நாட்டில் ஏ 9 வீதியின் மாங்குளம் பகுதியூடாக பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

புதன், 31 ஜனவரி, 2024

உலக சிறுவர் நலன் காப்பகத்தினால் .31-01-2024.இன்றைய தினம் ஏ 9 வீதியின் மாங்குளம் முதல் முறுகண்டி பகுதி வரையான வீதியின் இரு புறங்களிலும் வீசப்பட்டிருக்கின்ற பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உள்ளிட்ட கழிவு பொருட்களை முறையாக அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்கால...
READ MORE - நாட்டில் ஏ 9 வீதியின் மாங்குளம் பகுதியூடாக பயணிப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தாய்லாந்திற்கும் இலங்கை இடையில் இருதரப்பு விமான சேவைகள்

செவ்வாய், 30 ஜனவரி, 2024

இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையில் இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு சட்டமா அதிபர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர்...
READ MORE - தாய்லாந்திற்கும் இலங்கை இடையில் இருதரப்பு விமான சேவைகள்

பாடசாலை பஸ்சின் சாரதி கனடாவில் விபத்து ஒன்றை மேற்கொண்டடுள்ளார்

திங்கள், 29 ஜனவரி, 2024

கனடாவில் பாடசாலை பஸ் சாரதியொருவர் மிக மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நயகராவில் பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி விபத்து ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்ஸில் பயணம் செய்த மாணவர்களை நிர்க்கதியாக்கி,...
READ MORE - பாடசாலை பஸ்சின் சாரதி கனடாவில் விபத்து ஒன்றை மேற்கொண்டடுள்ளார்

நாட்டில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

ஞாயிறு, 28 ஜனவரி, 2024

கொட்டகலை மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் விசேட புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக மலையக புகையிரத பாதையின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.  வெளிநாட்டில் படப்பிடிப்பிற்காக கொடுக்கப்பட்ட புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டது. சிறப்பு அனுமதியின்...
READ MORE - நாட்டில் மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது

ஊர்காவற்றுறையில் புகையிலை கொள்வனவில் மோசடி; யால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

சனி, 27 ஜனவரி, 2024

யாழ் தீவகம் ஊர்காவற்றுறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் வாழும் விவசாயிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் நம்பிக்கை அடிப்படையில் அப் பகுதியை சேர்ந்த வியாபாரியிடம் உலர்த்திய புகையிலையை விற்பனைக்காக கொடுத்துள்ளனர். எனினும்...
READ MORE - ஊர்காவற்றுறையில் புகையிலை கொள்வனவில் மோசடி; யால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு

தென் அமெரிக்க நாட்டில் உலகிலியே முதன்முறையாக போடப்பட்ட டெங்கு தடுப்பூசி

வெள்ளி, 26 ஜனவரி, 2024

உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது.அதிக வெப்பநிலை மற்றும் தொடர்...
READ MORE - தென் அமெரிக்க நாட்டில் உலகிலியே முதன்முறையாக போடப்பட்ட டெங்கு தடுப்பூசி

இலங்கை களனி கங்கைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பாரிய முதலை

வியாழன், 25 ஜனவரி, 2024

இலங்கைகளனி கங்கையின் பூகொட - கனம்பல்ல பாலத்திற்கு அருகில் இன்று (25.01) பிற்பகல் 2.00 மணியளவில் பாரிய முதலை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலை சுமார் 15 அடி நீளம் உள்ளதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். முதலையின் உடலைக் கண்ட இளைஞர்கள்...
READ MORE - இலங்கை களனி கங்கைக்கு அருகில் பிடிக்கப்பட்ட பாரிய முதலை

நாட்டில் இரண்டு வகையான மாதுளை இனங்கள் கண்டுப்பிடிப்பு

புதன், 24 ஜனவரி, 2024

 ஹோமாகம, தாவர வைரஸ் குறியீட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட திசு வளர்ப்பு ஆராய்ச்சியைத் தொடர்ந்து, இலங்கையில் பயிரிடுவதற்காக 'மலே பிங்க்' மற்றும் 'லங்கா ரெட்' ஆகிய இரண்டு புதிய வகை மாதுளை வகைகள் இன்று (24.01)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக...
READ MORE - நாட்டில் இரண்டு வகையான மாதுளை இனங்கள் கண்டுப்பிடிப்பு

