நாட்டில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

வியாழன், 31 மார்ச், 2022

நாட்டில் மின்சார விநியோகம் தடைப்படும் காலப்பகுதியில் மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசல் கிடைக்காவிடின், பல பகுதிகளுக்கான நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.பிலியந்தலை, பன்னிப்பிட்டிய, மஹரகம,...
READ MORE - நாட்டில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு

பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்ததால் பெரும் அதிர்ச்சி

வியாழன், 24 மார்ச், 2022

பளை – பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.23-03-2022.இன்று புதன்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன் ஹோலில் இருந்துள்ளனர்.இதன்போது...
READ MORE - பேராலை பகுதியில் உள்ள வீடொன்றில் இடி விழுந்ததால் பெரும் அதிர்ச்சி

இலங்கையில் திருமணப் பதிவு சட்டத்தில் தீடீர் மாற்றம்

புதன், 23 மார்ச், 2022

வெளிநாட்டு விவாகரத்து பதிவு செய்தல், திருமண முடிவுறுத்தல் அல்லது சட்ட ரீதியான பிரிதலை ஏற்றுக்கொள்ளல் தொடர்பாக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.அதற்கமைய சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வரும்...
READ MORE - இலங்கையில் திருமணப் பதிவு சட்டத்தில் தீடீர் மாற்றம்

இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை சடுதியாக உயர்வு

செவ்வாய், 22 மார்ச், 2022

இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிக்கறி 850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக...
READ MORE - இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை சடுதியாக உயர்வு

நாட்டில் வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

வெள்ளி, 18 மார்ச், 2022

இலங்கையின் பல்வேறு இடங்களுக்கும் வானிலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் 18 மாவட்டங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் கடுமையான இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான...
READ MORE - நாட்டில் வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை

சுழிபுரம் பறளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நகையும், பணமும் திருட்டு

வியாழன், 17 மார்ச், 2022

யாழ். சுழிபுரம் – பறளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில்16-03-2022அன்றிரவு நகையும் பணமும் களவாடப்பட்டுள்ளது.16-03-2022அன்று குறித்த வீட்டிற்குள் அத்துமீறி உள்நுழைந்த இருவர் வீட்டில் இருந்தவர்களின் கழுத்தில் வாளினை வைத்து மிரட்டி ஒரு பவுண் சங்கிலி, அரைப்பவுண்...
READ MORE - சுழிபுரம் பறளாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நகையும், பணமும் திருட்டு

நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

திங்கள், 14 மார்ச், 2022

இலங்கையில் வரலாற்றில் முதன்முறையாக இன்று 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாவை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்றைய தினம் அதன்படி இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.இதேவேளை இலங்கையில் கடந்த...
READ MORE - நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

இலங்கையில் பேருந்து கட்டணமும் அதிகரித்தது

இலங்கையில்புதிய பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பேருந்து கட்டணம், 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால்.14-03-2022. இன்று இந்த கட்டண அதிகரிப்பு தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டது.இலங்கையில்...
READ MORE - இலங்கையில் பேருந்து கட்டணமும் அதிகரித்தது

நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

ஞாயிறு, 13 மார்ச், 2022

நாட்டில் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் பொலிஸ் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட செய்தியல்ல என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.“அனைவரும் படிக்க வேண்டிய பொலிஸ் செய்தி – பொருளாதார நெருக்கடியில் ஜாக்கிரதை” என 22 விடயங்கள்...
READ MORE - நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

இலங்கைவாழ் மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்த அவசர எச்சரிக்கை

 உங்கள் உடலில் வியர்வை அதிகமாக வெளியேறும் போது உப்பை அதிகம் உட்கொள்ள வேண்டும் என்ற தகவல் வேகமாக பரவி வருவதால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் இதுவொரு உண்மைக்குப் புறம்பான கூற்று என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் போஷாக்கு...
READ MORE - இலங்கைவாழ் மக்களுக்கு வைத்தியர்கள் விடுத்த அவசர எச்சரிக்கை

இலங்கையில் அதிகரித்த எரிவாயு சிலிண்டரின் விலை

சனி, 12 மார்ச், 2022

நாட்டில் 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது 750 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சர்வதேச எரிவாயு விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து செலவு அதிகரிப்பு மற்றும் டாலர் விலை உயர்வு போன்ற காரணங்களால் இந்த விலை...
READ MORE - இலங்கையில் அதிகரித்த எரிவாயு சிலிண்டரின் விலை

