இரண்டாம் ஆம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை செயற்றிட்டம்

உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள்

செவ்வாய், 11 ஜூன், 2024

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மக்களை பெரும்பாலும் உட்கார்ந்த வாழ்க்கைமுறைக்குள் தள்ளிவிட்டது. நீண்ட நேரம் உட்கார்ந்த வாழ்க்கைமுறையானது நம் உடலில் பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தடுக்க ஒரே வழி அதிக உடல்...
READ MORE - உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் பாதிப்புக்கள்

நாட்டில் விற்பனையாகும் சவர்க்காரம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை

திங்கள், 10 ஜூன், 2024

நாட்டில் தரமற்ற சவர்க்காரங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்படுவதாக அரசாங்க குடும்ப நலச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. கிராமப் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாக அதன் தலைவி தேவிகா கொடித்துவக்கு குறிப்பிட்டுள்ளார்.  தற்போது...
READ MORE - நாட்டில் விற்பனையாகும் சவர்க்காரம் தொடர்பில் வெளியான எச்சரிக்கை

உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக உள்ளதா இவற்றை செய்யுங்கள்

ஞாயிறு, 9 ஜூன், 2024

உங்கள் வீடு என்பது வெறும் கட்டடம் மட்டுமல்ல; அந்த வீட்டில் வசிப்போரின் வாழ்வு, தாழ்வில் அது முக்கியப் பங்கு வகிக்கின்றது. நாம் வசிக்கும் இல்லம் கிட்டத்தட்ட ஒரு கோயிலுக்கு சமமாகிறது. அதில் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால் அவை வீட்டில் வசிப்போரின் மனங்களில்...
READ MORE - உங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக உள்ளதா இவற்றை செய்யுங்கள்

கட்டுநாயக்கவிலிருந்து கனடாவுக்குச் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

புதன், 5 ஜூன், 2024

கட்டுநாயக்கவிலிருந்து  வேறொருவரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை குடிவரவு அதிகாரிகள் .குழுவொன்று கைது செய்துள்ளதுஅவர் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த...
READ MORE - கட்டுநாயக்கவிலிருந்து கனடாவுக்குச் செல்ல முயன்ற யாழ். இளைஞன் கைது

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்

செவ்வாய், 4 ஜூன், 2024

நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு இந்த நாட்களில் மதுபான கடைகள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம்...
READ MORE - நாட்டில் எதிர்வரும் ஜூன் மாதம் ஏழு நாட்களுக்கு மதுபானசாலைகள் மூடப்படும்