மீன் வகை உணவு கர்ப்பிணிப்பெண்களின் ஆரோக்கியத்திற்கு சாலச்சிறந்ததாம்

செவ்வாய், 23 ஜனவரி, 2024

கர்ப்பிணிப்பெண்களின் போசணையானது நம்நாட்டில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி மூலம் நமக்கு அறியக்கிடைக்கிறது.இத்தகைய காலக்கட்டத்தில் அவர்கள் இதனை கருத்திற் கொள்ளாவிடின் பிறக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்தான நிலைமைகளை...
READ MORE - மீன் வகை உணவு கர்ப்பிணிப்பெண்களின் ஆரோக்கியத்திற்கு சாலச்சிறந்ததாம்

கனேடிய பெண் ஒருவர் வழியில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த முறை

திங்கள், 22 ஜனவரி, 2024

கனேடிய பெண் ஒருவர் நடந்துசெல்லும்போது, வழியில் ஒரு கவர் கிடப்பதை கவனித்துள்ளார். அதை அவர் எடுத்துப் பார்க்க, அதில் பெரும் தொகையிலான பணம் இருப்பதை அவர் கண்டுள்ளார். கவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் கடந்த வாரம், வான்கூவரைச் சேர்ந்த Talia Ball,...
READ MORE - கனேடிய பெண் ஒருவர் வழியில் கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த முறை

நாட்டில் கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளின் முழுமையான பகுப்பாய்வு தேவை

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

நாட்டில் கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள்குறித்து சுகாதார அமைச்சு முழுமையான பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ...
READ MORE - நாட்டில் கடந்த காலங்களில் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகளின் முழுமையான பகுப்பாய்வு தேவை

அதிக தங்கம் கொண்ட நாடு உலகிலேயே அமெரிக்கா பங்கு வகிக்கிறது

சனி, 20 ஜனவரி, 2024

உலகிலேயே தங்க கையிருப்பு ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக நிதி நிச்சயமற்ற காலங்களில் நம்பகமான மதிப்பின் சேமிப்பாக செயல்படுகிறது.உலகளாவிய ரீதியில் அதிக தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகளின் பட்டியல்...
READ MORE - அதிக தங்கம் கொண்ட நாடு உலகிலேயே அமெரிக்கா பங்கு வகிக்கிறது

நாட்டில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் வெளியாகியுள்ள புதிய தகவல்

வெள்ளி, 19 ஜனவரி, 2024

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது ...
READ MORE - நாட்டில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் வெளியாகியுள்ள புதிய தகவல்

நாட்டில் அஸ்வெசும திட்டம் மூன்று இலட்சம் குடும்பங்கள் புதிதாக தகுதிபெற்றுள்ளனர்

வியாழன், 18 ஜனவரி, 2024

நாட்டில்7 இலட்சம் நிவாரண மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர், மேலும் 03 இலட்சம் குடும்பங்கள் புதிதாக நிவாரணத்தை பெற தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 5000 குடும்பங்கள்  தகுதியற்றவை என  பணவியல்,...
READ MORE - நாட்டில் அஸ்வெசும திட்டம் மூன்று இலட்சம் குடும்பங்கள் புதிதாக தகுதிபெற்றுள்ளனர்

நாட்டில் பொருட்களின் விலை குறித்து சதொச நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

புதன், 17 ஜனவரி, 2024

நாட்டில் வரி அதிகரிக்கப்பட்ட போதிலும் சில பொருட்களின் விலையை அதிகரிக்காமல் விற்பனை செய்ய சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன்படி , சவர்க்காரம் , வாசனை திரவியங்கள் , முகப்பூச்சு மற்றும் சிறு குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் ஆகியவற்றை குறைந்த விலையில்...
READ MORE - நாட்டில் பொருட்களின் விலை குறித்து சதொச நிறுவனம் எடுத்துள்ள தீர்மானம்

பிரான்சை சேர்ந்த சமையல் நிபுணர்கள் பீட்சாவை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த நிபுணர்கள்