யாழ் நல்லூரில் தொன்மை வாய்ந்த மந்திரி மனையில் திருட்டு

வெள்ளி, 11 மார்ச், 2022

யாழில் தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன.மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தப்படும் ஒரு கட்டடமாகும்.போர்த்துக்கேயரால்...
READ MORE - யாழ் நல்லூரில் தொன்மை வாய்ந்த மந்திரி மனையில் திருட்டு

நாட்டில் டீசல் பெற்றோல் விலை திடீர் அதிகரிப்பு

வியாழன், 10 மார்ச், 2022

நாட்டில் லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.இதன்படி, அனைத்து விதமான டீசல் மற்றும் பெற்றோலின் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலின் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர்...
READ MORE - நாட்டில் டீசல் பெற்றோல் விலை திடீர் அதிகரிப்பு

இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

புதன், 9 மார்ச், 2022

வெளிநாட்டு பணியாளர்கள் அனுப்பும் டொலர் ஒன்றுக்கு 8 ரூபா வீதம் மேலதிக கொடுப்பனவு வழங்காதிருக்க மத்திய வங்கியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது..இது தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அனுமதிப்பத்திரமுடைய அனைத்து வணிக வங்கிகள் மற்றும் விசேட...
READ MORE - இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

செவ்வாய், 8 மார்ச், 2022

இன்றைய தினமும்(8) சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின்துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இந்தத் துண்டிப்பு காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படவுள்ளது.இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட...
READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டில் அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான இறக்குமதி தடை குறித்த செய்தி

 அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கிய பட்டியல்.07-03-2022. அன்று  அமைச்சரவைக்கு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்தார்.இதற்கு அமைச்சரவைப் பரிந்துரை கிடைத்தவுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றும்...
READ MORE - நாட்டில் அத்தியாவசியமற்ற 600 பொருட்களுக்கான இறக்குமதி தடை குறித்த செய்தி

நாட்டு வாழ் மக்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள மகிழ்சியான செய்தி

ஞாயிறு, 6 மார்ச், 2022

இலங்கையில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகதெரிவித்துள்ளது.நாட்டிற்குத் தேவையான எரிபொருள் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க (Sumith Wijesinghe) தெரிவித்துள்ளார்.மேலும் அவர் இது தொடர்பாக தெரிவிக்கையில்,நாட்டில்...
READ MORE - நாட்டு வாழ் மக்களுக்கு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள மகிழ்சியான செய்தி

மாத்தறை வெல் பாலம் இடிந்து விழுந்ததில் மக்களுக்கு ஏற்பட்ட நிலை

சனி, 5 மார்ச், 2022

மாத்தறை புறா தீவுக்கு செல்லும் ‘வெல் பாலம்’ அண்மையில் இடிந்து விழுந்தது.பாலம் இடிந்து விழுந்ததில் மக்கள் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனினும், சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.கடலின்...
READ MORE - மாத்தறை வெல் பாலம் இடிந்து விழுந்ததில் மக்களுக்கு ஏற்பட்ட நிலை

நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

வெள்ளி, 4 மார்ச், 2022

நாட்டில் இன்றையதினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு நடைமுறையிலிருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.அந்தவகையில்.04-02-2022 காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில் 5 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில்...
READ MORE - நாட்டில் மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் நாள் தோறும் 8 மணித்தியாலங்கள் மட்டுமே மின் வழங்கப்படும்

வியாழன், 3 மார்ச், 2022

நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் ஏப்ரல் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஏற்படாவிட்டால் இவ்வாறு நீண்ட மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என தெரிவித்துள்ளனர்....
READ MORE - நாட்டில் நாள் தோறும் 8 மணித்தியாலங்கள் மட்டுமே மின் வழங்கப்படும்

நாட்டில் நாளைய தினமும் மின்வெட்டு.மணித்தியாலம் தொடர்பான அறிவிப்பு

புதன், 2 மார்ச், 2022

நாடளாவிய ரீதியில் நாளை சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 8 மணித்தொடக்கம் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள்5 மணித்தியாலங்கள்...
READ MORE - நாட்டில் நாளைய தினமும் மின்வெட்டு.மணித்தியாலம் தொடர்பான அறிவிப்பு

யாழில் நடைபெற்ற உலக சாதனைக்கான தெரிவுப் போட்டிகள்

செவ்வாய், 1 மார்ச், 2022

இருவேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் யாழ்.உரும்பிராய் இந்துக்கல்லூரி மண்டபத்தில்.28-02-2022. அன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலை நாட்டுவதற்கான தெரிவுப்போட்டி மற்றும் தனிநபர் புயப்போன்ற போட்டிகள் இடம்பெற்றுள்ளது.தமிழர்களின்...
READ MORE - யாழில் நடைபெற்ற உலக சாதனைக்கான தெரிவுப் போட்டிகள்