செவ்வாய், 16 ஜனவரி, 2024

 புதுப்புது உணவு வகைகள் சமைப்பதிலும் சமையல் நிபுணர்கள் பல்வேறு சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் பிரான்சை சேர்ந்த சமையல் நிபுணர்களான பெனாய்ட் மற்றும் மாண்டெ லானிக்கோ ஆகியோர் 1,001 வகையான சீஸ்களை கொண்டு 'பீட்சா'வை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.இந்த...
READ MORE - பிரான்சை சேர்ந்த சமையல் நிபுணர்கள் பீட்சாவை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த நிபுணர்கள்

நாட்டில் வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திங்கள், 15 ஜனவரி, 2024

நாட்டில்  இந்த நாட்களில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை சுற்றி கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தகவல் மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, வாகனம் ஓட்டும்போது சாத்தியமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுமாறு ஓட்டுநர்கள்...
READ MORE - நாட்டில் வாகன ஓட்டிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைஅடுத்த வாரம் முதல் அதிகரிப்பு

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன். ஒரு கிலோகிராம்...
READ MORE - நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைஅடுத்த வாரம் முதல் அதிகரிப்பு

மன்னாரில் சடுதியாக குறைவடைந்த இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள்

சனி, 13 ஜனவரி, 2024

நாட்டில்  மன்னார் மாவட்டத்தில் இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள் சடுதியாக குறைத்துள்ளதாக கோழி இறைச்சி விற்பனை நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்துவரும் நிலையில் குறிப்பாக...
READ MORE - மன்னாரில் சடுதியாக குறைவடைந்த இறைச்சி மற்றும் முட்டை கோழிகளின் விலைகள்

தற்காலிகமாக மூடப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள நாய்கள் சரணாலயம்

வெள்ளி, 12 ஜனவரி, 2024

சிவபூமி நாய்கள் சரணாலயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது. கடந்த நான்குவருடங்களாக இயக்கச்சியில் அமைக்கப்பட்டு செயற்பட்டுவந்த நாய்கள் சரணாலயம் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நடாத்திவரப்பட்டது. இதனால் இங்கு பல நூற்றுக்கணக்கான கட்டாக்காலி நாய்கள் பராமரிக்கப்பட்டு...
READ MORE - தற்காலிகமாக மூடப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள நாய்கள் சரணாலயம்

நாட்டில் மட்டக்களப்பு - திருகோணமலை ஊடாக செல்லும் ரயில்கள் இரத்து

வியாழன், 11 ஜனவரி, 2024

நாட்டில் மட்டக்களப்பு - திருகோணமலை ரயில் பாதையில் புனானி மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான வீதி நீரில் மூழ்கியமையினால் அந்த பாதையின் போக்குவரத்து மேலும் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.  இதன் காரணமாக...
READ MORE - நாட்டில் மட்டக்களப்பு - திருகோணமலை ஊடாக செல்லும் ரயில்கள் இரத்து

நாட்டில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

புதன், 10 ஜனவரி, 2024

நாட்டில்2024 ஜனவரியில் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் தொடர்பான அறிக்கை இன்று (10.01) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  இது தொடர்பான அறிக்கையை எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைசார் கண்காணிப்புக் குழு தயாரித்துள்ளதுடன், குழுவின்...
READ MORE - நாட்டில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவுகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

துருக்கிக்கு கனேடியர்களுக்கு விசா இன்றி பயணம் செய்ய அனுமதி

செவ்வாய், 9 ஜனவரி, 2024

கனடிய பிரஜகள் துருக்கிக்கு வீசா இன்றி பயணம் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 90 நாட்களைக் கொண்ட சுற்றுலா வீசாவின் ஊடாக இவ்வாறு துருக்கி நாட்டுக்கு பயணம் செய்ய முடியும். இதுவரை காலமும் துருக்கிக்கு பயணம் செய்யும் கனடியர்கள் வீசா...
READ MORE - துருக்கிக்கு கனேடியர்களுக்கு விசா இன்றி பயணம் செய்ய அனுமதி

நாட்டில் கொழும்பில் வோல்பேசியா டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விடுவிக்க நடவடிக்கை

திங்கள், 8 ஜனவரி, 2024

கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படும் பல பிரதேசங்களில் நுளம்புகளை கட்டுப்படுத்த வோல்பேசியா வைரஸ் தொற்றுள்ள நுளம்புகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.  இத்திட்டம்...
READ MORE - நாட்டில் கொழும்பில் வோல்பேசியா டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த விடுவிக்க நடவடிக்கை